இறுதி யுத்தம் இடம்பெற்ற பிரதேசத்தின் வீதியை புனரமையுங்கள்! மக்கள் கோரிக்கை
மிக மோசமான இறுதி யுத்தம் இடம்பெற்ற பிரதேசமான முல்லைத்தீவு கரைதுறைபற்றின் மாத்தளன், வலைஞர்மடம், அம்பலவன்பொக்கணை ஆகிய கிராமங்களுக்கான முதன்மை வீதியினைப் புனரமைத்து பஸ் சேவைகளை நடாத்துமாறு மேற்படி கிராமங்களின் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இறுதிப் போர் காலத்தில் தமது கிராமங்களிலே…
மேலும்
