நிலையவள்

இறுதி யுத்தம் இடம்பெற்ற பிரதேசத்தின் வீதியை புனரமையுங்கள்! மக்கள் கோரிக்கை

Posted by - June 24, 2017
மிக மோசமான இறுதி யுத்தம் இடம்பெற்ற பிரதேசமான  முல்லைத்தீவு   கரைதுறைபற்றின் மாத்தளன், வலைஞர்மடம், அம்பலவன்பொக்கணை ஆகிய கிராமங்களுக்கான முதன்மை வீதியினைப் புனரமைத்து பஸ் சேவைகளை நடாத்துமாறு மேற்படி கிராமங்களின் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இறுதிப் போர் காலத்தில் தமது கிராமங்களிலே…
மேலும்

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

Posted by - June 24, 2017
வருடத்தின் இன்று வரையான காலப்பகுதியில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 69 ஆயிரத்து 380 ஆக உயர்வடைந்துள்ளது. இந்நிலையில் 200 பேர் உயிரிழந்துள்ளதுடன், அதிகமான நோயாளர்கள் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே 20 வீதம் பாடசாலை மாணவர்களுக்கு டெங்கு தொற்று பரவியுள்ளதாக சுகாதார…
மேலும்

பணிப்புறக்கணிப்பை கைவிட தீர்மானம்

Posted by - June 24, 2017
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினருக்கும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் ஜனாதிபதியின் உத்தியோபூர்வ இல்லத்தில் பேச்சுவார்த்தையொன்று நடத்தப்பட்டது. இது குறித்து  கருத்து வெளியிட்ட அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்திய குழு உறுப்பினர் சஜித் மல்லவாராச்சி, ஜனாதிபதியுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் ஏற்றுக்கொள்ளக்கூடிய…
மேலும்

தலைவா்கள் தவறாகவே உள்ளனா் மக்கள்தான் விழிப்பாக இருக்க வேண்டும் – பேராசிரியர் சிவசேகரம்

Posted by - June 24, 2017
தமிழ் மக்களை பொறுத்தவரை   மக்கள்தான்  விழிப்பாக இருக்க வேண்டுமே தவிர தலைவா்கள் அல்ல தலைவா்கள் எப்பொழுதும் தவறாகவே சிந்திப்பவா்கள் அவா்கள் தங்களின் அரசியல் அப்பால் செல்லமாட்டாா்கள் என பேராசிரியர் சிவசேகரம் தெரிவித்துள்ளாா். கிளிநொச்சி கூட்டுறவாளா்  மண்டபத்தில் இடம்பெற்ற சமகால அரசியல்…
மேலும்

பிறந்த குழந்தை ஒன்று சடலமாக மீட்பு!

Posted by - June 24, 2017
பிறந்த குழந்தை ஒன்று கழிப்பறை குழியில் இருந்து புத்தல காவற்துறையினால் கடந்த சில தினங்களுக்கு முன்னர் சடலமாக மீட்கப்பட்டுள்ளது. இரத்தப்போக்கு காரணமாக பெண் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதனை தொடர்ந்து, அவர் இரகசியமாக குழந்தையை பெற்றெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையிலே புத்தல,…
மேலும்

சைட்டம் கல்லூரியை டெங்கு நோய் மருத்துவமனையாக மாற்ற நடவடிக்கை – லக்ஷ்மன்

Posted by - June 24, 2017
மாலபே தனியார் மருத்துவக் கல்லூரியை பொறுப்பிலெடுத்து, டெங்கு நோய் மருத்துவமனையாக மாற்ற நடவடிக்கை எடுப்பதாக சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார். இந்த…
மேலும்

தமிழக கடற்றொழிலாளர்கள் 8 பேர் கைது

Posted by - June 24, 2017
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபட்ட 8 தமிழக கடற்றொழிலாளர்கள் நேற்றிரவு கைதுசெய்யப்பட்டுள்ளனர். புதுக்குடியிருப்பு கடற்பகுதியின் தென்கிழக்கு திசையில் 17 கடல் மைல்கள் தொலைவில் அவர்கள் கைதுசெய்யப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். அத்துடன், அவர்கள் பயன்படுத்திய படகொன்றும், கடற்றொழில் உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. கைதுசெய்யப்பட்ட…
மேலும்

உயர் கல்வி நடவடிக்கைகளுக்காக உலக வங்கி நிதியுதவி

Posted by - June 24, 2017
இலங்கையின் உயர் கல்வி நடவடிக்கைகளுக்காக பத்துக் கோடி அமெரிக்க டொலர்களை நிதியுதவியாக வழங்க உலக வங்கி முன்வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உலக வங்கியினால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிதியுதவியின் மூலம் உயர் கல்வி பெறும் மாணவர்கள் பெரிதும் நன்மை…
மேலும்

கொட்டதெனியாவில் தாய் மற்றும் இரு பிள்கைள் மீது கொடூரத் தாக்குதல் – ஒருவர் பலி

Posted by - June 24, 2017
கொட்டதெனியாவ பிரதேச்தில் நேற்று இரவு நபரொருவரால் பெண்ணொருவர் மற்றும் அவரின் பிள்ளைகள் இருவர் மீது மேற்கொண்ட கொடூரத் தாக்குதலில் பிள்ளையொன்று உயிரிழந்துள்ளது. குறித்த நபர் அந்த பெண்ணுடன் தவறான தொடர்பு கொண்டிருந்தவர் என தெரியவந்துள்ளது. இந்த தாக்குதலில் படுகாயமடைந்த இரண்டு பிள்ளைகளும்,…
மேலும்

வறட்சி காரணமாக ஒன்பது லட்சம் மக்கள் பாதிப்பு

Posted by - June 24, 2017
இலங்கையில் நிலவும் வறட்சி காரணமாக ஒன்பது லட்சம் மக்கள் பாதிப்படைந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. தற்போதைய வறட்சி நிலை காரணமாக விவசாய நடவடிக்கைகள் பெரும் பாதிப்பினை எதிர் நோக்கியுள்ளதாக ஐக்கிய நாடுகளின் உணவு, விவசாய அமைப்பு மற்றும் உலக உணவு திட்ட…
மேலும்