நிலையவள்

பிலக்குடியிருப்பு பகுதியில் மீளக்குடியேறிய மாணவர்களின் கல்விக்கு இதுவரை போக்குவரத்து வசதிகள் எவையும் ஏற்படுத்தப்படவில்லை- பெற்றோர்கள் கவலை(காணொளி)

Posted by - June 27, 2017
முல்லைத்தீவு கேப்பாப்புலவு பிலக்குடியிருப்பு பகுதியில் மீளக்குடியேறிய மாணவர்களின் கல்விக்கு இதுவரை போக்;குவரத்து வசதிகள் எவையும் ஏற்படுத்தப்படவில்லை என, மாணவர்களின் பெற்றோர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். முல்;லைத்தீவு கேப்பாப்புலவு பிலக்குடியிருப்பு பகுதியில் விமானப்படையினர் வசமிருந்த தமது காணிகளை விடுவிக்கக்கோரி அப்பகுதி மக்கள் கடந்த பெப்ரவரி…
மேலும்

கிளிநொச்சி பொதுச்சந்தைப்பகுதியில் நவீன கடைத்தொகுதிகளை அமைப்பது தொடர்பான கலந்துரையாடல்(காணொளி)

Posted by - June 27, 2017
கிளிநொச்சி பொதுச்சந்தைப்பகுதியில் நவீன கடைத்தொகுதிகளை அமைப்பது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இன்று நடைபெற்;றது. கிளிநொச்சி நகரத்திட்டமிடலுக்கு அமைவாக கிளிநொச்சி பொதுச்சந்தையில் நவீன கடைத்தொகுதிகளை அமைப்பது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இன்று கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.சத்தியசீலன் தலைமையில் மாவட்ட…
மேலும்

திருகோணமலை மாவட்ட பெண்கள் அமைப்பினால் ஆர்ப்பாட்டம்(காணொளி)

Posted by - June 27, 2017
மாவட்ட பெண்கள் அமைப்பின் காரியாலயம் நேற்று முன்தினம் தாக்கப்பட்டதைக் கண்டித்து, இன்றையதினம் திருகோணமலை மாவட்ட பெண்கள் வலையமைப்பின் அலுவலகத்திற்கு முன்பாக கண்டன பேரணியுடனான ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. திருகோணமலை மாவட்ட பெண்கள் அமைப்பின் காரியாலயத்திலிருந்து முக்கிய சில பொருட்களும், முக்கிய ஆவணங்களும் சூறையாடப்பட்டுள்ளதைக்…
மேலும்

மலையக தபால் சேவைகள் பாதிப்புக்குள்ளாகின(காணொளி)

Posted by - June 27, 2017
தபால் ஊழியர்கள் ஆரம்பித்துள்ள வேலை நிறுத்தப் போராட்டத்தினால் மலையக தபால் சேவைகள் பாதிப்புக்குள்ளாகின. தற்போது உயர்தரம் சித்திபெற்ற மாணவர்களது பல்கலைக்கழக அனுமதி கடிதங்கள், பல்கலைகழக மானிய ஆணைக்குழுவினால் மாணவர்களுக்கு அனுப்பி வைக்கும் மாபொல புலமை பரிசில் கடிதங்கள் போன்றன தேங்கும் நிலை…
மேலும்

மாணவர்கள் மற்றும் பரீட்சார்த்திகளின் நிலைமைகள் தொடர்பில் தபால் திணைக்கள தொழிற்சங்கங்கள் சிந்திக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை (காணொளி)

Posted by - June 27, 2017
ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்கத்தினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக நேற்று நள்ளிரவு முதல் தபால் சேவைகள் முற்றாக நிறுத்தப்பட்டு தொடர்ச்சியான பணிபகிஸ்கரிப்பு இடம்பெற்று வருகின்றது. இதன்காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அனைத்து தபால் நிலையங்களின் செயற்பாடுகளும் முற்றாக இடைநிறுத்தப்பட்டுள்ளதால், பொதுமக்கள், மாணவர்கள், பரீட்சார்த்திகள்…
மேலும்

வவுனியா அஞ்சல் அலுவலக பணியாளர்களும், பணிப்பகிஸ்கரிப்புப் போராட்டத்தில்…(காணொளி)

Posted by - June 27, 2017
ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியின் ஏற்பாட்டில் மேற்கொள்ளப்படும் தொடர் வேலை நிறுத்தப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் வவுனியா அஞ்சல் அலுவலக பணியாளர்களும், பணிப்பகிஸ்கரிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும்

யாழ்ப்பாணத்தில் பிரதம தபால் நிலையம் உட்பட சகல அஞ்சல் நிலையங்களும் அடையாள வேலை நிறுத்தத்தில்….(காணொளி)

Posted by - June 27, 2017
யாழ்ப்பாணத்தில் பிரதம தபால் நிலையம் உட்பட சகல அஞ்சல் நிலையங்களும் மூடப்பட்டுள்ளன. ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்கத்தினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்து யாழ்ப்பாணத்தில் பிரதம தபால் நிலையம் உட்பட சகல அஞ்சல் நிலையங்களும் மூடப்பட்டுள்ளன. தபால் சேவைகளைப் பெற்றுக்கொள்ளும் பொருட்டு தபாலகங்களுக்க…
மேலும்

மன்னாரில் தபால் ஊழியர்கள் இரண்டாவது தடவையாக அடையாள வேலை நிறுத்தத்தில்….(காணொளி)

Posted by - June 27, 2017
ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தொடர்ச்சியான வேலை நிறுத்தப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மன்னார் அஞ்சல் அலுவலக பணியாளர்களும் அடையாள வேலை நிறுத்தத்தை நேற்று நள்ளிரவு முதல் ஆரம்பித்துள்ளனர். இதற்கமைய மன்னார் பிரதான அஞ்சல் அலுவலகம் மற்றும் மன்னாரில் உள்ள…
மேலும்

குப்பை பிரச்சினை 3 மாதங்களில் தீர்த்து வைக்கப்படும் – இசுறு தேவப்பிரிய

Posted by - June 27, 2017
நாட்டில் தற்போது எழுந்துள்ள குப்பை பிரச்சினை மூன்று மாதக்காலப்பகுதிக்குள் தீர்த்து வைப்பதற்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும் என மேல்மாகாண முதலமைச்சர் இசுறு தேவப்பிரிய தெரிவித்தார். மேல்மாகாண முதலமைச்சர் அலுவலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு…
மேலும்

பாதிக்கப்பட்ட மக்களுக்கு காணிகளை வழங்குவது தொடர்பில் ஜனாதிபதி ஆலோசனை

Posted by - June 27, 2017
நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களை குடியமர்த்த இயன்றளவில் அரச காணிகளை பயன்படுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். அது, பாதிக்கப்பட்ட மக்களுக்கு காணிகளை வழங்குவது தொடர்பில் ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போதாகும். அதேபோல்…
மேலும்