நிலையவள்

மாணிக்கக் கல் சுரங்கப் பாதை இடிந்து ஒருவர் பலி

Posted by - July 2, 2017
நிவிதிகல, மடார பிரதேசத்தில் மாணிக்க கல் அகழ்வுக்காக தோண்டப்பட்ட சுரங்கப் பாதை இடிந்து விழுந்ததில் 3 பேர் மண்ணில் புதைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் இன்று (02) முற்பகல் 11.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இவர்கள்  மூவரும் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர்…
மேலும்

மீனவ சங்கப் பிரதிநிதிகளுக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்குமிடையில் சந்திப்பு

Posted by - July 2, 2017
தடை செய்யப்பட்ட மீன்பிடி முறை தொடர்பாக நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்படவுள்ள சட்டமூலத்திற்கு ஆதரவு சேர்க்கும் முகமாக வடக்கு மீனவ சங்க பிரதிநிதிகளுக்கும்.தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றுவருகின்றது.
மேலும்

பிரபல வர்த்தக நிலையம் ஒன்றில் தீ பரவல்

Posted by - July 2, 2017
ராஜகிரிய பிரதேசத்தில் இன்று பிரபல வர்த்தக நிலையம் ஒன்றில் தீ பரவியுள்ளது. இந்நிலையில், தீயணைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். குறித்த வர்த்தக நிலையத்தின் வாயு அறை ஒன்றில் தீ பரவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 5 தீயணைப்பு வாகனங்கள் தீயணைப்பு…
மேலும்

வாகன விபத்துக்களில் 2 வயதுடைய இரு குழந்தைகள் உயிரிழப்பு

Posted by - July 2, 2017
இரு வேறு பிரதேசங்களில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 2 வயதுடைய இரு குழந்தைகள் உயிரிழந்துள்ளமை பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது. இதற்கமைய, நேற்று மாலை மடோல்சிம – அமுனுதோவ பிரதேசத்தில் பாரவூர்தி ஒன்று, 2 வயதும் 6 மாதங்களும் உடைய சிறிய குழந்தை ஒன்றுடன்…
மேலும்

குடிநீரின்றி அவதியுறும் பிரதேசங்களிற்கு குடிநிரை வழங்குவது தொடர்பில் விசேட செயற்திட்டம் முழங்காவிலில் ஆராய்வு

Posted by - July 2, 2017
கிளிநொச்சியில் பூநகரிபிரதேச செயலர் பிரவில் உள்ள  வரலாற்று ரீதியாக இதுவரை குடிநீர் இல்லாத பிரதேசங்களான குமிழமுனை, கரியாலை நாகபடுவான் ,இரணைமாதாநகர் செல்லக்குறிஞ்சி ஆகிய  மேலும் சில பிரதேசங்களுக்கு நீர் எவ்வாறு வழங்குவது தொடர்பான கலந்துரையாடல் ஓன்று பாரளுமன்ற உறுப்பினரும் கிளிநொச்சி மாவட்ட…
மேலும்

கூட்டுறவு இயக்கத்தை வரியிலிருந்து விடுவிப்பதற்கு நடவடிக்கை

Posted by - July 2, 2017
கூட்டுறவு இயக்கத்தை வரியிலிருந்து விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 95 ஆவது சர்வதேச கூட்டுறவு நிகழ்வு நேற்று குருணாகலில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போது அவர் இதனை தெரிவித்தார். மக்களின் நண்பனாக செயற்பட்டுவரும் மக்கள் இயக்கமான…
மேலும்

கண்டியில் நிலக்கீழ் சுரங்கம் ஒன்றை அமைப்பதற்கான வேலைத்திட்டம் ஆரம்பம்

Posted by - July 2, 2017
கடந்த ஆட்சி காலத்தில் கண்டி சிற்றன்னையின் மனப்பான்மையிலேயே கவனிக்கப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கண்டியில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.  கடந்த அரசாங்கத்தின் முறையற்ற திட்டங்களால் கண்டி நகரத்தின் போக்குவரத்து முதற்கொண்டு பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது…
மேலும்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 18 பிரதி மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் பதவி விலகல்

Posted by - July 2, 2017
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 18 பிரதி மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் பதவி விலகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இராஜாங்க அமைச்சர் டி பீ ஏக்கநாயக்கவை மேற்கோள் காட்டி ஊடகங்கள் இந்த தகவலை வெளியிட்டுள்ளன. இதற்கமைய எதிர்வரும் செப்டெம்பர் மாதத்தில் அவர்கள் அனைவரும் பதவி விலகவுள்ளதாக…
மேலும்

காட்டு யானை தாக்கி ஒருவர் பலி

Posted by - July 2, 2017
புந்தல – கடுபில கங்கையின் அருகாமையில் காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று இரவு காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 70 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்

வசீம் தாஜூதீனின் உடல் பாகங்கள் காணாமல் போன சம்பவத்திற்கு குற்றவாளி அடையாளம்

Posted by - July 2, 2017
வசீம் தாஜூதீனின் உடல் பாகங்கள் காணாமல் போன சம்பவத்திற்கு கொழும்பு மாவட்ட முன்னாள் சட்டவைத்திய அதிகாரி ஆனந்த சமரசேகர குற்றவாளியாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளார். இலங்கை மருத்துவ சபையின் முன்னாள் தலைவர் பேராசிரியர் காலோ பொன்சேகா பதவி விலகுவதற்கு முன்னர் வசீம் தாஜூதீனின் உடல்பாகங்கள்…
மேலும்