மாணிக்கக் கல் சுரங்கப் பாதை இடிந்து ஒருவர் பலி
நிவிதிகல, மடார பிரதேசத்தில் மாணிக்க கல் அகழ்வுக்காக தோண்டப்பட்ட சுரங்கப் பாதை இடிந்து விழுந்ததில் 3 பேர் மண்ணில் புதைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் இன்று (02) முற்பகல் 11.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இவர்கள் மூவரும் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர்…
மேலும்
