நிலையவள்

உப உணவு உற்பத்தி நிலையம் திறப்பு விழா

Posted by - July 8, 2017
கிராம அபிவிருத்தி திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி வேலைத்திட்டங்களில் ஓர் அங்கமாக கிளிநொச்சி மாவட்டத்திலே கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட உளவனூர் கிராம மாதர் கிராம அபிவிருத்தி சங்கத்தினரின் மேம்பாட்டிற்காக உப உணவு உற்பத்தி நிலையம் ஒன்று ரூபா 5 இலட்சம் செலவில்…
மேலும்

2 சந்தேக நபர்கள் கைது

Posted by - July 8, 2017
அம்பாறை – மஹஒய பிரதேசத்தில் பாரிய அளவில் முன்னெடுத்து செல்லப்பட்டுள்ள மரங்களை வெட்டி விற்பனை செய்யும் வியாபாரம் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. குறித்த பிரதேசத்தில் சில வன பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்கள் மூலம் இவ்வாறான சம்பவம் அறியவந்துள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது. இதன்போது 2…
மேலும்

முல்லைத்தீவு மாவட்டத்தில் பஸ் தரிப்பு நிலையம் அமைக்க 2018ம் வருடத்திலேயே நிதி பெறக்கூடியதாக அமையும்- றூபவதி கேதீஸ்வரன்

Posted by - July 8, 2017
முல்லைத்தீவு மாவட்டத்தில் பேருந்து தரிப்பிடம் அமைக்க வருகின்ற  வருடத்திலேயே நிதி பெறக்கூடியதாக அமையும் என நம்புவதாக மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி றூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார் இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் முல்லைத்தீவு மாவட்டத்தை பொறுத்தவரையிலே இதுவரையில் பஸ் தரிப்பு நிலையம்…
மேலும்

அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் பலி

Posted by - July 8, 2017
ஹம்பாந்தொடை நீதிமன்ற வளாகத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். உந்துருளியில் பயணித்தள்ள இருவரினால் குறித்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்தது. துப்பாக்கி பிரயோகத்தின் போது காயமடைந்த நபர் ஹம்பாந்தொடை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக காராப்பிடிய…
மேலும்

16 பேர் கைது!

Posted by - July 8, 2017
நுகேகொடை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு ஒன்றில் மது போதையில் வாகனம் செலுத்திய மற்றும் சில குற்றங்களுடன் தொடர்புடைய 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று இரவு இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டதாக காவற்துறை தெரிவித்தது.
மேலும்

வருடாந்த பொங்கல் விழாவும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கான பிரார்த்தனையும் நாளை கிளிநொச்சியில்.

Posted by - July 8, 2017
நாளை கிளிநொச்சியில் வருடாந்த பொங்கல் விழாவும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கான பிரார்த்தனையும் நாளை காலை 8 மணிக்கு கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்தில் இடம்பெறவுள்ளது. குறித்த நிகழ்வு கிளிநொச்சி அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் முன்னெடுக்கப்படுகிறது. வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை…
மேலும்

மாணவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை

Posted by - July 8, 2017
பஸ்ஸர – பெல்கஹதென்ன பிரதேசத்தினை சேர்ந்த பாடசாலை மாணவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். 16 வயதுடைய மாணவரே இதன்போது உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. தனது வீட்டுக்கு அருகாமையில் உள்ள வீடு ஒன்றில் யாரும் இல்லாத அறை ஒன்றில், இவ்வாறு தூக்கிட்டு…
மேலும்

இலங்கையின் ஏற்றுமதி வருமானம் அதிகரிப்பு!

Posted by - July 8, 2017
இலங்கையின் ஏற்றுமதி வருமானம் அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது. இவ்வருடத்தில் முதல் நான்கு மாதங்களில் நாட்டின் ஏற்றுமதி வருமானம், 357 அமெரிக்க டொலர்கள் வரை அதிகரித்துள்ளது. கடந்த வருடத்தின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில், இது மூன்று தசம் 4 சதவீத அதிகரிப்பாகும்.…
மேலும்

வரலாற்று சிறப்பு மிக்க ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய தேர் திருவிழா

Posted by - July 7, 2017
வரலாற்று சிறப்பு மிக்க ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய தேர்த்திருவிழா சற்றுமுன்  மிகவும் சிறப்பாக இடம்பெற்று நிறைவுபெற்றது. தான்றோண்றீஸ்வரராக ஒட்டுசுட்டான் மண்ணில் குடிகொண்டு மக்களுக்கு அருள்பாலித்து வரும் ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய திருவிழாவில் சிறப்பு அம்சமான தேர்த் திருவிழா பல ஆயிரக்கணக்கான பக்தர்கள்…
மேலும்

முல்லைத்தீவில் 136 கிராம சேவகர் பிரிவில் 135 கிராமசேவகர் பிரிவுகள் வரட்சியால் பாதிப்பு-மாவட்ட அரசாங்க அதிபர்

Posted by - July 7, 2017
நாட்டில்  நிலவும் வரட்சியினால் வடமாகாணம் பாதிப்புக்கு உள்ளாகியுள்ள நிலையில், முல்லைத்தீவு மாவட்டம் பல்வேறு நெருக்கடிகளை எதிர்நோக்கியுள்ளது. இதன் காரணமாக முல்லைத்தீவில் உள்ள 136 கிராமசேவகர் பிரிவுகளில் 135 கிராமசேவகர் பிரிவுகள் முற்றிலும் வரட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அராசங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். வறுமைக்கு கோட்டுக்கு உட்பட்ட முல்லைத்தீவு…
மேலும்