நிலையவள்

காணாமல் போனவர்கள் தொடர்பில் ஐ.நா.வில் மகஜர்

Posted by - July 11, 2017
கடந்த காலத்தில் இலங்கையில் காணாமல் போனவர்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை தலையிட்டு தீர்வைப் பெற்றுத் தருமாறு புலிகள் ஆதரவு அமைப்பினால் விசேட மகஜர் ஒன்று ஐ.நா. பொதுச் செயலாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தூதரக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ரி.ஜீ.ரி.ஈ. எனும் அமைப்பினால் இந்த…
மேலும்

அபேற் இரசாயனத்தால் ஆபத்து! மன்னாரில் எதிர்ப்பு நடவடிக்கை

Posted by - July 11, 2017
 டெங்கு நுளம்பின் பெருக்கத்தை அழிப்பதற்காக பயன்படுத்தப்படும் அபேற் எனும் இரசாயனப் பொருளால்  குடிநீர், வளி என்பன மாசடைவதுடன், நோய்கள் ஏற்படும் என தெரிவித்து ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தை மன்னார் , எமில்நகர் – பனங்கட்டு கொட்டு, ஜிம்றோன் நகர் மற்றும் ஜீவபுரம் கிராமங்களைச் சேர்ந்த பெண்கள் அமைப்புகள் இன்று முன்னெடுத்திருந்தன.…
மேலும்

டெங்கு நோயாளர்களை கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்க வாய்ப்பு

Posted by - July 11, 2017
டெங்கு நோயாளர்களால் சிக்கல் ஏற்பட்டுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்க முடியாத நோயாளர்களை கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்க முடியும் என அந்த மருத்துவமனையின் இயக்குனர் அனில் ஜயசிங்க தெரிவித்துள்ளார். டெங்கு நோயார்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள புதிய சிகிச்சை அறை காரணமாக நோயாளர்களர்களின் சிகிச்சைக்கான வசதி…
மேலும்

உயிலங்குளம் கிராமத்தில் 230 மீற்றர் கொங்கிரற் வீதி அமைக்கும் பணி ஆரம்பம்

Posted by - July 11, 2017
ரூபா 5 மில்லியன் செலவில் நிர்மானிக்கப்பட உள்ள துணுக்காய்  பிரதேசசெயலகத்துக்குட்பட்ட உயிலங்குளம் என்னும் கிராமத்தில் 230 மீற்றர்  கொங்கிரீற்வீதியின் ஆரம்ப பணி 10.07.2017 ம் திகதி மாலை 5.00 மணியளவில்  ஆரம்பித்து வைக்கப்பட்டது. வடக்கு மாகாண சபையின் மீன்பிடி போக்குவரத்து கிராமிய அபிவிருத்தி  வர்த்தகவாணிப வீதி அபிவிருத்தி அமைச்சர் கௌரவ பா.டெனீஸ்வரன் அவர்களும் வடமாகாண சபை  பிரதி அவைத்தலைவர் வ.கமலேஸ்வரன் அவர்களும் கலந்து கொண்டு இந்த வீதி புனரமைப்பு  ஆரம்பித்து வைத்தனர். இந்நிகழ்வுக்குவடக்கு மாகாண சபையின் மீன்பிடி போக்குவரத்து  கிராமிய அபிவிருத்தி  வர்த்தக வாணிப  வீதி அபிவிருத்தி அமைச்சர் கௌரவபா.டெனீஸ்வரன் அவர்களும் வடமாகாண சபை  பிரதி அவைத்தலைவர்வ.கமலேஸ்வரன் கிராம அபிவிருத்திச் சங்க தலைவர்  உறுப்பினர்கள் மக்கள் எனபலரும் கலந்துகொண்டார்கள்.
மேலும்

மல்லாவி பேரூந்து தரிப்பிடத்துக்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு

Posted by - July 11, 2017
ரூபா 6.4 மில்லியன் செலவில் நிர்மானிக்கப்படவுள்ள மல்லாவி பேரூந்துதரிப்பிடத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று 10.07.2017 ம் திகதி மாலை 4.00மணியளவில் இடம்பெற்றது. வடக்கு மாகாண சபையின் மீன்பிடி போக்குவரத்து கிராமிய அபிவிருத்தி   வர்த்தகவாணிப வீதி அபிவிருத்தி அமைச்சர் கௌரவ பா.டெனீஸ்வரன்  அவர்கள்கலந்துகொண்டு அடிக்கல்லினை நாட்டிவைத்தார். தொடர்ந்து வடக்கு மாகாண பிரதி அவைத்தலைவர் க.வ.கமலேஸ்வரன்அவர்களும் அடிக்கல்லினை நாட்டிவைத்தார். இன்நிகழ்வுக்குவடக்கு மாகாண சபையின் மீன்பிடி போக்குவரத்து கிராமிய அபிவிருத்தி வர்த்தக வாணிப வீதி அபிவிருத்தி அமைச்சர் கௌரவபா.டெனீஸ்வரன்  வடக்கு மாகாண பிரதி அவைத்தலைவர் க.வ.கமலேஸ்வரன்துணுக்காய் பிரதேச  செயலாளர்  வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் பிரதமபொறியியலாளர் மற்றும்  மல்லாவி வர்த்தக சங்கதலைவர் உறுப்பினர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து  சிறப்பித்தார்கள்.
மேலும்

யாழ் சுண்டுக்குழியில் ஆசிரியையின் தாலிக்கொடி திருடர்களால் அறுப்பு

Posted by - July 11, 2017
வீதியால் சென்றுகொண்டிருந்த ஆசிரியை ஒருவரின் 10 பவுண் தாலிக்கொடியை திருடர்கள் அறுத்துச் சென்றுள்ளனர். குறித்த ஆசிரியை யாழ் நகரப் பாடசாலை ஒன்றில் கல்விகற்பிப்பவர் என தெரியவருகின்றது. நேற்று பாடசாலை முடிந்து வீடுசென்றுகொண்டிருந்தபோது யாழ்ப்பாணம் சுண்டுக்குளி விதான்ஸ் லேன் பகுதியில் பி.ப. 2.30…
மேலும்

பளையில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் பலி

Posted by - July 11, 2017
பளை – தர்மக்கேணி பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். வல்வெட்டித்துறையை சேர்ந்த வி.ராஜ்குமார் (வயது-18) என்ற இளைஞரே உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டார். யாழிலிருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை…
மேலும்

மல்லாகத்தில் வீதியால் சென்ற 18 வயது மாணவி கடத்தி வல்லுறவுக்கு முயற்சி!!

Posted by - July 11, 2017
யாழ்.காங்கேசன்துறை சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வேனில் வந்த கும்பலொன்று பாடசாலை சென்றுகொண்டிருந்த மாணவியொருவரை கடத்தி சென்று கூட்டுபாலியல் வண்புனர்வு செய்வதற்கு முயற்சி செய்துள்ளனர். இருந்தபோதிலும் குறித்த மாணவி கடத்தல்காரர்களிடமிருந்து தப்பிப்பதற்கு முயற்சித்ததையடுத்து  கடத்தல்காரர்கள் கொடிகாமம் பகுதியில் அம்…
மேலும்

முன்னாள் ஜனாதிபதியின் சாரதிக்கு பிணை மறுப்பு

Posted by - July 11, 2017
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சாரதியாக கடமையாற்றிய கப்டன் திஸ்ஸ விமலசேன மற்றும் புத்தளம் பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் லால் பிரியந்த ஆகியோர் எதிர்வரும் 18 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சுமார் 3 கோடி ரூபாய்…
மேலும்

இந்திய மீனவர்களின் தொடர் கைது அதிருப்தியளிக்கிறது – தமிழக முதல்வர்

Posted by - July 11, 2017
இந்திய மீனவர்கள் தொடர்ச்சியாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுகின்றமை அதிருப்தியளிப்பதாகவும், அது இலங்கையின் வழக்கமாக மாறிவிட்டதாகவும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு அவர் அனுப்பியுள்ள கடிதம் ஒன்றில் இதனை அவர் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை பகுதியைச்…
மேலும்