நிலையவள்

டீ.எம்.ஆர் .சிறிபாலவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை எதிர்வரும் 18ம் திகதி விவாதம்!

Posted by - July 13, 2017
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் அதிகாரத்தை கொண்ட வடமத்திய மாகாண சபையின் அவைத் தலைவர் டீ.எம்.ஆர் .சிறிபாலவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்வரும் 18ம் திகதி விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்கள் சிலரால் 8 குற்றச்சாட்டுக்களுடன் கூடிய…
மேலும்

கட்டுநாயக்க வர்த்தக வலய தொழிற்சாலையில் தீ!

Posted by - July 13, 2017
கட்டுநாயக்க வர்த்தக வலயத்தின் முதலாவது கட்டத்திலுள்ள தொழிற்சாலையொன்றில் இன்று மதியம் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. படகு உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் இந்த தீவிபத்து ஏற்பட்டதாக காவல்துறை உத்தியோகத்தர்கள் தெரிவித்தனர். தீ காரணமாக தொழிற்சாலைக்கு பாரிய இழப்பு ஏற்பட்டுள்ளதுடன், தீவிபத்து ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரை…
மேலும்

வறிய குடும்பத்தை சேர்ந்த மாணவிகளுக்கு துவிச்சக்கர வண்டிகள் அன்பளிப்பு

Posted by - July 13, 2017
முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் பிரதேச செயலக பிரிவுக்குட்ப்பட்ட மிகவும் பின்தங்கிய அடிப்படை வசதிகளற்ற தென்னியங்குளம் கிராம மக்களுக்கும் பாராளுமன்ற உறுப்பினர் திருமதி சாந்தி சிறிஸ்கந்தராஜா அவர்களுக்குமிடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றது இச் சந்திப்பில் புலம்பெயர் உறவு ஒருவர்  அக்கிராம பிள்ளைகளின் நலன்கருதி…
மேலும்

யாழ் மாவட்ட திண்ம கழிவுகளை கீரிமலை பகுதியில் கொட்டுவதற்கு நடவடிக்கை

Posted by - July 13, 2017
யாழ் மாவட்டத்தில் உள்ள பிரதேச சபைகளில் சேகரிக்கப்படும் திண்மகழிவுகளை வலிவடக்கில் அமைந்துள்ள சீமெந்து தொழிற்சாலை இயங்கிய வேளையில் சுன்னக்கல் அகழ்வதற்கு தோண்டப்பட்ட குழிகளில் போட்டு அதனை நிரவுவதற்கான செயற்பாட்டிற்கு ஒப்பந்தம் இன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. இதில் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கையெழுத்திட்டார்.…
மேலும்

சட்டவிரோதமாக தங்கியுள்ள இலங்கையர்கள் வெளியேறுவதற்கான பொதுமன்னிப்புக் காலம்

Posted by - July 13, 2017
தென்கொரியாவில் சட்டவிரோதமாக தங்கியுள்ள இலங்கையர்கள் வெளியேறுவதற்கான பொதுமன்னிப்புக் காலம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பொதுமன்னிப்புக் காலம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 10ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணிமனைத் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் குறித்த காலப்பகுதிக்குள் தென்கொரியாவில் சட்டவிரோதமான முறையில் தங்கியுள்ள இலங்கையர்கள்…
மேலும்

ஜனாதிபதி பங்களாதேஸ் புறப்பட்டார்!

Posted by - July 13, 2017
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 3 நாள் அரச விஜயம் மேற்கொண்டு இன்று காலை பங்களாதேஸ் நோக்கி புறப்பட்டு சென்றுள்ளார். சிறிலங்கன் விமான சேவைக்கு சொந்தமான UL 189 என்ற விமானத்தின் ஊடாக ஜனாதிபதி உள்ளிட்ட தூதுக்குழுவினர் பங்களாதேஸ் நோக்கி  சென்றுள்ளனர். பங்களாதேஸின்…
மேலும்

வறட்சியால் 9 இலட்சம் பேர் பாதிப்பு!

Posted by - July 13, 2017
வறட்சி நிலவும் பிரதேசங்களுக்கு ஒக்டோபர் மாதம் அளவில் மழை பெய்யக்கூடிய சாத்தியங்கள் நிலவுவதாக காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. இதேவேளை 13 மாவட்டங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ள வறட்சி காலநிலை காரணமாக 77 ஆயிரத்து 9 குடும்பங்களைச் சேர்ந்த 9 லட்சத்து 60…
மேலும்

அரச நில அளவையாளர்கள் நாடளாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பு

Posted by - July 13, 2017
அரச நில அளவையாளர்கள் இன்று முதல் நாடளாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பை மேற்கொள்ள தீர்மானித்துள்ளனர். சகல அளவை பணிகளிலும் இருந்து இன்று முதல் விலகியிருக்க தீர்மானித்துள்ளதாக சங்கத்தின் உப தலைவர் இசுறு லக்மால் தெரிவித்துள்ளார். சேவை யாப்பினை நடைமுறைப்படுத்தல் மற்றும் அடிப்படை வசதிகளை…
மேலும்

வெளிநாட்டு கடற்றொழில் படகுகள் சட்டமூலத்தின் தயாரிப்புப் பணிகள் 80 சதவீதம் நிறைவு- மகிந்த அமரவீர

Posted by - July 13, 2017
வெளிநாட்டு கடற்றொழில் படகுகள் சட்டமூலத்தின் தயாரிப்புப் பணிகள், 80 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக கடற்றொழில் துறை அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இந்த சட்ட மூலம் இந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது. இதன்கீழ் எல்லைத்தாண்டி இலங்கை கடற்பரப்பில் கடற்றொழிலில் ஈடுபடும் வெளிநாட்டு படகுகளின்…
மேலும்

கைகளில் வெட்டு காயங்களை ஏற்படுத்திக் கொண்ட 41 மாணவர்கள்

Posted by - July 13, 2017
பொலன்னறுவை – மெதிரிகிரிய பிரதேசத்தில் உள்ள பாடசாலையொன்றில் கைகளில் வெட்டு காயங்களை ஏற்படுத்திக் கொண்ட 41 மாணவர்கள் காவற்துறை பாதுகாப்பில் கொண்டுவரப்பட்டுள்ளனர். நேற்று அந்த பாடசாலையின் ஆசிரியர்களால் இந்த மாணவர்கள் காவற்துறையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட காவற்துறை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். 10 மற்றும் 11…
மேலும்