டீ.எம்.ஆர் .சிறிபாலவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை எதிர்வரும் 18ம் திகதி விவாதம்!
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் அதிகாரத்தை கொண்ட வடமத்திய மாகாண சபையின் அவைத் தலைவர் டீ.எம்.ஆர் .சிறிபாலவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்வரும் 18ம் திகதி விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்கள் சிலரால் 8 குற்றச்சாட்டுக்களுடன் கூடிய…
மேலும்
