நிலையவள்

வெவ்வேறு கோணங்களில் தீவிரவாத செயற்பாடுகள்- ரணில்

Posted by - July 14, 2017
ஆயுதங்களுடன் போராடிய தீவிரவாதம் தோற்கடிக்கப்பட்டாலும் வெவ்வேறு கோணங்களில் தீவிரவாத செயற்பாடுகள் இன்னும் இடம்பெறுவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். வலய ஒத்துழைப்பு தொடர்பான தெற்காசிய உள்ளக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சர்களின் 8 ஆவது வருடாந்த மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே…
மேலும்

சைட்டம் கல்லூரி அரசாங்கத்தினால் பொறுப்பேற்கப்பட மாட்டாது – ராஜித்த

Posted by - July 14, 2017
சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரி ஒருபோதும் அரசாங்கத்தினால் பொறுப்பேற்கப்பட மாட்டாது என சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார். கண்டியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு அனைத்து கல்லூரிகளையும்…
மேலும்

நெடுந்தீவில் குதிரைகளை பாதுகாக்க முதலமைச்சரினால் குழு நியமிப்பு

Posted by - July 14, 2017
யாழ்ப்பாணம், நெடுந்தீவில் உள்ள குதிரைகளை பராமரிக்க வேண்டிய, பாதுகாக்க வேண்டிய பொறுப்பு வனஜீவராசிகள் திணைக்களத்திற்கும் உள்ளதாக வடக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் நெடுந்தீவில் குதிரைகள் இறப்பதனை தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பான வழிமுறைகளைக் கண்டறிவதற்கு,…
மேலும்

வடமாகாண பொலீசார் அதிகாரிகளை சந்திக்கிறார் வடக்கு முதல்வர்

Posted by - July 14, 2017
வடக்கு மாகாண முதலமைச்சர் சி. வி விக்கேஸ்வரனுக்கும் வடமாகாண பிரதி பொலீஸ்மா அதிபர் தலைமையிலான பொலீஸ் அதிகாரிகளுக்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றுவருகின்றது. இச்சந்திப்பில் வடக்கு மாகாண பிரதி பொலீஸ் மா அதிபர் ரொசாண் பெர்ணாண்டோ மற்றும் யாழ் மாவட்ட பிரதிபொலீஸ் மா…
மேலும்

ஒட்டுசுட்டான் தான் தோன்றி ஈஸ்வரர் ஆலய ஒன்பது தள இராஜ கோபுரத்துக்கு அடிக்கல் நாட்டிவைப்பு

Posted by - July 14, 2017
வரலாற்று பிரசித்தி பெற்ற ஒட்டுசுட்டான் தான் தோன்றி ஈஸ்வரர் ஆலய ஒன்பது தள இராஜ கோபுரத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று அதிகாலை  சிறப்புற இடம்பெற்றது. இன்று அதிகாலை ஆலயத்தில் விசேட பூசை வழிபாடுகளின் பின்னர் ஆலய கோபுரத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இந்நிகழ்வில்…
மேலும்

Posted by - July 13, 2017
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் போருக்குப் பின்னர் அபிவிருத்தி செய்வதற்காக பாரிய நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை- சிவாஜிலிங்கம் (காணொளி) வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் போருக்குப் பின்னர் அபிவிருத்தி செய்வதற்காக பாரிய நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என, வடக்கு மாகாண சபை…
மேலும்

யாழ்ப்பாணத்தில் அமரர் அமிர்தலிங்கத்தின் 28 ஆவது நினைவு தினம்(காணொளி)

Posted by - July 13, 2017
தமிழர் விடுதலைக்கூட்டணியின் முன்னாள் தலைவர் அமரர் அமிர்தலிங்கத்தின் 28 ஆவது நினைவு தினம் யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்றது. யாழ்ப்பாணம் தமிழர் விடுதலை கூட்டணியின் அலுவலகத்தில் தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தலைமையில் நினைவு தினம் அனுஸ்டிக்கப்பட்டது. குறித்த நினைவு…
மேலும்

முல்லைத்தீவில் பாடசாலை மாணவன் துஸ்பிரயோகம்; விசாரணை ஆரம்பம்

Posted by - July 13, 2017
முல்லைத்தீவு – புத்துவெட்டுவான் பகுதியில் பாடசாலை மாணவன் ஒருவன் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், பிரதேச செயலகத்தின் ஊடாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக துணுக்காய் பிரதேச செயலாளர் இ.பிரதாபன் தெரிவித்துள்ளார். ஐயன்கன்குளம் பாடசாலையில் ஆறாம் தரத்தில் கல்வி பயிலும் மாணவன் ஒருவனே துஷ்பிரயோகத்துக்கு உள்ளாகியுள்ளதாக…
மேலும்

காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்காமைக்கு இராணுவமே காரணம்-இரா.சம்பந்தன்

Posted by - July 13, 2017
தாயகப்பகுதியில் கையளிக்கப்பட்டும், கடத்தப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்களின் பிரச்சினைக்கு தீர்வுகான முற்பட்டால் போரில் ஈடுபட்ட ஸ்ரீலங்கா இராணுவத்தினர் தண்டிக்கப்படுவார்கள் என்ற கருத்து தென்னிலங்கையில் உள்ள சிங்கள மக்கள் மத்தியில் பரப்பப்பட்டதாக எதிர்க்கட்சி தலைவரும், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். இந்த கருத்தே…
மேலும்

சர்வதேச இளைஞர் பரிசளிப்பு வேலைத்திட்டம்

Posted by - July 13, 2017
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தேசிய இளைஞர் பரிசளிப்பு பிரிவு வழிநடத்தும், ‘எடிம்ரோ கோமகன்’ சர்வதேச இளைஞர் பரிசளிப்பு நிகழ்ச்சித்திட்டம், நாடு பூராகவும் உள்ள பாடசாலைகள், கல்வி நிறுவனங்கள், மற்றும் ஆசிரியர் பயிற்சி கலாசாலைகளில் செயற்படுத்துவதற்காக, தேசிய கொள்கை மற்றும் பொருளாதார…
மேலும்