எங்கள் பிள்ளைகள் இருக்கா இல்லையா அரசாங்கம் உடனடியாக பதில் தரவேண்டும்-காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்
தமது உறவுகளுக்கு என்ன நடந்தது அவர்கள் இருக்கிறார்களா இல்லையா என்று பதில் கூறும் வரை தமது போராட்டத்தை கைவிடப்போவதில்லை என தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் வலியுறுத்தியுள்ளனர். வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இன்று 134 ஆவது நாளாக முல்லைத்தீவு மாவட்ட…
மேலும்
