நிலையவள்

எங்கள் பிள்ளைகள் இருக்கா இல்லையா அரசாங்கம் உடனடியாக பதில் தரவேண்டும்-காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்

Posted by - July 19, 2017
தமது உறவுகளுக்கு என்ன நடந்தது அவர்கள் இருக்கிறார்களா  இல்லையா  என்று பதில் கூறும் வரை தமது போராட்டத்தை கைவிடப்போவதில்லை என தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் வலியுறுத்தியுள்ளனர். வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இன்று 134   ஆவது நாளாக முல்லைத்தீவு மாவட்ட…
மேலும்

மிருசுவில் வடக்கு வீதிப் புனரமைப்பு பணி ஆரம்பம்

Posted by - July 19, 2017
வடமாகாண வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் 2017 ஆம் ஆண்டுக்கான குறித்தொதுக்கப்பட்ட மாகாண அபிவிருத்தி நன்கொடை நிதியிலிருந்து (PSDG) வடமாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களால் ஒவ்வொரு மாகாண சபை உறுப்பினர்களுக்கும் ஒதுக்கப்பட்ட 5 மில்லியன் ரூபாவில், மிருசுவில் வடக்கில் வீதி…
மேலும்

வவுனியாவில் வறட்சியால் விவசாய நடவடிக்கைகள் பெருமளவில் பாதிப்பு

Posted by - July 19, 2017
நாடெங்கிலும் வறட்சியான காலநிலை நிலவுகின்ற நிலையில், வவுனியாவில் 90 சதவீதமான விவசாய நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட அரசாங்க அதிபர் எம்.பி.ஆர்.புஸ்பகுமார இதனைத் தெரிவித்துள்ளார். வறட்சியால் நீரைப் பெற்றுக் கொள்ள முடியாதக் காரணத்தால் மாவட்டத்தின் இரு பிரதான போக பயிர்செய்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.…
மேலும்

புதிய மருத்துவ அதிகாரிகள் சங்கமும் சைட்டத்துக்கு எதிர்ப்பு

Posted by - July 19, 2017
அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்துக்கு எதிராக உருவாக்கப்பட்ட புதிய மருத்துவ அதிகாரிகள் சங்கமும், மாலபே தனியார் மருத்துவக் கல்லுரிக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அந்த சங்கத்தின் தலைவர் ருச்சிர சரணபால இதனைத் தெரிவித்துள்ளார். இந்த புதிய சங்கத்தின் பொதுக்கூட்டம், கொழும்பு அறக்கட்டளை நிறுவனத்தில்,…
மேலும்

இலக்கு கல்வியாக இருக்க வேண்டும். கண்டிப்பாக அரசியலாக இருந்துவிடக் கூடாது -இஸ்தாபகர்

Posted by - July 19, 2017
இலங்கயைப்  பொறுத்தவரை முஸ்லீம் காங்கிரஸ் ,அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்  இன்னும் சில அரசியல் கட்சிகள்  முஸ்லீம் சமுதாய அரசியல் கட்சிகளாக இருக்கிறது. சமுதாய அரசியல் பேசுபவர்கள் பெரும்பாலும் ஒற்றுமை வாதிகளாகாக மக்கள் மத்தியில்  வலம் வருகின்றனர். ஒற்றுமையை பேசாத அரசியல்…
மேலும்

நாடாளுமன்றத்தில் தமிழ் மொழியில் உரையாற்றுவதால் பிரயோசனம் இல்லை – சி.வி.விக்னேஸ்வரன்

Posted by - July 19, 2017
தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில், நாடாளுமன்றத்தில் தமிழ் மொழியில் உரையாற்றுவதால் பிரயோசனம் இல்லை என்று, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனை கூறியுள்ளார். வடக்கு, கிழக்கைச் சேர்ந்த தமிழ்…
மேலும்

ஆசிய சந்தையில் நுழைவது அத்தியாவசியமானது – ரணில்

Posted by - July 19, 2017
இந்நாட்டு பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்காக ஆசிய சந்தையில் நுழைவது அத்தியாவசியமானது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போது பிரதமர் இதனை தெரிவித்திருந்தார்.
மேலும்

உமாஓயா வேலைத்திட்டத்தை நிறுத்த முடியாது-அரசாங்கம்

Posted by - July 19, 2017
பண்டாரவளை உமாஓயா வேலைத்திட்டத்தை நிறுத்த முடியாது என அரசாங்கம் அறிவித்துள்ளது. அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன இதனைக் குறிப்பிட்டார். உமாஓயா வேலைத்திட்ட நிர்மாண பணிகள் தற்சயம் 75 சதவீதம் அளவில்…
மேலும்

க.பொ.த உயர்தர பரீட்சைக்கான மேலதிக வகுப்புக்களுக்கு தடை

Posted by - July 19, 2017
இவ்வருடத்திற்கான கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான மேலதிக வகுப்புக்கள், எதிர்வரும் 2ஆம் திகதி நள்ளிரவு 12 மணி முதல் தடைசெய்யப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. அதேபோல் கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகள், மாதிரி வினாத்தாள் அச்சிடல் மற்றும் விநியோகித்தலும் தடை செய்யப்பட்டுள்ளதாக…
மேலும்

கேப்பாபுலவில் இன்று விடுவிக்கப்படுவதாக உறுதியளித்த காணிகள் இன்று விடுவிக்கப்படவில்லை –அரசாங்க அதிபர்

Posted by - July 19, 2017
கேப்பாபுலவில் இன்று விடுவிக்கப்படுவதாக உறுதியளித்த காணிகள் இன்று விடுவிக்கப்படவில்லை என முல்லைத்தீவு மாவட்ட  அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாபுலவு பகுதியில் இராணுவமுகாம் அமைந்திருந்த 179  ஏக்கர் காணி இன்று  விடுவிக்கபடுவதாக இருந்தது.…
மேலும்