10 நாட்களுக்குள் உங்களுக்கு நல்ல ஒரு தீர்வை பெற்று தருவேன்; கேப்பாபுலவு மக்களுக்கு சம்பந்தன் உறுதி
முல்லைத்தீவு மாட்டத்தின் கேப்பாபுலவு பூர்வீகக் கிராமத்திலுள்ள பொது மக்களுக்கு சொந்தமான காணிகளை விடுவிப்பதற்கு ஸ்ரீலங்கா இராணுவம் ஆறு மாத கால அவகாசத்தைக் கோரியுள்ள நிலையில் .10 நாட்களுக்குள் உங்களுக்கு நல்ல ஒரு தீர்வை பெற்று தருவேன் என கேப்பாபுலவு மக்களுக்கு , தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்…
மேலும்
