நிலையவள்

10 நாட்களுக்குள் உங்களுக்கு நல்ல ஒரு தீர்வை பெற்று தருவேன்; கேப்பாபுலவு மக்களுக்கு சம்பந்தன் உறுதி

Posted by - July 27, 2017
முல்லைத்தீவு மாட்டத்தின் கேப்பாபுலவு பூர்வீகக் கிராமத்திலுள்ள பொது மக்களுக்கு சொந்தமான காணிகளை விடுவிப்பதற்கு ஸ்ரீலங்கா இராணுவம் ஆறு மாத கால அவகாசத்தைக் கோரியுள்ள நிலையில் .10 நாட்களுக்குள் உங்களுக்கு நல்ல ஒரு தீர்வை பெற்று தருவேன் என கேப்பாபுலவு மக்களுக்கு  ,  தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்…
மேலும்

வறட்சி காரணமாக 6 லட்சம் பேர் வரை பாதிப்பு

Posted by - July 27, 2017
நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக 15 மாவட்டங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.இதன் காரணமாக 6 லட்சம் பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இதனை தெரிவித்துள்ளது. இந்நிலையில், இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கான நிவாரண வேலை திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அதன் உதவி பணிப்பாளர்…
மேலும்

கொய்யா மரத்தில் ஏறிய சிறுவனுக்கு ஏற்பட்ட சோகம்

Posted by - July 27, 2017
கஹட்டகஸ்திகிலிய – எல்லவேவ – ரன்பன்வில பிரதேசத்தில் கொய்யா மரம் ஒன்றில் ஏறியுள்ள சிறுவன் கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார். கொய்யா மரத்தில் இருந்து கீழே விழுந் சிறுவனின் கழுத்துப்பகுதி, மரக்கிளையில் சிக்கியதால் இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. எல்லாவேவ பாடசாலையில் 3…
மேலும்

மீனவர்கள் 26 பேர் கைது

Posted by - July 27, 2017
அனுமதிபத்திரம் இன்றி வடக்கு கடற்பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்ட இந்நாட்டு மீனவர்கள் 26 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடற்படையால் நேற்று இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடற்படைக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய யாழ்ப்பாணம் – பருத்தித்துறைமுனை – மானக்காடு கடற்பரப்பில் வைத்து இவர்கள் கைது…
மேலும்

நாளை பாடசாலைகளில் கல்விச் செயற்பாடுகள் இடைநிறுத்தம்

Posted by - July 27, 2017
நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளிலும் டெங்கு நுளம்பு ஒழிப்பு வேலைதிட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. நாட்டில் வேகமாக பரவிவரும் டெங்கு நோயை கட்டுப்படுத்துவதற்காக மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர், பழைய மாணவர் ஆகியோருடன் இணைந்து குறித்த வேலைத்திட்டத்தில் முப்படையினரும் ஈடுபட்வுள்ளனர். குறித்த வேலைத்திட்டமானது 28 ஆம் திகதி…
மேலும்

நல்­லூர் துப்­பாக்­கிச் சூட்டின் இலக்கு நானே: நீதிபதி இளஞ்­செ­ழி­யன் அதிர்ச்சி தகவல்

Posted by - July 27, 2017
 நல்­லூர் துப்­பாக்­கிச் சூட்டின் இலக்கு நானே: நீதிபதி இளஞ்­செ­ழி­யன் திடம் நல்­லூ­ரில் நடந்த துப்­பாக்­கிச் சூட்­டின் இலக்­குத் தான் தான் என்­பதை மீண்­டும் ஆணித்­த­ர­மா­கத் தெரி­வித்­தி­ருக்­கி­றார் யாழ். மேல் நீதி­மன்ற நீதி­பதி மா.இளஞ்­செ­ழி­யன். நீதி­பதி தாக்­கு­தல் இலக்கு அல்ல, அது ஒரு…
மேலும்

யாழில் உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தரின் மனைவிக்கு பொலிஸ் பரிசோதகர் பதவி

Posted by - July 27, 2017
யாழ்ப்பாணத்தில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தரின் மனைவிக்கு பொலிஸ் பரிசோதகர் பதவி வழங்கப்படவுள்ளது. ஜீ.எம். சரத் ஹேமச்சந்திர என்னும் பொலிஸ் உத்தியோகத்தர் அண்மையில் நல்லூர் கோயிலுக்கு அருகாமையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் உயிரிழந்தார். யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற…
மேலும்

கிளிநொச்சி விவசாயிக்கு ஜனாதிபதி விருது

Posted by - July 27, 2017
கிளிநொச்சி செல்வாநகர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவருக்கு ஜனாதிபதியின் விருது கிடைக்கப்பெற்றுள்ளது. 2016 இல்  தேசிய உணவு உற்பத்தியில் ஆற்றிய சிறந்த பணியினை பாராட்டும் வகையில் ஜனாதிபதி விருது வழங்கும் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ்  தேசிய ரீதியில் இரண்டாம் இடத்தினை கிளிநொச்சி…
மேலும்

நல்லூர் ஆலயத்திற்கான கொடிச்சீலை ஆலயத்திற்கு எடுத்து செல்லப்பட்டது

Posted by - July 27, 2017
வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர்க்கந்தசுவாமி கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் நாளை ஆரம்பமாகவுள்ளநிலையில்  கொடியேற்றத்திற்கான கொடிச்சீலையினை ஆலயத்திற்கு எடுத்துவரும் மரபு ரீதியான நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ் கல்வியங்காடு செங்குந்தா மரபினரே நல்லூர் ஆலய உற்சவத்திற்கான கொடிச்சீலையை பரம்பரை பரம்பரையாக வழங்கிவருகின்றனர். இந்நிலையில் கொடிச்சீலையானது செங்குந்த…
மேலும்

வடக்கு மாகாண சபையின் 100 வது அமர்வு

Posted by - July 27, 2017
முதலாவது வடக்கு மாகாண சபையின் 100 வது அமர்வு ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. வடமாகாண சபை அவைத்தலைவர் சி் வி கே சிவஞானம் தலைமையில் நடைபெறும் அமர்வில் வடக்கு முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் உறுப்பினர்கள் சபை அமர்வில் கலந்து கொண்டுள்ளனர்.
மேலும்