கிளிநொச்சி இரணைமடு குளத்தின் நீர்மட்டம் மூன்றடி பிரதான வாய்க்காலை ஆழப்படுத்தம் பணியில் விவசாயிகள்
கிளிநொச்சி இரணைமடு குளத்தின் நீர்மட்டம் குறைவடைந்தமையால் பிரதான வாய்க்காலை ஆழப்படுத்தும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். இரணைமடு குளத்தின் கீழ் 800 ஏக்கர் செய்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது, இந்நிலையில் குறித்த குளத்தின் நீர்மட்டம் குறைவடைந்துள்ளமையால் பயிர்செய்கை நிலங்களிற்கு நீர் வழங்குவதில் சிக்கல் நிலை ஏற்ப்ட்டுள்ளது,…
மேலும்
