நிலையவள்

கிளிநொச்சி இரணைமடு குளத்தின் நீர்மட்டம் மூன்றடி பிரதான வாய்க்காலை ஆழப்படுத்தம் பணியில் விவசாயிகள்

Posted by - July 28, 2017
கிளிநொச்சி இரணைமடு குளத்தின் நீர்மட்டம் குறைவடைந்தமையால் பிரதான வாய்க்காலை ஆழப்படுத்தும்  பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.   இரணைமடு குளத்தின் கீழ் 800 ஏக்கர் செய்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது, இந்நிலையில் குறித்த குளத்தின் நீர்மட்டம் குறைவடைந்துள்ளமையால் பயிர்செய்கை நிலங்களிற்கு நீர் வழங்குவதில் சிக்கல் நிலை ஏற்ப்ட்டுள்ளது,…
மேலும்

பாடசாலைகளில் டெங்கு ஒழிப்பு தேசிய வேலைத்திட்டம்

Posted by - July 28, 2017
பாடசாலைகளில் டெங்கு ஒழிப்பு தேசிய வேலைத்திட்டம் இன்று ஆரம்பிக்கப்பட்டது, ஜனாதிபதி அவர்களின் ஆலோசனைக்கமைய 3 நாட்கள் மேற்கொள்ளப்படவுள்ள குறித்த வேலைத்திட்டத்தில் கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகள் பலவும் இணைந்து கொண்டன.  இன்று ஆரம்பிக்கப்பட்ட குறித்த டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் இன்று அரம்பிக்கப்பட்டு மேலும்…
மேலும்

ஹம்பாந்தோட்டை ஒப்பந்தம் நாளை கைச்சாத்திடப்படும்- ரணில்

Posted by - July 28, 2017
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீன நிறுவனத்துக்கு குத்தகைக்கு வழங்கும் ஒப்பந்தம், நாளை கைச்சாத்திடப்படவுள்ளது. இந்த ஒப்பந்தம் நாளைய தினம் கைச்சாத்திடப்படும் என, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இன்று தெரிவித்துள்ளார்.
மேலும்

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் போட்டியிடும் வேட்பாளர்களை தெரிவு செய்யும் பணிகள் நிறைவு

Posted by - July 28, 2017
எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்காக ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியில் போட்டியிடும் வேட்பாளர்களை தெரிவு செய்வதற்கான பணிகள் நிறைவு பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திசாநாயக்க இதனை தெரிவித்துள்ளார். உள்ளுராட்சி மன்ற வாக்கெடுப்பு சீர்த்திருத்த…
மேலும்

இலங்கை மின்சார சபையின் விஷேட அறிவிப்பு!

Posted by - July 28, 2017
நாட்டில் பல பகுதிகளில் முன்னறிவிப்பற்ற திடீர் மின்விநியோகத் தடை ஏற்படுத்தப்படலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மின்சார சபை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஏற்கனவே நுரைச்சோலை அனல்மின்னுற்பத்தி நிலையத்தின் பணிகள் ஸ்தம்பித்துள்ளதால், தேசிய மின்சார கட்டமைப்புக்கு 300 மெகாவோட் மின்சாரம் கிடைக்கப்பெறாதுள்ளது. இந்த…
மேலும்

அதி சக்திவாய்ந்த தொழில்நுட்ப திறன்வாய்ந்த கடல் கண்காணிப்பு கப்பல் கொழும்பில்

Posted by - July 28, 2017
இந்தியாவின் கோவா கப்பல் கட்டுமான நிறுவனத்தினால் கட்டப்பட்ட அதி சக்திவாய்ந்த தொழில்நுட்ப திறன்வாய்ந்த கடல் கண்காணிப்பு கப்பலானது இன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. அண்மையில் குறித்த கப்பலானது இந்தியாவினால் இலங்கைக்கு கையளிக்கப்பட்டது. 2014 ஆம் ஆண்டு குறித்த கப்பலை நிர்மாணிப்பதற்காக ஒப்பந்தம்…
மேலும்

77 இந்திய மீனவர்கள் விடுதலை செய்யப்படவுள்ளனர்

Posted by - July 28, 2017
இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள்  77 பேரை விடுதலை செய்ய நீதிமன்றங்கள் உத்தரவு. ஊர்காவற்துறை 41,பருத்தித்துறை  25  யாழ்ப்பாணம் மொத்தம் 66 மீனவர்களும் தலைமன்னார் 11 மீனவர்களும் நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்பட்டு விடுதலை செய்யப்படவுள்ளனர்.92 மீனவர்கள் சிறையில் இருந்தனர் இதில் கடைசியாக…
மேலும்

யாழ் காரைநகரில் ஆணின் சடலம் மீட்பு!

Posted by - July 28, 2017
காரைநகர் கடற்படைமுகாமிற்கு அருகிலுள்ள கடற்கரையில், கரையொதுங்கிய நிலையில் ஆணொருவரின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இன்று முற்பகல் 11 மணியளவில் குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.இவ்வாறு கரையொதுங்கிய சடலமானது 30 தொடக்கம் 40 வயது மதிக்கத்தக்க ஆணுடையதெனவும் குறித்த…
மேலும்

அர்ஜூன் அலோசியஸின் அப்பிள் அலைபேசியின் தகவல்களை வழங்குமாறு உத்தரவு

Posted by - July 28, 2017
பெர்ப்பச்சுவல் ட்ரஷரீஷ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜூன் அலோசியஸ் 2016 ஆம் ஆண்டு ஓக்டோபர் மாதம் முதல் பயன்படுத்திய அப்பிள் கையடக்க தொலைபேசியின் கடவுச்சொல் மற்றும் அதன் பயனர்பெயரையும் வழங்குமாறு சர்ச்சைக்குரிய பிணை முறை விநியோகம் தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு…
மேலும்

7 ஆயிரம் இலங்கையர்களுக்கு பொதுமன்னிப்பு

Posted by - July 28, 2017
 சட்டவிரோதமாக பணியாற்றிவந்த சுமார் 7 ஆயிரம் இலங்கையர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள இலங்கைத் தூதரகம் இதனைத் தெரிவித்துள்ளது. 15 வருடங்களுக்கு மேலாக அங்கு சட்டவிரோதமாக தங்கியிருந்து பணியாற்றி வந்த பலருக்கும் இவ்வாறு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சிலருக்கு 50 சதவீதமான வேதனம்…
மேலும்