நிலையவள்

இரணைமடுகுளத்தின் கீழான நெற்செய்கை திட்டமிட்டே மேற்கொள்ளப்பட்டது – சுதாகரன்

Posted by - August 8, 2017
இரணைமடுக் குளத்தின் கீழான சிறுபோக நெற்செய்கை திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்பட்டது. உரிய காலத்தில் மழை வீழ்ச்சி இடம் பெறாமையே நெருக்கடிகளை உருவாக்கி விட்டதாக கிளிநொச்சி பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளர் நவரத்தினம் சுதாகரன் தெரிவித்தார்.  சிறுபோக நெற்செய்கை தொடர்பாக விவசாயிகளுக்கான கூட்டத்தினை நடாத்தி விவசாயிகளிடம்…
மேலும்

நீதிபதி எம்.இளஞ்செழியன் அவர்களுக்கும் முன்னால் ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிக்கும் இடையில் சந்திப்பு

Posted by - August 8, 2017
யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதி எம்.இளஞ்செழியன் அவர்களுக்கும் முன்னால் ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி ஆனந்த வீரசேகரவிற்கும் இடையில் நல்லிணக்க சந்திப்பொன்று இடம்பெற்றது. இளஞ்செழியனின் குறிக்கப்பட்ட இறந்து போன பாதுகாவலரின் மனைவியிடம் காலில் விழுந்த சம்பவத்தை தொலைக்காட்ச்சியில் கண்ணால் பார்த்த முன்னாள் இராணுவ…
மேலும்

யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் துப்பாக்கி சூடு கைது செய்யப்பட்ட பொலிசாரின் பிணை நிராகரிப்பு!

Posted by - August 8, 2017
யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கொக்குவில் பகுதியில் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக ஒரு தமிழ் பொலிஸ் உட்பட ஐந்து பொலிசார் கைது செய்யப்பட்டனர். குறித்த மாணவர்கள் பொலிசார் நிற்பதை அவதானிக்காது சென்ற போதுஅவர்கள் மீது அங்கு கடமையில் நின்ற பொலிசார் துப்பாக்கிச்…
மேலும்

சேவை அவசியம் கருதி 53 பொலிஸ் அதிகாரிகளுக்கு உடன் இடமாற்றம்

Posted by - August 7, 2017
அவசியத் தேவையைக் கருத்தில் கொண்டு உதவிப் பொலிஸ் அதிகாரிகள் ஐவர் உட்பட 53 பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. பொலிஸ் மா அதிபரின் பரிந்துரையின் பேரில் தேசிய பொலிஸ் ஆணைக்குழு…
மேலும்

சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் பதவி விலகுவதாக அறிவிப்பு

Posted by - August 7, 2017
வட மாகாண சபையின் சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய குழு, கட்சியின் மாகாண உறுப்பினர்கள் குழுவின் தீர்மானத்தை ஏற்றுக்கொண்ட நிலையில் இந்தப் பதவி விலகல் அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வட மாகாண…
மேலும்

தமிழர் விடுதலை கூட்டணியின் தேசிய மாநாடு

Posted by - August 7, 2017
தமிழர் விடுதலை கூட்டணியின் புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ள பொன் சிவசுப்ரமணியம் தலைமையில் தமிழர் விடுதலை கூட்டணியின் தேசிய மாநாடு இன்றுகாலை யாழ் இலங்கை வேந்தன் கலைக் கல்லூரி மநாட்டு மண்டபத்தில்  நடைபெற்றது. இதன்போது புதிதாக தெரிவுசெய்யப்பட்ட நிர்வாக உறுப்பினர்களின் கொள்ளைப்பிரகடனம் இடம்பெற்றதுடன்…
மேலும்

மாகாண சபை தேர்தல்கள் பிற்போடப்படுவதற்கு எதிராக சட்ட நடவடிக்கை

Posted by - August 7, 2017
மாகாண சபை தேர்தல்கள் பிற்போடப்படுவதற்கு எதிராக நீதிமன்றத்தை நாடவுள்ளதாக பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது. பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாரச்சி இதனை தெரிவித்துள்ளார். அனைத்து மாகாண சபைகளினது தேர்தலையும் ஒன்றாக நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில் பதவிக்காலம் நிறைவடைகின்ற மாகாண சபைகளின்…
மேலும்

பல ஏக்கர் வயல் நிலங்களை சேதப்படுத்திய யானை கூட்டம்!

Posted by - August 7, 2017
கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் நேற்றைய தினம்  ஒரே நாளில் பல இடங்களிலும் வயல் நிலங்களிற்குள் உள் நுழைந்த யானைக் கூட்டம் பல ஏக்கர் வயல் நிலங்களை அழித்துள்ளதாக முறையிடப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தின் கல்மடுக் குளத்திற் கீழ் நெற்செய்கை பன்னப்பட்ட பிரதேசத்திற்குள்ளும் அதேபோன்று…
மேலும்

கூட்டமைப்பிற்கும் முதலமைச்சருக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தை நடந்தது என்ன? ஈபிஆர்எல்எவ் விளக்கம்

Posted by - August 7, 2017
கூட்டமைப்பிற்கும் வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கும் இடையில் கடந்த 05.08.2017 அன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற சந்திப்பு தொடர்பில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் க.பிறேமச்சந்திரன் ஊடகங்களுக்கு அறிக்கை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கையின் முழுவிபரம் வருமாறு: கொழும்பில் திரு. சம்பந்தனுக்கும்…
மேலும்

நீராட சென்ற நபரொருவர் நீரில் மூழ்கி பலி!

Posted by - August 7, 2017
பொலன்னறுவை – மின்னேரிய ஆற்றில் நீராட சென்ற 50 வயதுடைய நபரொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். நேற்று பிற்பகல் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இவர், கொழும்பு மாநகர சபையில் பணிபுரியும் இவர் இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார். நண்பர்கள் சிலருடன் நீராட சென்றிருந்த…
மேலும்