மஹிந்த அணி தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் விசேட கலந்துரையாடல்
வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுக்கவுள்ளதாக ஒன்றிணைந்த எதிரணி தெரிவித்துள்ளது. இன்று இடம்பெறவுள்ள கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் இந்தக் கோரிக்கையை விடுவிக்க எதிர்பார்ப்பதாக அதன் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர்…
மேலும்
