நிலையவள்

மஹிந்த அணி தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் விசேட கலந்துரையாடல்

Posted by - August 8, 2017
வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுக்கவுள்ளதாக ஒன்றிணைந்த எதிரணி தெரிவித்துள்ளது. இன்று இடம்பெறவுள்ள கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் இந்தக் கோரிக்கையை விடுவிக்க எதிர்பார்ப்பதாக அதன் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர்…
மேலும்

மலேசியாவில் பல இலங்கையர்கள் கைது

Posted by - August 8, 2017
மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின்போது, தீவிரவாத செயற்பாடுகளுடன் தொடர்பு கொண்டதாக சந்தேகிக்கப்பட்டு இலங்கையர்கள் சிலர் கைதாகியுள்ளனர். மலேசிய ஊடகங்கள் இதனைத் தெரிவிக்கின்றன. தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகள் ஆரம்பிக்கின்ற நிலையில், மலேசியாவில் பாரிய தீவிரவாத முறியடிப்பு தேடுதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இதன்போது…
மேலும்

நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பான தீர்மானம் வியாழனன்று – சபாநாயகர்

Posted by - August 8, 2017
வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் எதிர்வரும் வியாழக்கிழமை (10) இடம்பெறும் கட்சி தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம் எடுப்பதாக சபாநாயகர் கரு ஜயசூரிய பாராளுமன்றத்துக்கு அறிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்புணர் விமல் வீரவன்ச இது தொடர்பில் வினவிய போதே…
மேலும்

தம்பிடியே சுகானந்த தேரருக்கு பிணை

Posted by - August 8, 2017
சுகாதார அமைச்சினுள் அத்துமீறி உள்நுழைந்து அங்குள்ள பொருட்களுக்கு சேதம் ஏற்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்த காதார அமைச்சினுள் அத்துமீறி உள்நுழைந்து அங்குள்ள பொருட்களுக்கு சேதம் ஏற்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்த அணைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் பிக்குகள் பகுதி ஒருங்கிணைப்பாளர் தம்பிடியே…
மேலும்

நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு! சந்தேகநபர் அடையாளம் காட்டப்பட்டுள்ளார்

Posted by - August 8, 2017
யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர் அடையாளம் காட்டப்பட்டுள்ளார். யாழ். நீதவான் நீதிமன்றில் நீதவான் முன்னிலையில் இன்று இடம்பெற்ற அடையாள அணிவகுப்பின் போது சந்தேகநபர் அடையாளம் காட்டப்பட்டுள்ளார் நீதிபதி…
மேலும்

வட மாகாண சபையின் தமிழரரசுக் கட்சி உறுப்பினர்கள் அனைவரையும் ஒன்றுகூடுமாறு அழைப்பு

Posted by - August 8, 2017
வட மாகாண சபையின் தமிழரரசுக் கட்சி உறுப்பினர்கள் அனைவரையும் நாளைய தினம் எதிர்க்கட்சி அலுவலகத்தில் ஒன்றுகூடுமாறு கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அழைப்பு விடுத்துள்ளார். வட மாகாண சபையில் நிலவும் உட் கட்சி சர்ச்சையை அடுத்து கடந்த 5ம் திகதி முதலமைச்சரின் இல்லத்தில்…
மேலும்

அம்பாறை பிரதேசத்தில் பலத்த காற்று – 20 வீடுகள் சேதம்

Posted by - August 8, 2017
அம்பாறை தமன பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பன்னல்கம குமன பிரதேசத்தை ஊடறுத்து பலத்த காற்று வீசியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக குறித்த பகுதியிலுள்ள சுமார் 20 வீடுகள் சேதமடைந்திருப்பதாக தமன பிரதேச செயலாளர் சொயிஸா சிறிவர்தன குறிப்பிட்டுள்ளார்.
மேலும்

குப்பையின் மூலம் மின்சாரம்: கம்பஹாவில் புதிய திட்டம்

Posted by - August 8, 2017
குப்பை கூளங்களைப் பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்யும் வேலைத்திட்டமொன்று நாளை மறுதினம் (10) கம்பஹா மாவட்டத்தில் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது. மா நகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சினால் முன்னெடுக்கப்படவுள்ள இத்திட்டத்தின் முதற்கட்டப் பணிகள், நாளை மறுதினம் கெரவலப்பிட்டியவில் ஆரம்பமாகவுள்ளதாக அமைச்சு…
மேலும்

ஜனாதிபதியின் வாக்குறுதி உண்மையா? பொது பொதுமக்கள் இன்று அறிந்துகொள்வர்-பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் ஊழியர்கள் ஒன்றியம்

Posted by - August 8, 2017
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன பொதுமக்களுக்கு பொய்கூறுகிறாரா? அல்லது உண்மை கூறுகிறாரா? என்பதை பொதுமக்கள் அனைவரும் இன்று அறிந்துகொள்ள முடியும் என பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் ஊழியர்கள் ஒன்றியம் தெரிவித்துள்ளது. ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை தனியார் நிறுவனத்துக்கு கையளிக்கும் முன் அங்குள்ள எண்ணெய் தாங்கியை பெற்றோலிய…
மேலும்

நாடுகடத்தப்பட்டமை தொடர்பில் அவுஸ்திரேலியா உறுதி

Posted by - August 8, 2017
இலங்கைக்கு கடந்த வாரம் 13 பேர் நாடுகடத்தப்பட்டமையை  அவுஸ்திரேலியாவின் அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளது.  கொழும்பில் உள்ள அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகரகம் இதனை அறிவித்துள்ளது. குறித்த 13 பேரும் அவுஸ்திரேலியாவில் அகதிகளாக தங்கி இருக்க தகுதி அற்றவர்கள் என்று விசாரணைகளில் தெரியவந்ததை அடுத்தே நாடுகடத்தப்பட்டதாக உயர்ஸ்தானிகரகம்…
மேலும்