நிலையவள்

லலித் ஜயசிங்கவுக்கு விளக்கமறியல் நீடிப்பு(காணொளி)

Posted by - August 8, 2017
புங்குடுத்தீவு மாணவி வித்தியாவின் கொலையுடன் தொடர்புடைய முக்கிய சந்தேக நபராகக் கருதப்படும் சுவிஸ் குமார் தப்பிப்பதற்கு உதவிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் லலித் ஜயசிங்கவின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. அவரை எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில்…
மேலும்

30 இலட்சம் பெறுமதியான போதை மருந்து – வெல்லம்பிட்டியவில் சந்தேகநபர் கைது

Posted by - August 8, 2017
சுமார் 30 இலட்சம் ரூபாய் பெறுமதியான போதை மருந்து மற்றும் கேரளா கஞ்சா தொகையுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸாருக்கு கிடைத்த தகவலொன்று அமைய வெல்லம்பிட்டிய,மெகொட கொலொன்னாவ பகுதியில் வைத்தே இந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த…
மேலும்

வவுனியாவில் கோர விபத்து:சாரதி பலி!

Posted by - August 8, 2017
வுனியாவில் இன்று பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மூவர் படுகாயமடைந்து வவனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் இவ் விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில், இன்று பிற்பகல் 1.45 மணியாவில் வவுனியா இ.போ.ச. சாலைக்கு முன்பாக விமானநிலையத்திலிருந்து வவனியா நோக்கிச் சென்று…
மேலும்

யாழ் அரியாலை புங்கன்குளம் சந்தியில் விபத்து மூவர் படுகாயம்

Posted by - August 8, 2017
யாழ்ப்பாணம் அரியாலை புங்கன்குளம் சந்திக்கருகில் இடம்பெற்ற விபத்தில் மூவர் காயமடைந்துள்ளனர்.இச் சம்பவம் இன்று நண்பகல் 12:20 மணியளவில் துவிச்சக்கரவண்டியும் மோட்டார் சைக்கிளும் மோதியதில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் காயமடைந்த மூவரையும் தற்போது யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.விபத்து தொடர்பான மேலதிக…
மேலும்

சுகததாச விளையாட்டரங்கை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை – தயாசிறி

Posted by - August 8, 2017
சுகததாச உள்ளக விளையாட்டு அரங்கை நவீன தொழில்நுட்ப முறையில் அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாக விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். இவ்வபிவிருத்தி திட்டம் டிசம்பர் மாத அளவில் ஓடுபாதைகளை வீர, வீராங்கனைகளிடம் கையளிக்கும் விதத்திலே மேற்கொள்ள உள்ளதாக அவர்…
மேலும்

100 வது நாளாக இரணைதீவு மக்களின் நில மீட்பு போராட்டம்

Posted by - August 8, 2017
கிளிநொச்சி பூநகரி பிரதேச இரணைத்தீவு மக்களின் சொந்த நிலத்திற்குச் செல்வதற்கான போராட்டம் இன்று நூறாவது நாளை எட்டியுள்ளது. அமைச்சர்கள், மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினா், அதிகாரிகள் என அனைவரினதும் வாக்குறுதிகள், காலக்கெடுக்கள் கடற்காற்றோடு பறந்துவிட இரணைத்தீவு மக்களின் போராட்டம் நூறாவது நாளை எட்டியுள்ளது.…
மேலும்

அரசியல் கைதிகளை விடுதலை செய்ய கோரி கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம்

Posted by - August 8, 2017
கிளிநொச்சியில்  அரசியல் கைதிகளான நிமலரூபன், டில்ருக்சன் ஆகியோர் சிறையில் கொல்லப்பட்டு ஐந்தாண்டு நினைவை முன்னிட்டும் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும் கந்தசுவாமி ஆலயம் முன்றலில்  ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்று செவ்வாய் கிழமை  அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் சார்பில்…
மேலும்

வட மாகாணசபையை கலைக்குமாறு தவராசா வேண்டுகோள்!

Posted by - August 8, 2017
வினைத்திறன் அற்ற மாகாண சபையில் மேலும் ஓர் சர்ச்சையாக தமிழரசுக் கட்சியும் அமைச்சரவையில் இருந்து ஒதுங்குமாயின் சபையை கலைக்குமாறு முதலமைச்சர் பரிந்துரைக்க வேண்டும் என எதிர்க் கட்சித் தலைவர் சி.தவராசா வேண்டுகோள் விடுத்தார். வட மாகாணத்தின் முதலாவது சபையானது மிகப் பெரும்…
மேலும்

சுவிஸ் குமார் தப்பிச்சென்ற வழக்கில் முக்கிய நபர்களிடம் வாக்குமூலம் பெற அனுமதி

Posted by - August 8, 2017
புங்குடுதீவு மாணவி வித்யா வழக்கில், பிரதான சந்தேக நபரான சுவிஸ் குமாரை தப்பிக்க வைத்தமை தொடர்பான வழக்கில் இராஜாங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் மற்றும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரையும் வாக்குமூலம் பெறுவதற்கான அனுமதி சபா நாயகரிடம் கோரியுள்ளதாக அரச…
மேலும்

வட மத்திய மாகாண சபையில் குழப்ப நிலை

Posted by - August 8, 2017
ஒன்றிணைந்த எதிரணி உறுப்பினர்கள், மத்திய மாகாண சபையின் புதிய தவிசாளர் டீ.எம்.அமரதுங்கவுக்கு எதிர்ப்பு வெளியிட்டதனால், இன்றைய சபை அமர்வில் குழப்ப நிலை ஏற்பட்டது. ஒன்றிணைந்த எதிரணியின் 14 உறுப்பினர்களும், கறுப்பு பட்டி அணிந்து சபை அமர்வில் பங்கேற்றுள்ளனர். சபை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டபோது,…
மேலும்