நிலையவள்

அமைச்சர் ரவி தொடர்பில் 2 வாரங்களுக்குள் ஜனாதிபதி தீர்மானம்- யாபா

Posted by - August 9, 2017
வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க தொடர்பில் எதிர்வரும் இரு வாரங்களுக்குள் ஜனாதிபதி முக்கிய தீர்மானம் ஒன்றை அறிவிப்பார் என இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார். இந்த நேரத்தில் நாட்டு மக்கள் எதிர்பார்க்கும் ஒரு சரியான தீர்மானத்தை ஜனாதிபதி எடுப்பார்…
மேலும்

முஸ்லிம் மாணவிகள் அரச பரீட்சைகளில் முகம் மூடுவது தடை

Posted by - August 9, 2017
கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் எந்தவொரு முஸ்லிம் மாணவியும் முகத்தை மூடும் விதமாக ஆடையணிந்து பரீட்சைக்கு ஆஜராக முடியாது என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. சில பரீட்சார்த்திகள் முகத்தை மூடிக் கொண்டு பரீட்சைக்குத் தோற்றுவதனால், காதுகளில் சிறிய…
மேலும்

போதை மாத்திரைகளுடன் நபரொருவர் கைது!

Posted by - August 9, 2017
கிராண்பாஸ் – ஒருகொடவத்தை மேம் பாலத்திற்கு அருகில் 20 கிலோ கிராம் கஞ்சா மற்றும் ட்ரமடல் எக்ஸ் வகையான 2 ஆயிரம் போதை மாத்திரைகளுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் உந்துருளியில் இவற்றை கொண்டு சென்ற போதே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக…
மேலும்

கண்டி நகரத்தில் சேர்ந்துள்ள குப்பைகளை அகற்ற நடவடிக்கை

Posted by - August 9, 2017
கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் எசல பெரஹர நிகழ்வு இடம்பெற்ற காலப்பகுதியினுள் கண்டி நகர எல்லைக்குள் முந்தைய வருடத்துடன் ஒப்பிடும் போது குப்பை சேர்வது குறைவடைந்து காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. கண்டி நகர ஆணையாளர் சந்தன தென்னகோன் இதனைத் தெரிவித்துள்ளார். குப்பை கொட்டுதல்…
மேலும்

இலங்கையர்கள் ஒன்றுபட்டு வாழ வேண்டும்-ரணில்

Posted by - August 9, 2017
இனங்களின் தனித்துவத்தை பாதுகாத்துக் கொண்டு இலங்கையர்கள் என்று ஒன்றுபட்டு வாழ வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற முன்னாள் சபாநாயகர் அல்ஹாச் பாக்கீர் மாக்காரின் 20ஆவது நினைவு தின நிகழ்வில் கலந்து கொண்ட போதே பிரதமர்…
மேலும்

தொடரூந்து போக்குவரத்து பாதிப்பு

Posted by - August 9, 2017
களனிவெளி தொடரூந்து பாதையின் ஹோமாகம மற்றும் கொட்டாவ ஆகிய பிரதேசங்களுக்கு இடையில் தொடரூந்துதொன்று இயந்திர கோளாறுக்கு உள்ளாகியுள்ளது. இதன் காரணமாக குறித்த பாதையினூடான தொடரூந்து போக்குவரத்து தாமதமாகியுள்ளது. தொடரூந்து போக்குவரத்தை வழமைக்கு கொண்டுவர நடவடிக்கை எடுத்துள்ளதாக தொடரூந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும்

இலங்கை ஜெர்மன் தொழில்நுட்ப பயிற்சி நிறுவக சட்டம் நிறைவேற்றம்

Posted by - August 9, 2017
இலங்கை – ஜெர்மன் தொழிநுட்ப கற்கை நிறுவகம் தொடர்பாக சட்ட மூலம், திருத்தம் இன்றி நேற்று நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டது. இதேவேளை, வடக்கு கிழக்கில் வாழும் அனைத்து இளைஞர் யுவதிகளையும் சகலத்துறை விளையாட்டு வீரர்களாக உருவாக்குவதற்கு தேவையான செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என…
மேலும்

2017ம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்புக்கள் நாளை முதல் காட்சிப்படுத்தப்படும்

Posted by - August 9, 2017
2017ம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பு பிரதேச செயலகங்களிலும், கிராம உத்தியோகத்தர் அலுவலங்களிலும், மாகாண சபை அலுவலகங்களிலும், எதிர்வரும் வியாழக்கிழமை முதல் காட்சிப்படுத்தப்படவுள்ளதாக அரச தகவல் திணைக்களம் கூறியுள்ளது. வாக்காளர் இடாப்புக்களில் பொருத்தமற்றவர்களின் பெயர்கள் இடம்பெற்றிருந்தால், அது தொடர்பான எதிர்ப்புக்களை தெரிவிக்க அடுத்த…
மேலும்

நாட்டின் கலாசாரம் மற்றும் பண்புகளும் மரபுகளும் போற்றத்தக்கது – சிறிசேன

Posted by - August 9, 2017
நாட்டின் கலாசாரம் மற்றும் மரபுகள், சட்டத்திற்கும் பார்க்க மக்களிடம் பிரசித்தமானது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.  எசல பெரஹரவை முன்னிட்டு கண்டி ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் கலாசாரம் மற்றும் பண்புகளும் மரபுகளும்…
மேலும்

ஜனாதிபதி தலைமையில் அமைச்சரவையில் கூட்டம்

Posted by - August 9, 2017
அமைச்சரவையில் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கூட்டம் ஒன்று இடம்பெறவுள்ளது. இதன்போது, அமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாத் தீர்மானம் தொடர்பில் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதேவேளை 20 வது அரசியலமைப்பு தொடர்பிலும் ஆராய்யபடவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும்