அமைச்சர் ரவி தொடர்பில் 2 வாரங்களுக்குள் ஜனாதிபதி தீர்மானம்- யாபா
வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க தொடர்பில் எதிர்வரும் இரு வாரங்களுக்குள் ஜனாதிபதி முக்கிய தீர்மானம் ஒன்றை அறிவிப்பார் என இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார். இந்த நேரத்தில் நாட்டு மக்கள் எதிர்பார்க்கும் ஒரு சரியான தீர்மானத்தை ஜனாதிபதி எடுப்பார்…
மேலும்
