வெளிநாடுகளுக்கு ஒரு அங்குல நிலமும் வழங்கமாட்டோம்-சிறிசேன
எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் வெளிநாடுகளுடனான ஒப்பந்தத்தின் போது இலங்கையில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்களுக்காக இல ங்கையின் ஒரு அங்குல நிலவுரிமையை கூட வழங்க முடியாது என்ற விடயத்தை சேர்க்க வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். இலங்கை சீன நட்புறவுச் சங்கத்திற்கு…
மேலும்
