நிலையவள்

திட்டமிட்ட குற்றச் செயல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க பிரத்தியேக பொலிஸ் பிரிவு-சாகல ரத்நாயக்க

Posted by - August 11, 2017
போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட திட்டமிட்ட குற்றச் செயல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க பிரத்தியேக பொலிஸ் பிரிவு ஸ்தாபிக்கப்பட்டுள்ளது என்று சட்டம், ஒழுங்கு மற்றும் தென் மாகாண அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார். நேற்றை பாராளுமன்ற அமர்வின் போதே அமைச்சர் இந்த விடயத்தை…
மேலும்

கோப்பாய் தாக்குதல் – மேலும் இருவர் கைது!

Posted by - August 11, 2017
யாழ்ப்பாணம் – கோப்பாய் பிரதேசத்தில் இரு காவற்துறை அதிகாரிகள் மீது மேற்கொண்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் மேலும் இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று கைது செய்யப்பட்டுள்ள இவர்கள் யாழ்ப்பாணம் – வல்வெட்டிதுறை மற்றும் கொக்குவில் பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என காவற்துறை…
மேலும்

முஸ்லீம் இளைஞர்களின் விளையாட்டுக் கழகங்களிற்கு மட்டுமே நிதி ஒதுக்கீடு – சாள்ஸ்

Posted by - August 11, 2017
விளையாட்டுத்துறையின் பிரதி அமைச்சர் கரிஸ் கடந்த இரண்டு ஆண்டுகளாக மன்னார் மாவட்டத்தில்  முஸ்லீம் இளைஞர்களின் விளையாட்டுக் கழகங்களிற்கு மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்து பாகுபாட்டை ஏற்படுத்துகின்றார் என இ.சாள்ஸ் நிர்மலநாதன்  நாடாளுமன்றில் சுட்டிக்காட்டினார். இது தொடர்பில் சபையில் நாடாளுமன்ற உறுப்பினர் தொடர்ந்தும்…
மேலும்

ரவி கருணாநாயக்க பதவியில் இருந்து விலகியதால் மாத்திரம் பிரச்சினை தீராது -ஜே.வி.பி

Posted by - August 11, 2017
சர்சைக்குரிய பிணை முறி விசாரணைகளை மேற்கொள்ளும் ஆணைக்குழுவில், முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு தெளிவாக சாட்சியுடன் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக ஜே.வி.பி தெரிவித்துள்ளது. ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க கொழும்பில் இடம்பெற்ற கருத்தரங்கொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே…
மேலும்

கிணற்றுத்தவளைகளாக வாழ்வோரின் சதிகளை முறியடிப்போம் – மங்கள சமரவீர

Posted by - August 11, 2017
கடந்த இரண்டு ஆண்டுகளாக ஜனநாயகத்தையும் சமூக ஒற்றுமையையும் மேம்படுத்த பாடுபட்டோம் அடுத்ததாக பொருளாதாரத்தை மேம்படத்தவும் பாடுபடுவதோடு குறுகிய நோக்கோடு கிணற்றுத்தவளைகளாக வாழ்வோரின் சதிகளையும் முறியடிப்போம்.என நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார். வட மாகாண சுங்கத்திணைக்களத்தின் அலுவலகம்  யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதியின் தெல்லிப்பளைப்…
மேலும்

தேர்தலை பிற்போடுவதற்கு ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி எதிர்ப்பு

Posted by - August 11, 2017
தேர்தலை பிற்போடுவதற்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று இடம்பெற்று கூட்டத்தின்போது, இந்த எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. மாகாண சபை தேர்தல்களை ஒரே நாளில் நடத்தும் வகையில் நாடாளுமன்றத்தில்…
மேலும்

25 ஆயிரம் ரூபா அபராதத்திற்கு உந்துருளி செலுத்துனர் சங்கம் எதிர்ப்பு

Posted by - August 11, 2017
போக்குவரத்து ஒழுங்குகளை மீறும் குற்றங்களுக்காக ஆகக் குறைந்த அபாரதத் தொகையாக 25 ஆயிரம் ரூபாவை அறவிட அமைச்சரவை அனுமதி வழங்கிய நிலையில், அதற்கு உந்துருளி செலுத்துனர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சாரதி அனுமதிபத்திரமின்றி வாகனம் செலுத்துதல், போதைப்பொருள் பாவனையுடன் வாகனம் செலுத்துதல்,…
மேலும்

கிளிநொச்சியில் கஞ்சா வைத்திருந்தவருக்கு அபராதம்

Posted by - August 11, 2017
கிளிநொச்சிப் பகுதியில் 13 கிராம் கஞ்சாவை தம்வசம் வைத்திருந்த நபருக்கு 5000 ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது. குறித்த நபரை நேற்று கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றில் நீதிபதி ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் ஆஜர்ப்படுத்திய போதே இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. 13 கிராம் கஞ்சாவினை…
மேலும்

வெளியாகியது புதிய தகவல் : சி.ஐ.டி.யால் வெளிப்படுத்தப்பட்டது திருமலை நிலத்தடி சிறையிலிருந்து எடுக்கப்பட்ட தொலைபேசி அழைப்பு பதிவுகள்

Posted by - August 11, 2017
கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் வைத்து 2008 ஆம் ஆண்டு 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேர் கடத்தப்பட்டு காணாமல்போகச்செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியல் உத்தரவின் கீழ் சிகிச்சைப்பெற்றுவரும் கடற்படை முன்னாள் ஊடகப்பேச்சாளர் டி.கெ.பி. தஸநாயக்கவுக்கு பிணை…
மேலும்

விஜேதாச தடையாக இருப்பதாயின் ஐ.தே.க. நடவடிக்கை எடுக்கும்- கபீர் ஹாஷிம்

Posted by - August 11, 2017
நாட்டு மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு அமைச்சர்களின் செயற்பாடு தடையாக இருக்குமாயின், அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க ஐக்கிய தேசியக் கட்சி தயார் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் கபீர் ஹாஷிம் தெரிவித்தார். கடந்த அரசாங்க காலத்தில் ஊழல் மோசடியில்…
மேலும்