நிலையவள்

அபராதத் தொகையை அதிகரிப்பது நியாயமற்றது-மஹிந்த

Posted by - August 12, 2017
போக்குவரத்து விதி மீறலுக்கான அபராதத் தொகை அதிகரிக்கப்பட்டமை சில தரப்பினருக்கு நியாயமற்ற தாக்கத்தை ஏற்படுத்துவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ கூறுகின்றார். முச்சக்கர வண்டி சாரதிகள் போன்றோருக்கு இதுபோன்ற அபராதம் விதிப்பது நியாயமற்றது என்று மஹிந்த ராஜபக்‌ஷ கூறுகின்றார். கம்பஹா பிரதேசத்தில்…
மேலும்

யாழ் பல்கலைக்கழக சட்டத்துறை மாணவர் சங்கத்தின் வருடாந்த செயற்பாடான நீதம் மலர் வெளியீடு

Posted by - August 12, 2017
யாழ் பல்கலைக்கழக சட்டத்துறை மாணவர் சங்க தலைவர் எஸ்.றொமல்சன் தலைமையில் இன்று யாழ் பல்கலைக்கழக கைலாசபதி அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ் மேல்நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இழஞ்செழியன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு இவ்வருடாந்த மலரை வெளியிட்டு வைத்தார். யாழ் பல்கலைக்கழக…
மேலும்

இன்று அதிகாலை வீடு ஒன்றில் துப்பாக்கி பிரயோகம்!

Posted by - August 12, 2017
பத்தேகம – கொடவத்த தெற்கு பிரதேசத்தில் வீடு ஒன்றில் இன்று அதிகாலை துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்று அதிகாலை இடம்பெற்ற இந்த துபாக்கி சூட்டில், ஒருவர் படுகாயமடைந்துள்ள நிலையில் கராப்பிடிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பத்தேகம நீதவான் நீதிமன்றின் பின்புறத்தில் குறித்த வீடு…
மேலும்

கிராம உத்தியோகஸ்தரை தாக்கிய 2 பேர் கைது

Posted by - August 12, 2017
அச்சுவெளி – புத்தூர் பிரதேசத்தில் கிராம உத்தியோகஸ்தரை தாக்கிய சம்பவம் தொடர்பில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கிராம உத்தியோகஸ்தரின் காரியாலயத்தின் அருகாமையில் உள்ள விளையாட்டரங்கில் விளையாடிக் கொண்டிருந்த இளைஞர்களிடம், தனது தொழிலுக்கு தடங்கள் ஏற்படாதவாறு விளையாடுமாறு கூறிய உத்தியோகர் மீது…
மேலும்

பொது மக்களின் பொருளாதாரம் சீர்குலைந்துள்ளது- பிரசன்ன ரணதுங்க

Posted by - August 12, 2017
அரசாங்கத்தின் தொலைநோக்கு திட்டத்தின் காரணமாக பொது மக்களின் பொருளாதாரம் சீர்குலைந்து போயுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க இதனை தெரிவித்துள்ளார். கம்பஹா – உடுகம்பொலை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும்

பொறுப்புக்கூறல் விடயத்தில் இலங்கை அரசாங்கம் இன்னும் தமது கடமைகளை வெளிப்படுத்தவில்லை

Posted by - August 12, 2017
பொறுப்புக்கூறல் விடயத்தில் இலங்கை அரசாங்கம் இன்னும் தமது கடமைகளை வெளிப்படுத்தவில்லை என உலகத் தமிழர் பேரவை தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இரண்டு பிரேரணைகளுக்கு இணை அனுசரனை வழங்கியிருந்தபோதும், தற்போதைய அரசாங்கம் இந்த விடயத்தில் அர்த்தமுள்ள நடவடிக்கைகளை எடுக்கவில்லை.…
மேலும்

வடக்கில் மீண்டும் ஒரு இரத்த ஆற்றை ஓடவைக்க முயற்சி- சஜித் பிரேமதாச

Posted by - August 12, 2017
வடக்கில் அமைதியான சூழ்நிலை நிலவுவதை பொறுக்கமுடியாத சிலர் அதை குழப்பி மீண்டும் ஒரு இரத்த ஆற்றை ஓடவைக்க முயற்சிப்பதாக வீடமைப்பு நிர்மானத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச யாழ்ப்பாணத்தில் தெரிவித்துள்ளார். வீடமைப்பு நிர்மானத்துறை அமைச்சின் கீழ் வடக்கில் தொழிற்பயிற்சி வழங்கப்பட்டவர்களுக்கான தொழில் உபகரணங்கள்…
மேலும்

புகையிரத பாதுகாப்பு அதிகாரிகளின் வேலை நிறுத்தம் நிறைவுக்கு வந்தது

Posted by - August 12, 2017
புகையிரத பாதுகாப்பு அதிகாரிகள் ஆரம்பித்த வேலை நிறுத்தம் சுமார் ஒரு மணித்தியாலங்களின் பின்னர் நிறைவுக்கு வந்துள்ளதாக புகையிரத திணைக்களம் கூறியுள்ளது. அவர்களின் ஓய்வு அறைகள் உள்ளிட்ட சில இடங்களில் இருக்கின்ற மூட்டைப்பூச்சிகள் தொடர்பாக சரியான தீர்வு ஒன்று கிடைக்காததன் காரணமாக அவர்கள்…
மேலும்

இராணுவத்தில் இருந்து தப்பிச் சென்றவர்களுக்கு பாதுகாப்பளிப்பது தண்டனைக்குறிய குற்றம்- ரொஷான் செனவிரத்ன

Posted by - August 12, 2017
இராணுவத்தில் இருந்து தப்பிச் சென்ற மற்றும் விடுமுறை பெறாமால் கடமைக்கு திரும்பாதிருக்கும் இராணுவ வீரர்களுக்கு பாதுகாப்பளிப்பது தண்டனைக்குறிய குற்றமாகும் என்று இராணுவத் தலைமையகம் கூறியுள்ளது. அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ள இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான் செனவிரத்ன இதனைக் கூறியுள்ளார். இராணுவத்தில் இருந்து…
மேலும்

விஜேதாச அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்படுவார்?

Posted by - August 12, 2017
நீதி மற்றும் பௌத்த சாசன அமைச்சர் பதவியிலிருந்து விஜேதாச ராஜபக்சவை நீக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோருவதற்கு, ஐக்கிய தேசியக் கட்சி தலைமைப்பீடம் முடிவு செய்திருப்பதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அமைச்சர் விஜேதாச ராஜபக்ச மீது ஐதேகவினர் பல்வேறு…
மேலும்