நிலையவள்

கதிர்காம ஆலய வளாகத்தில் யாசகம் பெற்று வந்த 48 குழந்தைகள் மீட்பு

Posted by - June 25, 2017
கதிர்காம புனிதபூமி வளாகத்தில் யாசகத்தில் ஈடுபட்ட 48 குழந்தைகளை ஊவா மாகாண சிறுவர் பாதுகாப்பு சேவைகள் திணைக்களம் பொறுப்பேற்றுள்ளது. குறித்த திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது இந்த சிறுவர்கள் திணைக்களத்தின் பொறுப்பின் கீழ் கொண்டுவந்துள்ளனர். இரண்டு வயதிற்கும் 16 வயதிற்கும் இடைப்பட்ட சிறுவர்களே…
மேலும்

தொடரூந்து கட்டணத்தை அதிகரிக்க கோரிக்கை!

Posted by - June 25, 2017
கட்டண அதிகரிப்பொன்றை கோரி போக்குவரத்து அமைச்சருக்கு யோசனையொன்றை முன்வைத்துள்ளதாக தொடரூந்து திணைக்களம் தெரிவித்துள்ளது. இறுதியாக தொடரூந்து கட்டண சீர்த்திருத்தம் கடந்த 2008ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டிருந்தது. எனினும் , அவ்வருடத்தின் பிறகு பல சந்தர்ப்பங்களில் எரிபொருளின் விலை அதிகரித்த போதும் தொடரூந்து கட்டண…
மேலும்

விரைவில் அரசாங்கத்துக்கு எதிராக கடுமையான நடவடிக்கை- அஸ்கிரிய பிரிவின் அனுநாயக்கர்

Posted by - June 25, 2017
இந்த நாட்டின் ஜனாதிபதி, பிரதமர் உட்பட அமைச்சர்கள் ஆகியோர் இணைந்து கல்வி, கலாசாராம், சமயம் என்பவற்றை அடியோடு இல்லாதொழிப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாகவும், மகா சங்கத்தினர் எதிர்வரும் நாட்களில் கடுமையான நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் அஸ்கிரிய பிரிவின் அனுநாயக்கர் வெடருவே உபாலி தேரர்…
மேலும்

வெகு விரைவில் கேப்பாபுலவு காணி விடுவிக்கப்படும் காலவரையறை கூறமுடியாது – எம் ஏ சுமந்திரன்

Posted by - June 25, 2017
வெகு விரைவில் கேப்பாபுலவு காணி விடுவிக்கப்படும் என தீர்மானம் எடுக்கபட்டுள்ளது காலவரையறை தொடர்பில் எம்மால் கூறமுடியாது என பாராளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரன் தெரிவித்தார் கேப்பாபுலவு மக்கள் முல்லைத்தீவு மாவட்ட இராணுவ படைக்கட்டளை தலைமையகம் முன்பாக தமது சொந்த நிலம்…
மேலும்

சைட்டம் தொடர்பில் ஜனாதிபதி செயலகம் சிறப்பு அறிக்கை

Posted by - June 25, 2017
சைட்டம் நிறுவனம் தொடர்பில் அரசாங்கம் விதித்துள்ள நிபந்தனைகள் உள்ளடங்கிய வர்த்தமானி அறிவித்தலொன்று எதிர்வரும் தினத்தில் வௌியிடப்படும் என ஜனாதிபதி செயலகம் குறிப்பிட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனையின் பேரில் அறிக்கையொன்றை வௌியிட்டு ஜனாதிபதி செயலாளர் பீ.பீ.அபேகோண் இதனை தெரிவித்துள்ளார். குறித்த வர்த்தமானி…
மேலும்

சிறப்பாக இடம்பெற்ற நயினை நாகபூசணி அம்மன் கொடியேற்றம்

Posted by - June 25, 2017
யாழ்ப்பாணம் நயினை நாகபூசணி அம்மன் ஆலய மகோற்சவம் இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. இன்று மதியம் 12 மணியளவில் அம்மனுக்கு வசந்த மண்டப்பூசை இடம்பெற்று அம்மன் எழுந்தருளி பல்லாயிரக்கணக்கான அடியார்களின் அரோகரா ஓசையுடன் அம்மனுக்கு  கொடியேற்றம் இடம்பெற்றது.
மேலும்

மீனவர்கள் முல்லைத்தீவு கடலுக்கு செல்லவதற்கு அச்சமடைந்துள்ளதாக தெரிவிப்பு

Posted by - June 25, 2017
கடற்தொழிலாளர்கள் மீது கடற்படையினர் தாக்குதல் நடத்தியுள்ளமையால் கடலுக்கு செல்வதில் கடற்தொழிலாளர்கள் அச்சமடைந்துள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழிலாளர்களின் சங்கங்களின் சமாசத் தலைவர் அ.மரியராசா தெரிவித்துள்ளார். வெள்ளிக்கிழமை அதிகாலை 4 மணியளவில் முல்லைத்தீவு கடலில் தொழிலில் ஈடுபட்டிருந்த கடற்தொழிலாளர்களின் படகொன்றின் மீது கடற்படையின் படகு…
மேலும்

கேப்பாபுலவு மக்களின் தொடர் நில மீட்பு போராட்டம் 117 ஆவது நாளை எட்டியது

Posted by - June 25, 2017
கடந்த மார்ச் மாதம் கேப்பாபுலவு இராணுவ முகாமிற்கு முன்பாக கூடாரம் அமைத்து முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர் போராட்டம் தீர்வின்றிய நிலையில் தொடர்கின்றது.138 குடும்பங்கள் தமக்கு சொந்தமான 482 ஏக்கர் காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி இந்த தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2008…
மேலும்

தீர்வின்றி தொடரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டங்கள்

Posted by - June 25, 2017
நாட்டில்  இடம்பெற்ற இறுதி யுத்தத்தின்போதும் அதற்கு பின்னரும் கடத்தப்பட்டும் ஸ்ரீலங்கா இராணுவத்திடம் சரணடைந்த நிலையிலும் காணாமல் ஆக்கப்பட்டுள்ள தமது உறவுகளை மீட்டுத்தருமாறும், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் முன்னெடுத்துவரும் தொடர் போராட்டங்கள் இன்றும் தொடர்கின்றன. கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டம்…
மேலும்

காணிகளிலிருந்து இராணுவத்தினர் வெளியேற வேண்டும்-பொதுமக்கள்

Posted by - June 25, 2017
முள்ளிவாய்க்கால் வட்டுவாகல் பகுதியில் இராணுவத்தினர் கையகப்படுத்தியுள்ள காணிகளைவிட்டு வெளியேற வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். முல்லைத்தீவு கரைதுரைப்பற்று பிரதேசசெயலகத்திலிருந்து கிடைக்கப்பெற்ற காணி எடுத்தற் சட்டத்தின் 4 ஆம் பிரிவின் கீழ் காணி சுவீகரிப்பது தொடர்பில் ஆட்சேபனை இருப்பின் பதில் அனுப்பும்படி கடிதம்…
மேலும்