நிலையவள்

மோட்டார் வாகனச் சட்டத்தில் திருத்தத்தை மேற்கொள்ள அமைச்சரவை அனுமதி

Posted by - August 16, 2017
மோட்டார் வாகனச் சட்டத்தின் சில உட்பிரிவுகள் மற்றும் இரண்டாவது துணைப்பட்டியலில் திருத்தத்தை மேற்கொள்வதற்கான சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வௌியிடுவதற்காக மற்றும் நாடாளுமன்றில் சமர்ப்பிப்பதற்காக அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளது. இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சரவை இணைப்…
மேலும்

மான் வேட்டையில் ஈடுபட்ட 7 பேர் கைது!

Posted by - August 16, 2017
அனுராதபுரம் , மாத்தளை மற்றும் குருணாகலை மாவட்ட எல்லையில் அமைந்துள்ள கஹல்ல பல்லேகெலே வனப்பகுதியில் கல்கிரியாகம பகுதியில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் மான்களை கொலை செய்யும் வேட்டைக்காரர்கள் , மணல் கடத்தல்காரர்கள் மற்றும் கால்நடை திருட்டு குழுவினர் ஆகியோர் சந்தேகத்தின் பேரில் நேற்று…
மேலும்

தமிழ் மக்கள் பொறுமை இழந்துவிட்டனர்-இரா. சம்பந்தன்

Posted by - August 16, 2017
காணி விவகாரத்தில் தமிழ் மக்கள் பொறுமை இழந்துவிட்டனர் எனவே சர்வதேச சமூகம் தலையிட வேண்டும் என ஐ.நா. செயலாளர், மனித உரிமைகள் ஆணையாளர் மற்றும் வெளிநாட்டு தூதரங்களுக்கு எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் அவசர கடிதம் அனுப்பி வைத்துள்ளார். குறித்த கடிதத்தில்,…
மேலும்

விஜயதாசவுக்கு எதிராக 70 பேர் கையொப்பம்

Posted by - August 16, 2017
நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவுக்கு எதிராகக் கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையிலாப் பிரேரணைக்கு ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி இதுவரை 70 உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளதாகவும், இது தொடர்பில் தீர்மானம் மேற்கொள்வதற்கு நாளை நடைபெறவுள்ள கட்சியின் உயர்பீட கூட்டத்தில் குறித்த நம்பிக்கையில்லா…
மேலும்

பொகவந்தலாவையில் சட்டவிரோத மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்ட இருவர் கைது

Posted by - August 16, 2017
பொகவந்தலாவ சென் விஜயன்ஸ் தோட்டத்தில் சட்டவிரோதமாக மாணிக்க கல் அகழ்வில் ஈடுபட்ட இரண்டு பேரை பொகவந்தலாவ பொலிஸார் கைது செய்துள்ளனர். இவர்கள் இருவரும் இன்று புதன் கிழமை அதிகாலை 01மணியளவில் கைது செய்யப்பட்டதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர். பொகவந்தலாவ பொலிஸாருக்கு கிடைத்த…
மேலும்

டெனீஸ்வரனை பதவி விலக நிர்ப்பந்திப்பது ஜனநாயக பண்புகளை மீறும் செயல்-ஜனநாயகப் போராளிகள் கட்சி

Posted by - August 16, 2017
வடமாகாண சபை அமைச்சுக்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படாத நிலையில் பதவி விலககோருவது ஜனநாயகப் பண்பியல்புகளை மீறுகின்ற செயற்பாடுகளகவே நாம் கருதுகின்றோம் என ஜனநாயகப் போராளிகள் கட்சி தெரிவித்துள்ளது. வடமாகாண சபை அமைச்சர் டெனீஸவரன் பதவி விலகல் தொடர்பாக ஜனநாயப் போராளிகள் கட்சியின்…
மேலும்

கிரிக்கட்ட சபை தலைவர் பதவி விலக வேண்டும்-அர்ஜுண ரணதுங்க

Posted by - August 16, 2017
தொடர்ச்சியாக பல தோல்விகளை கண்டுவருகின்றது இலங்கையணி, இதனால் கிரிக்கட்ட சபையின் தலைவர் உடனடியாக பதவி விலக வேண்டும் என பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுண ரணதுங்க தெரிவித்தார். எதிர்காலத்தில் நாங்கள் வெல்லவேண்டுமானால் கிரிக்கட் நிர்வாகத்தில் உள்ளவர்களை மாற்றவேண்டிய தேவை தற்போதுள்ளது.…
மேலும்

அரி­சிக்­கான நிர்­ணய விலை தற்­கா­லி­க­மாக நீக்கம்

Posted by - August 16, 2017
அரி­சிக்­கான  அதி­க­பட்ச  சில்­லறை விலை நிர்­ண­யத்தை  தற்­கா­லி­க­மாக நீக்­கு­வ­தற்கு  அமைச்­ச­ரவை  தீர்­மா­னித்­துள்­ளது. ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் தலை­மையில் நேற்று காலை  ஜனா­தி­பதி செய­ல­கத்தில் அமைச்­ச­ரவைக் கூட்டம்  இடம்­பெற்­றது.  இந்­தக்­கூட்­டத்தில்   அரிசி இறக்­கு­மதி தொடர்பில்  கலந்­து­ரை­யா­டப்­பட்­டது.  இத­னை­ய­டுத்து அரி­சிக்­கான அதி­க­பட்ச சில்­ல­றை­வி­லையை…
மேலும்

அவதானம் : மக்களை வதைக்கும் தொற்றா நோய்கள் அதிகரிப்பு-பாலித்த சமன் ஜயக்­கொடி

Posted by - August 16, 2017
உண­வு­களில் செயற்கை சுவை­யூட்­டி­களை  பயன்­ப­டுத்­து­வதால் இலங்­கையில் நாளொன்­றுக்கு எழு­நூறு பேர் வீதம் தொற்றா நோய்க்கு உள்­ளா­வ­தாக சுகா­தார அமைச்சின் உணவு கட்­டுப்­பாட்டு பிரிவின் மருத்­துவ கலா­நிதி பாலித்த சமன் ஜயக்­கொடி தெரி­வித்தார். செயற்கை சுவை­யூட்­டி­களால் மக்­க­ளுக்கு ஏற்­படும் சுகா­தார பாதிப்பு குறித்து…
மேலும்

பிணை முறி தொடர்பான விசாரணைகளை நிறைவு செய்ய வேண்டும்- உதய கம்மன் பில

Posted by - August 16, 2017
மத்திய வங்கியின் பிணைமுறி சம்பவம் தொடர்பில் விளக்கமளிக்கும் வகையில் ஒன்றிணைந்த எதிர்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகள் பல நேற்று விசேட கருத்தரங்கு ஒன்றை மேற்கொண்டன. இந்த கருத்தரங்கில் தொழிற்சங்கங்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. அதில்…
மேலும்