நிலையவள்

மன்னார் பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற வாராந்த கருத்துப்பகிர்வுறவாடல்

Posted by - October 2, 2016
மன்னார் பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற வாராந்த கருத்துப்பகிர்வுறவாடல் நிகழ்வில் இவ்வாரம் 02/10/2016 “தமிழ்த்தேசிய அரசியலில் சர்வதேசத்தின் நிலையியல் ” எனும் தலைப்பில் திரு. யோகரட்ணம். (இராதேயன் ) கருத்துப்பகிர்வு மேற்கொண்டார். பல ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.
மேலும்

பிரான்சு ஆர்யொந்தைப் பகுதியில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற தியாக தீபம் திலீபனின் 29 ஆம் ஆண்டு நினைவுவணக்க நிகழ்வு

Posted by - October 2, 2016
பிரான்சில் தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் 29 ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு நேற்று ( 02.10. 2016) ஞாயிற்றுக்கிழமை உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றது. பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு ஆர்யோந்தை தமிழ்ச் சங்கத்துடன் இணைந்து நடாத்திய இந்நிகழ்வில் பொதுச்சுடர் ஏற்றப்பட்டதைத்…
மேலும்

பலத்த மழையிலும் கனடாவில் நடைபெற்ற “எழுக தமிழ்” நிகழ்வு

Posted by - October 2, 2016
தமிழீழ தேசிய கொடியை ஏந்தி இளையவர்கள் அரங்கேறிய பொழுது மக்கள் கை தட்டி ஆரவாரித்தார்கள். சங்க நாதம் முழங்க எழுச்சி இசை ஒலிக்க “எமது நிலம்” என அரங்கில் இருந்த எழுச்சி முழக்க குழுவினர் முழங்க மக்கள் “எமக்கு வேண்டும்” என…
மேலும்

சுதந்திர தமிழீழத்திற்கான எழுதலே;நடைபெற்ற முற்றவெளி, ஜெனீவா எழுச்சிப் பேரணி! –

Posted by - October 1, 2016
‘அனைத்துத் தமிழ் மக்களும் ஒரே இனம் என்ற தேசாபிமான உணர்வுடன் போராட்டத்தில் பங்கு கொண்டால், எமது விடுதலை இலட்சியம் வெற்றிபெறுவது நிச்சயம்’ என்ற தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் புரட்சி மொழிக்கு அர்த்தம் சேர்க்கும்வகையிலான சுதந்திர தமிழீழத்திற்கான எழுதலே;கடந்த…
மேலும்

கனடாவில் நாளை நடைபெறும் மாபெரும் எழுக தமிழ் நிகழ்வில் தமிழின உணர்வாளர் இயக்குனர் கௌதமன்

Posted by - October 1, 2016
கனடாவில் நாளை நடைபெறும் மாபெரும் எழுக தமிழ் நிகழ்வில் தமிழின உணர்வாளர் இயக்குனர் கௌதமன் கலந்துகொள்கின்றார் .
மேலும்

கனடாவில் ‘எழுக தமிழ்’

Posted by - October 1, 2016
எழுகை கொண்ட மக்களே வரலாற்றை படைப்பார்கள் தாயகத்தில் மிகவும் எழுச்சியோடு இடம்பெற்ற வரலாற்று சிறப்பு மிக்க ‘எழுக தமிழ்’ நிகழ்வைத் தொடர்ந்து; அந்நிகழ்விற்கு வலுச்சேர்க்கும் முகமாக கனடிய மண்ணில் நடைபெறவிருக்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ‘எழுக தமிழ்’ நிகழ்வில் கனடா வாழ்…
மேலும்

பிரான்சில் இடம்பெற்ற புரட்டாதி மாதம் வீரச்சாவடைந்த மாவீரர் நினைவு நிகழ்வு!

Posted by - October 1, 2016
புரட்டாதி மாதம் வீரச்சாவடைந்த மாவீரர்களை நினைவுகூரும் மாதாந்த நிகழ்வு பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு அலுவலகத்தில் நேற்று (30.09.2016) வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் இடம்பெற்றது. பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு மாவீரர் பணிமனையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு, அகவணக்கம் செலுத்தப்பட்டது.தொடர்ந்து…
மேலும்

கார்ட்டூனிஸ்ட் அஸ்வின் எம்மை விட்டு பிரிந்தார்!

Posted by - September 29, 2016
நெருக்கடியான நேரங்களினில் யாழினில் இருந்து பணியாற்றிய மற்றுமொரு ஊடகவியலாளனான அஸ்வின் சுதர்சன் மரணத்தை தழுவியுள்ளார்.கார்ட்டூனிஸ்ட அஸ்வின் என்ற பெயரினில் அண்மை காலங்களினில் அஸ்வின் சுதர்சன் பிரபல்யம் அடைந்திருந்தார். நாட்டை விட்டு வெளியேறி மேற்கு நாடொன்றினில் அடைக்கலம் புக விரும்புவதாக இறுதி உரையாடலில்…
மேலும்

தியாகச்சுடர் திலீபன் அவர்கள் நினைவாக யேர்மனியில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வுகள்

Posted by - September 29, 2016
செப்ரெம்பர் 15ம் திகதியை தமிழர்கள் அவ்வளவு இலகுவில் மறந்துவிட முடியாது. அகிம்சைத் தேச வல்லரசுக்கே காந்தியம் என்றால் என்னவென்று பாடம் புகட்டிய அறத்தின் தியாக தீபம் திலீபன் உண்ணா நோன்பைத் தொடங்கிய நாள். நல்லூர்க் கந்தசுவாமி கோவிலின் வடக்கு வீதியில், பட்டினிப்போர்…
மேலும்

பிரான்சில் இருந்து ஜெனிவா சென்ற தொடருந்தில் மலர்ந்தது நாம் இதழ்!

Posted by - September 27, 2016
தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் 29 ஆம் ஆண்டு நினைவுதினமான இன்று (26.09.2016) திங்கட்கிழமை ஜெனிவாவில் மாபெரும் எழுச்சி நிகழ்வில் கலந்துகொள்வதற்கு சென்ற தொடருந்தில் வைத்து, பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் ஏற்பாட்டில் மீண்டும் வெளியிட்டுவைக்கப்பட்டது நாம் இதழ். சற்று வித்தியாசமாக,…
மேலும்