நிலையவள்

2019 உலகக்கிண்ணம் வரை பதவி விலக மாட்டேன் – சுமதிபால

Posted by - August 17, 2017
2019 உலகக்கிண்ணம் வரை தான் பதவி விலகப் போவதில்லை என இலங்கை கிரிக்கட் சபை தலைவர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார். முன்னாள் அணித்தலைவரும் அமைச்சருமான அர்ஜுன ரணதுங்க கிரிக்கட் சபை தொடர்பில் தெரிவித்திருந்த கருத்தை தொடர்ந்தே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இலங்கை…
மேலும்

இலங்கையில் மின்சார ரயில் சேவை

Posted by - August 17, 2017
இலங்கையில் மின்சார ரயில் சேவை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி ஒதுக்கீட்டில் குறித்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைநகரை மையப்படுத்தி பாணந்துறை, பொல்கஹவெல, நீர்கொழும்பு, களனிவெளி ஆகிய புகையிரத போக்குவரத்து பாதைகளில் சுமார் 138 மீட்டர்…
மேலும்

மூன்று பல்கலைக்கழகங்களுக்கு புதிய வைத்திய பீடங்கள்-ராஜித சேனாரத்ன

Posted by - August 17, 2017
வயம்ப, சப்ரகமுவ, மொரட்டுவ ஆகிய பல்கலைக்கழகங்களுடன் இணைந்ததான வைத்திய பீடங்களை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். இது தொடர்பிலான விசேட கலந்துரையாடல் ஒன்று சுகாதார அமைச்சின் கேட்போர்கூடத்தில் இடம்பெற்றுள்ளது. குறித்த கலந்துரையாடலில் கல்வி அமைச்சர்…
மேலும்

விஜயதாச தொடர்பான தீர்மானம் எதிர்வரும் திங்களன்று – கபீர்

Posted by - August 17, 2017
ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் தற்போதைய நீதி அமைச்சருமான விஜயதாச ராஜபக்ஷவுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பில் இன்று இடம்பெற்ற கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது. தேர்தல் காலத்தில் மக்களுக்கு வாக்களித்ததற்கு அமைய ஊழல் மோசடி தொடர்பிலான…
மேலும்

பாதுகாப்புப் படைகளின் தலைமை அதிகாரியாக கடற்படைத் தளபதி!

Posted by - August 17, 2017
பாதுகாப்புப் படைகளின் தலைமை அதிகாரி ஜெனரல் கிர்ஷாந்த சில்வாவிடமிருந்து வெற்றிடமாகும் பதவிக்கு கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன நியமிக்கப்படவுள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சின் பிரதானி ஒருவர் தெரிவித்துள்ளார். ஜெனரல் கிர்ஷாந்த சில்வாவுக்கு வழங்கப்பட்டிருந்த காலம் எதிர்வரும் 21ம் திகதி நிறைவடைவதை…
மேலும்

வடக்கு மாகாண சபையின் 102 வது அமர்வில் முதல்வர் எதிர்கட்சி தலைவரிடையே கருத்து முரண்பாடு! அதிரந்தது சபை

Posted by - August 17, 2017
கட்சியில் வேண்டப்படாத ஒருவராக மாறியிருக்கும் எதிர்கட்சி தலைவர் தலைவர் சி.தவராசா அவை தலைவர் சீ.வி.கே.சிவஞானத்தின் சாதுரியத் தினால் எதிர்கட்சி தலைவர் பதவியினை தக்கவைத்து கொண்டு ஊடகங்களில் தன் பெயர் வரவேண்டும் என்பதற்காக எங்களை கையாளாகதவர்களாக காட்ட நினைக்கிறார். மேற்கண்டவாறு வடமாகாண முதலமைச்சர்…
மேலும்

கிளிநொச்சியில் டெங்கு பரவும் சூழல் காணப்பட்டால் சட்ட நடவடிக்கை – சுகாதார பிரிவினர்

Posted by - August 17, 2017
கிளிநொச்சி மாவட்டத்தில் டெங்கு நுளம்பு  வளரும் சூழல் காணப்பட்டால் அந்த சூழல் காணப்படுகின்ற இடத்தின் உரிமையாளா் மீது நாளை முதல்  சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக கிளிநொச்சி சுகாதார பிரிவினா் அறிவித்துள்ளனா். மாட்டத்தில் டெங்கு நோய் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் தற்போது…
மேலும்

காலணி தைக்கும் தொழிலாளியின் கொட்டகை விசமிகளால் தீ வைப்பு!

Posted by - August 17, 2017
கிளிநொச்சி பொதுச் சந்தைக்கு முன்பாக வீதியோரம்  நீண்ட காலமாக காலணிகள் தைக்கும் தொழில் ஈடுப்பட்டு வந்தவரின் கொட்டகை  விசமிகளால் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது.  நேற்று புதன் கிழமை இரவு இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. நான்கு பிள்ளைகளின் தந்தையான மிகவும் எழைத் தொழிலாளியின்ன்…
மேலும்

ஜப்பான் உந்துருளிகளின் இறக்குமதி அதிகரிக்கும் வாய்ப்பு!

Posted by - August 17, 2017
நிதி அமைச்சினால் இன்று அறிவிக்கப்பட்ட வரி சீர்த்திருத்தம் காரணமாக எதிர்வரும் காலத்தில் சிறிய ரக பாரவூர்திகளின் விலை சுமார் 3 இலட்சம் ரூபாயால் குறைவடைய வாய்ப்புள்ளதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்களின் சங்கம் தெரிவித்துள்ளது. அதேபோல் , 150 சிசிக்கும் குறைந்த இயந்திர…
மேலும்

டெங்கு நுளப்பு பரவும் வகையில் வீட்டுச் சூழலை வைத்திருத்த 15 பேருக்கு எதிராக வழக்கு

Posted by - August 17, 2017
ஹபரனை பிரதேசத்தில் டெங்கு நுளம்புகள் பெருகும் வகையில் வீட்டையும் வீட்டுச் சூழலையும் வைத்திருந்த 15 பேருக்கு எதிராக வழக்குத் தொடர காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். குறித்த பகுதியில் உள்ள சுமார் 300 இற்கும் அதிகமான வீடுகள் நேற்றையதினம் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இந்த…
மேலும்