நிலையவள்

சைட்டத்திற்கு எதிரான போராட்டம் இன்று கிளிநொச்சியை வந்தடைந்தது.

Posted by - September 12, 2017
சைட்டத்திற்கு எதிரான போராட்டம் இன்று கிளிநொச்சியை வந்தடைந்தது. இன்று நண்பகல் கிளிநொச்சியை வந்தடைந்த சைட்டத்திற்கு எதிரான மக்கள் அணி வாகன தொடரணி கிளிநொச்சி பொதுச்சந்தை முன்பாக மக்களை தெளிவூட்டும் செயற்பாட்டில் ஈடுபட்டனர். தொடர்ந்து அங்கு மக்களை தெளிவூட்டும் கருத்துக்களும் முன்வைக்கப்பட்டன. இங்கு…
மேலும்

பிணை முறி அலுவலர்கள் அர்ஜுன் அலோசியஸ் இல்லத்திற்கு விஜயம்

Posted by - September 12, 2017
வங்கிக்கணக்கை பரிட்சிப்பதற்காக பிணை முறி ஆணைக்குழுவின் குற்றப்புலனாய்வு அலுவலர்கள் பேர்பச்சுவல் ட்ரசரிஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸின் இல்லத்திற்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
மேலும்

மாற்று உற்பத்திகளால் கூரைஓடு விற்பனைக்கு பாதிப்பு

Posted by - September 12, 2017
மாற்று உற்பத்திகள் மற்றும் வெளிநாட்டு உற்பத்திகள் காரணமாக கூரைஓடுகளை விற்பனை செய்ய முடியாத நிலைமை காணப்படுவதாக அகில இலங்கை ஓடு உற்பத்தியாளர்கள் சங்கம் ஜனாதிபதியிடம் முறைப்பாடு செய்துள்ளது. அகில இலங்கை ஓடு உற்பத்தியாளர்கள் சங்கம், அகில இலங்கை காலணி உற்பத்தியாளர்கள் சங்க…
மேலும்

பிரதமரின் ஊடகச் செயலாளராக பியசேன திஸாநாயக்க நியமனம்

Posted by - September 12, 2017
பிரதமர் ரணில் விசக்ரமசிங்கவின் புதிய ஊடகச் செயலாளராக பியசேன திஸாநாயக்க தெரிவு நியமிக்கப்பட்டுள்ளார். இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக ஊடகத் துறையில் கடமையாற்றும் அவர் கொழும்பு பல்கலைக்கழகத்தின் வெகுசன துறை பட்டதாரி ஆவார். இதேவேளைப் பிரதமரின் ஊடக செயலாளராக கடமையேற்பதற்கு முன்னர் பியசேன…
மேலும்

கல்லூரி ஆசிரியர்களும் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்!

Posted by - September 12, 2017
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்துசெய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பின் சார்பில் போராட்டம் நடந்து வருகிறது. இதில் சிலர் போராட்டத்தை ஒத்திவைத்துள்ளனர். ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பின் சார்பில் மாவட்ட தலைநகரங்களில்…
மேலும்

அருந்திக்க பெர்ணான்டோ பிரதியமைச்சர் பதவியில் இருந்து நீக்கம்

Posted by - September 12, 2017
சுற்றுலா அபிவிருத்தி மற்றும் கிருஸ்தவ மத விவகார பிரதியமைச்சர் அருந்திக்க பெர்ணான்டோ அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ஊடகப் பிரிவு இதனை அறிவித்துள்ளது. இதன்படி உடன் அமுலுக்கு வரும் வகையில் அவர் பிரதியமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
மேலும்

யாழில் வீடு ஒன்றின் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல்

Posted by - September 12, 2017
யாழ்ப்பாணம் வரணி நாவற்காடு பகுதியில் வீடு ஒன்றின் மீது இனந்தெரியாதோரால் பெற்றொல் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இச் சம்பவம் நேற்றிரவு 12.40 மணிக்கு மேற்கொண்ட தாக்குதலில் வீட்டின் படுக்கை அறைக்கு அருகில் மூன்று குண்டுகள் விழுந்து வெடித்துள்ளது. இத்தாக்குதலினால் எவருக்கும் உயிரிழப்புகளோ…
மேலும்

உமையாள்புரம் பகுதியில் மூன்று வாகனங்கள் விபத்து! கார் முற்றாக சேதம்

Posted by - September 12, 2017
நேற்று இரவு பத்து முப்பது மணியளவில் அதிசொகுசு பேருந்து ,கண்டர் இரகவாகனம் மற்றும் கார் ஒன்றும் விபத்துக்குளானதில்  கார் முற்றாக சேதமடைந்துள்ளது  எனினும் எவ்வித உயிர்ச் சேதங்களோ காயங்களோ ஏற்ப்படவில்லை குறித்த விபத்து தொடர்பில் தெரியவருவதாவது, யாழில் இருந்து கொழும்பு நோக்கி…
மேலும்

வட மாகாணத்தின் புதிய உள்ளூராட்சி சபைகள் உருவாக்கம் தொடர்பில் கணிப்பீடுகளைச் சமர்ப்பிக்குமாறு அறிவித்தல்

Posted by - September 12, 2017
வட மாகாணத்தின் புதிய உள்ளூராட்சி சபைகள் உருவாக்கம் மற்றும் தரமுயர்த்தல் தொடர்பில் உடன் கணிப்பீடுகளைச் செய்து சமர்ப்பிக்குமாறு உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் மாகாண உள்ளூராட்சி அமைச்சர் மற்றும்  பிரதம செயலாளர் ஆகியோருக்கு வர்த்தகமானி அறிவித்தலுடன் கடிதங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. உள்ளூராட்சி மன்றங்கள் தொடர்பில்…
மேலும்

கிளிநொச்சி இரணைதீவு மக்களின் காணிகளை விடுவிப்பதற்கான காணி அளவீட்டு குழு இன்று இரணைதீவு பயணம்

Posted by - September 12, 2017
கிளிநொச்சி இரணைதீவு மக்களின் காணிகளை விடுவிப்பதற்கான காணி அளவீட்டு குழு இன்று இரணைதீவு பயணமாகின்றது. 1993ம் ஆண்டு தமது பூர்வீக மண்ணைவிட்டு வெளியேறிய மக்கள் அப்பகுதிக்கு சென்று தங்கி மீன்பிடியில் ஈடுபட்டு வந்தனர். 2008ம் ஆண்டு காலப்பகுதியில் இடம்பெற்ற யுத்தின் பின்னர்மீள்குடியேறியபோது…
மேலும்