பலவந்த தடுத்து வைப்புக்கள் குறித்து விசாரணை – ஐ.நா குழு இலங்கைக்கு பயணம்
பலவந்த தடுத்து வைப்புக்கள் தொடர்பிலான ஐக்கிய நாடுகள் அமைப்பின் செயற்குழு இந்த ஆண்டின் இறுதியில் இலங்கைக்கு பயணம் செய்ய உள்ளது. எதிர்வரும் டிசம்பர் மாதம் 4ம் திகதி முதல் 15ம் திகதி வரையில் இந்த செயற்குழுவினர் இலங்கையில் தங்கியிருப்பார்கள் என தெரிவிக்கப்படுகிறது.…
மேலும்
