நிலையவள்

பலவந்த தடுத்து வைப்புக்கள் குறித்து விசாரணை – ஐ.நா குழு இலங்கைக்கு பயணம்

Posted by - September 28, 2017
பலவந்த தடுத்து வைப்புக்கள் தொடர்பிலான ஐக்கிய நாடுகள் அமைப்பின் செயற்குழு இந்த ஆண்டின் இறுதியில் இலங்கைக்கு பயணம் செய்ய உள்ளது. எதிர்வரும் டிசம்பர் மாதம் 4ம் திகதி முதல் 15ம் திகதி வரையில் இந்த செயற்குழுவினர் இலங்கையில் தங்கியிருப்பார்கள் என தெரிவிக்கப்படுகிறது.…
மேலும்

ஐ.நாவில் வைகோவை தாக்க முயற்சி – இலங்கை துணைத் தூதரகம் முற்றுகை

Posted by - September 28, 2017
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையகத்தில், வைகோ மீது சிங்களவர்கள் சிலர் தாக்குதல் நடத்த முற்பட்டதாக கூறப்படும் சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து, சென்னையில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்தின் முன் மதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன்படி, மதிமுக துணைப்…
மேலும்

மாணவி ஒருவர் தொடரூந்தில் பாய்ந்து தற்கொலை!

Posted by - September 28, 2017
வெயங்கொட – பின்தெனிய தொடரூந்து நிலையத்திற்கு அருகில் பாடசாலை மாணவி ஒருவர் தொடரூந்தில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். கண்டியில் இருந்து கொழும்பு – கோட்டை நோக்கி பயணித்த தொடரூந்தில் பாய்ந்து நேற்று இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளவர் வெயங்கொட –…
மேலும்

வெளிநாட்டு பணத்தொகையுடன் நபரொருவர் கைது!

Posted by - September 28, 2017
16 லட்சம் ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு பணத்தொகையை சட்டவிரோதமாக இந்நாட்டில் இருந்து கொண்டு செல்ல முயற்சித்துள்ள நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்மாந்துறை பிரதேசத்தை சேர்ந்த 31 வயதான குறித்த நபர், சிங்கப்பூரில் பொறியாளராக பணிபுரிபவர் என விமான நிலைய சுங்க பிரிவு…
மேலும்

தேங்காய் விலையை குறைக்க அதிரடி நடவடிக்கை

Posted by - September 28, 2017
நாட்டில் தேங்காய் விலை நாளுக்கு நாள் அதிகரிக்கின்ற நிலையில் அதன் விலையை குறைத்து கட்டுப்பாட்டுக்கள் கொண்டுவருவதற்கு தெங்கு விநியோக சபை அதிரடி நடவடிக்கையில் இன்று முதல் இறங்கியுள்ளது. அதிகரித்துள்ள தோங்காய் விலையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் நோக்கில், நுகர்வோருக்கு நேரடியாக தோங்காய்களை விற்பனை…
மேலும்

தேர்தல் நடத்தப்படுவது தொடர்பில் சந்தேகம் கொள்ளதேவையில்லை

Posted by - September 28, 2017
அடுத்த வருடம் ஜனவரி மாதமளவில் உள்ளுராட்சி மன்ற தேர்தலும் மார்ச் மாதமளவில் மாகாண சபை தேர்தலும் நடத்தப்படுவது தொடர்பில் சந்தேகம் கொள்ளதேவையில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது. அமைச்சர் பீ.ஹெரிசன் இதனை தெரிவித்துள்ளார். பிரதேச சபை தேர்தல் தொகுதி முறையில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.…
மேலும்

பாரவூர்திகள் பிரவேசிக்க தடை!

Posted by - September 28, 2017
உலக மரபுரிமை தளமான காலி கோட்டைக்குள் பாரவூர்திகள் பிரவேசிக்க எதிர்வரும் முதலாம் திகதி முதல் முற்றாக தடைவிதிக்கப்படவுள்ளது.  காலி மரபுரிமை மன்றத்தின் தலைவர் சன்ன தாஸ்வத்த இதனை தெரிவித்துள்ளார். அதனை பாதுகாக்கும் நோக்கிலே இந்த தீர்மானத்தை மேற்கொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.  காலி…
மேலும்

முன்னாள் நீதியரசர் சரத் என் சில்வா உயர் நீதிமன்றத்தில்

Posted by - September 28, 2017
முன்னாள் நீதியரசர் சரத் என் சில்வா இன்று(28) உயர் நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளார். அடிப்படை உரிமை மனுவொன்றை தாக்கல் செய்வதற்காகவே அவர் அங்கு முன்னிலையாகியுள்ளார். உள்ளுராட்சி மன்ற திருத்த சட்டமூலத்தை அரசாங்கம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ளமை சட்டவிரோதம் என கூறியே அவர் இந்த மனுவை…
மேலும்

மன்னாரில் ஒன்றரை வயது சிறுவனின் மரணத்தில் சந்தேகம் (காணொளி)

Posted by - September 27, 2017
மன்னார் சிலாபத்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெற்கேணி கிராமத்தைச் சேர்ந்த ஒன்றரை வயது சிறுவனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்த பொலிஸார் மன்னார் நீதிமன்றத்தின் அனுமதியுடன் சிறுவனின் சடலத்தை இன்று மாலை தோண்டி எடுத்துள்ளனர். அத்துடன் சிறுவனின் தந்தையை சிலாபத்துறை பொலிஸார் சந்தேகத்தின்…
மேலும்

ஊடகவியலாளர்கள் வழக்கு தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு எதிரிகள் சார்பில் ஆஜரான சிரேஸ்ட சட்டத்தரணி மகிந்த ஜெயவர்த்தன(காணொளி)

Posted by - September 27, 2017
தீர்ப்பிற்க பின்னர் நீதிமன்றத்திற்கு வெளியே ஊடகவியலாளர்கள் வழக்கு தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு எதிரிகள் சார்பில் ஆஜரான சிரேஸ்ட சட்டத்தரணி மகிந்த ஜெயவர்த்தன நீதாயமன்றம் தவறான சட்டத்தை வித்தியா கொலை வழக்கில் பயன்படுத்தியுள்ளதாகவும் வித்தியாவின் கொலை வழக்குத் தொடர்பாக ஊடகங்கள் முன்னிலையில் நான்…
மேலும்