யாழில் மாணவிகளுக்கு கருப்பை கழுத்து புற்றுநோய்த் தடுப்பூசி
யாழ்.மாவட்டத்தில் முதன் முதலாக மாணவிகளுக்கு கருப்பை கழுத்துப் புற்றுநோய்த் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது. கருப்பை கழுத்துப் புற்றுநோயால் பாதிக்கப்படும் பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றமையை அடுத்து இந் நோயைக் கட்டுப்படுத்த முன்வந்துள்ள சுகாதார அமைச்சு மாணவிகளுக்கு இளம் வயதில் தடுப்பூசி…
மேலும்
