நிலையவள்

வாசனை திரவிய விற்பனை நிலையத்தில் கொள்ளை

Posted by - November 6, 2017
களுத்துறை நகரில் வாசனை திரவிய விற்பனை நிலையத்தில் நபரொருவர் நுழைந்து அங்கிருந்த பொருட்கள் மற்றும் பணத்தினையும் கொள்ளையிட்டுச் சென்றுள்ளார். குறித்த நபர் ரூபாய் 90 ஆயிரம் பணத்தையும், ஒரு லட்சத்து 25 ஆயிரம் பெறுமதியான வாசனை திரவியங்களையும் கொள்ளையிட்டு சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்

ஆறு மாவட்டங்களில் பலத்த மழை

Posted by - November 6, 2017
மத்திய, சப்ரகமுவ, கிழக்கு, வடமத்திய, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டத்திலும் எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்குள் 100 மில்லி மீட்டருக்கும் அதிமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அறிக்கையொன்றை வெளியிட்டு வளிமண்டலவியல் திணைக்களம் இதனைக் குறிப்பிட்டுள்ளது. இதனுடன் புத்தளம்…
மேலும்

கடற்படையினரின் அராஐகத்தால் காரைநகரில் வீட்டுத்திட்டம் பறிபோகும் நிலை

Posted by - November 6, 2017
கடற்படையின் அராஜகத்தால் காரைநகர் மடத்து வளவு மாதிரிகிராமத்துக்கு வரவிருக்கும் வீட்டுத்திட்டம் பறிபோகும் நிலை எற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். சிங்கள குடியேற்றத்தை நிறுவுவதற்கு கடற்படை எடுக்கும் முயற்சிகளை நிறுத்தி இது தொடர்பில் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் உரிய அதிகாரிகள் கடற்படைக்கு…
மேலும்

யாழ் போதனா வைத்தியசாலையில் வைத்தியர்களிற்கும் தாதியர்களிற்கும் அதிக வெற்றிடம்

Posted by - November 6, 2017
வடக்கு மாகாணத்திலேயே ஒரேயொரு  போதனா வைத்தியசாலையாகவுள்ள யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில்  வைத்தியர்கள் 49 பேரும் தாதியர்கள் ஆயிரம் பேருக்கும்  வெற்றிடம் நிலவும் நிலமையிலேயே   வைத்தியசாலைப் பணிகள் முன்னெடுப்பதாக வைத்தியசாலைப் பணிப்பாளர் ரி.சத்தியமூர்த்தி    தெரிவித்தார். இது தொடர்பில் பணிப்பாளர்  மேலும் விபரம் தெரிவிக்கையில்…
மேலும்

ஜனாதிபதிக்கு மகயர் தீர்வு இல்லையேல் மாவட்ட செயலகத்தை முற்றுகையிடுவோம்

Posted by - November 6, 2017
முல்லைத்தீவு மாவட்ட பனை தென்னை வள அபிவிருத்தி சங்க சமாசத்தால் கடந்த 20.11.2017 அன்று வர்தகமானியில் பிரசுரிக்கப்பட்ட தகவலுக்கு அமைவாக பனை தென்னை மரங்களுக்கு அனுமதி பெறவேண்டும் ஆனால் கித்துள்ள மரத்தில் கள் இறக்க அனுமதி பெறதேவையில்லை என்ற வர்த்தமானி அறிவித்தலின் பாதிப்பு தொடர்பில்…
மேலும்

கஞ்சா போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

Posted by - November 6, 2017
ஹப்புத்தளையில் கஞ்சா போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று இரவு கைது செய்யப்பட்டவரிடம் இருந்து 3 கிலோ 750 கிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் இன்று அவர் நீதிமன்றில் முன்னிலைச் செய்யப்படவுள்ளார். இதனிடையே, ஹப்புத்தளை காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட…
மேலும்

கொள்வனவு செய்த ஆடைகளில் சந்தேகத்திற்கிடமான வகையில் பொருள்

Posted by - November 6, 2017
ஆடையகம் ஒன்றில் கொள்வனவு செய்த ஆடைகளில் சந்தேகத்திற்கிடமான வகையில் பொருள் ஒன்று காணப்படுவதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய பொலிஸாரினால் அரசாங்க இரசாயனவியல் ஆய்வாளரின் பகுப்பாய்வு அறிக்கை ஒன்றினை பெற்றுக் கொள்வதற்காக விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு காலி பிரதான மஜிஸ்த்திரேட் அனுமதி வழங்கியுள்ளார். காலியில் கடந்த…
மேலும்

பஸ் விபத்து ; உயிரிழந்தோரின் எண்ணிக்கை 6 ஆக அதிகரிப்பு

Posted by - November 6, 2017
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த பஸ்ஸொன்று, புத்தளம், மதுரங்குளிப் பகுதியில், இன்று காலை 8.15 மணியளவில் விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்வடைந்துள்ள நிலையில், 43 பேர் காயமடைந்துள்ளனர். இதேவேளை காயமடைந்தவர்கள் சிலாபம், புத்தளம் மற்றும் முந்தல் வைத்தியசாலையில்…
மேலும்

சமூக பாதுகாப்பு தேசிய விருது விழா ஜனாதிபதி தலைமையில்

Posted by - November 6, 2017
இலங்கை சமூக பாதுகாப்பு தேசிய விருது விழா 2017 இன்று (06) முற்பகல் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் தாமரைத் தடாக கலையரங்கில் நடைபெற்றது. இலங்கை சமூக பாதுகாப்பு சபையினால் நடைமுறைப்படுத்தப்படும் ஓய்வூதியம், சமூக பாதுகாப்பு நன்மை முறையை நடைமுறைப்படுத்தி வழங்கப்பட்டுள்ள…
மேலும்

விசாரணைக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கத் தயார் – முன்னாள் ஜனாதிபதியின் பிரதம அதிகாரி

Posted by - November 6, 2017
பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவினரால் தனக்கு எதிராக மேற்கொள்ளப்படும் விசாரணைகளுக்கு பூரண ஒத்துழைப்பை வழங்கவுள்ளதாக, முன்னாள் ஜனாதிபதியின் பிரதம அதிகாரி காமினி செனரத், உயர்நீதிமன்றத்திற்கு தெரியப்படுத்தியுள்ளார். தன்னைக் கைதுசெய்வதை தவிர்க்குமாறு உத்தரவிடக் கோரி, காமினி செனரத் தாக்கல் செய்த மனு…
மேலும்