நிலையவள்

நகரமண்டபத்தில் இருந்து பொரள்ளை செல்லும் வீதிக்கு பூட்டு

Posted by - November 7, 2017
கொழும்பு – நகர மண்டபப் பகுதியில் இருந்து பொரள்ளை நோக்கிச் செல்லும் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. சயிட்டம் தனியார் மருத்துவக் கல்லூரிக்கு எதிராக மேற்கொள்ளப்படும் ஆர்ப்பாட்ட நடவடிக்கையே இதற்குக் காரணம் என, தெரிவிக்கப்படுகிறத. தற்பொழுது பல் வைத்தியசாலைக்கு முன்பாக இந்தப் போராட்டம்…
மேலும்

பெட்றோல் நெருக்கடி நிலையை கண்டறிய அமைச்சரவை உபகுழு

Posted by - November 7, 2017
பெட்றோல் நெருக்கடி நிலை முகாமைத்துவத்திற்காக அமைச்சரவை உபகுழு ஒன்றை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்துள்ளார். இந்த குழுவின் மூலம் பெற்றோல்நெருக்கடிநிலைக்கான காரணம் கண்டறியப்படவுள்ளதாக கமத்தொழில் அமைச்சர் துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும்

இலங்கையின் நகரொன்றுடன் சகோதர நகராக இணையவுள்ள கொரிய தலைநகர் சியோல்

Posted by - November 7, 2017
தென்கொரிய தலைநகரான சியோல் நகரத்தின் மேயர் பார்க் வொன்சூன் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை இன்று (07) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்தார். சர்வதேச மன்றங்களில் தென்கொரியாவுக்கு இலங்கை வழங்கிவரும் ஒத்துழைப்புகளுக்கு அவர் ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்ததுடன், இலங்கையின் சகோதர நகரமொன்றுடன் இணைப்பை…
மேலும்

போத்தலில் பெற்றோல் வழங்கப்படாமைக்கு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் சங்கம் எதிர்ப்பு

Posted by - November 7, 2017
போத்தல்கள் போன்ற பொருட்களில் பெற்றோல் வழங்கப்படாது என்ற சுற்று நிருபத்திற்கு அனைத்து இலங்கை மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் சங்கம் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. பெற்றோல் இல்லாமையால் வாகனங்கள் பெருமளவு நிறுத்தப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய அவர்கள், தற்போது இதுபோன்ற சுற்று நிருபம் வௌியாகியமை மக்களை மேலும்…
மேலும்

தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்து அமைச்சர் ஹக்கீம் கருத்து

Posted by - November 7, 2017
மக்களுக்கு அளித்த வாக்குறுதிக்கமைவாக புதிய அரசியலமைப்பை ஏற்படுத்துவதற்கான சகல நடவடிக்கைகளையும் அரசாங்கம் மேற்கொள்ளுமென்றும், அவ்வாறான முயற்சிக்கெதிரான எந்தவிதமான விமர்சனங்களுக்கும் முகம் கொடுப்பதற்கு அரசாங்கம் தயாராகவே இருப்பதாகவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப்…
மேலும்

மர்ம நிலத்தடி மாளிகை திருகோணமலையில் கண்டுபிடிப்பு!

Posted by - November 7, 2017
திருகோணமலையில் De Redout போர்க்கள பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் போது நிலத்தடி அறை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசத்தின் ஆலோசனைக்கு அமைய இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டதாகவும் இந்த நிலத்தடி அறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மண்ணின் ஊடகா அதற்குள்…
மேலும்

யாழ் போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கிக்குரிய மடிக்கணனியை திருடிய நபர் விளக்கமறியலில்

Posted by - November 7, 2017
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கிக்குரிய மடிக்கணனியை திருடிய நபரை இம்மாதம் 14ம் திகதி வரையும் விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கிக்குரிய மடிக்கணனி இம்மாதம் முதலாம் திகதி அங்கு வந்த நோயாளர்…
மேலும்

பல மாகாணங்களில் இன்று மாலையும் பலத்த மழை

Posted by - November 7, 2017
இன்று மாலை வேளையில் மேல், தென், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. சில இடங்களில் 100 மில்லி மீட்டருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம்…
மேலும்

கிளிநொச்சியில் அதிக வறுமையால் மக்கள் பாதிப்பு!அதிகார தரப்பிடம் தீர்வில்லை – சந்திரகுமாா்

Posted by - November 7, 2017
கிளிநொச்சி மாவட்த்தில் தற்போது என்றுமில்லாத  அளவு வறுமைக்கு மக்கள் முகம் கொடுத்துள்ளனா். வறுமையை எதிர்கொள்ள முடியாத அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ள மக்களின் மேம்பாட்டுக்கு அதிகார தரப்பினர்களிடம் எவ்வித மாற்றுத் திட்டங்களும் இல்லை என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள்…
மேலும்

யாரும் எதிர்­பா­ராத மாற்­றங்கள் நீதி­மன்ற கட்­ட­மைப்பில் விரைவில்

Posted by - November 7, 2017
யாரும் எதிர்­பார்க்­காத மாற்­றத்தை எதிர்­வரும் இரண்டு மாதங்­க­ளுக்குள் நீதி­மன்ற கட்­ட­மைப்பில்  ஏற்­ப­டுத்த நட­வ­டிக்கை எடுத்­து­வ­ரு­கின்றேன். அத்­துடன் சட்­டமா அதிபர் திணைக்­க­ளத்தில் பாரி­ய­ளவில் வழக்­குகள் குவிந்­தி­ருக்­கின்­றன என நீதி மற்றும் வெளி­நாட்டு வேலை­வாய்ப்பு அமைச்சர் தலதா அத்­து­கோ­ரள தெரி­வித்தார். இரத்­தி­ன­பு­ரியில் நேற்று இடம்­பெற்ற…
மேலும்