உயிரிழந்த தாயின் சடலத்துடன் இரண்டு நாட்களாக தனிமையில் இருந்த குழந்தை
22 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயான இளம் பெண் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். அம்பலாங்கொட, மாதம்பாகம, இடம்தொட்ட பிரதேசத்தில் வசிக்கும் விமுசிகா தில்கானி என்ற ஒன்றரை வயது குழந்தையுடைய இளம் தாய் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.…
மேலும்
