நிலையவள்

தேர்தலுக்கு முன் வேலை வேண்டும்!

Posted by - November 15, 2017
தேர்தலுக்கு முன்னராக வேலை வாய்ப்பை வழங்க வேண்டுமெனக் கோரி பட்டதாரிகள் யாழ் மாவட்டச் செயலகம் முன்பாக இன்று (புதன்கிழமை) காலை போராட்டத்தை மேற்கொண்டனர். வட மாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று நடைபெற்றது. தற்போது தேர்தல் நடைபெறுமென்று அறிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், தேர்தலிற்கு…
மேலும்

தடம் புரண்டது ரயில்!

Posted by - November 15, 2017
ரயில் ஒன்று தடம்புரண்டதால், புகையிரத போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது. பரசன்கஸ்வெவ – மதவாச்சிக்கு இடையிலான புகையிரத பாதையில் குறித்த ரயில தடம் புரண்டுள்ளது. நேற்று இரவு 08.45 அளவில் ரஜரட்ட ரெஜின என்ற புகையிரதமே இவ்வாறு தடம்புரண்டுள்ளதாக, ரயில்வே தலைமையகம்…
மேலும்

காசோலையை ஆதரமாக வைத்து வழங்கிய கட்டளை சட்டரீதியற்றது

Posted by - November 15, 2017
காசோலைகளை ஆதாரமாகவைத்து பணத்தை மீள வழங்குமாறு யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தார் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன். “குற்றவாளியாக இனங்காணப்பட்டவர் வழக்காளிக்கு வழங்கவேண்டிய 47 இலட்சத்து 85 ஆயிரம் ரூபா பணத்தை செலுத்தும்படி…
மேலும்

வடக்கு தபால் ஊழியர்களுக்கு 583 புதிய சைக்கிள்கள்

Posted by - November 15, 2017
வடக்கு மாகாணத்தில் உள்ள தபால் விநியோக ஊழியர்களுக்கு புதிய சைக்கிள்கள் வழங்கப்படவுள்ளன. இதற்கென 583 சைக்கிள்களை தபால் தொலைத்தொடர்புகள் அமைச்சு வடக்குக்கு அனுப்பி வைத்துள்ளது. ஐந்து மாவட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட சைக்கிள்களை தனித்தனியே அனுப்பி வைக்கவும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணத்துக்கு 269, கிளிநொச்சி…
மேலும்

முல்லைத்தீவு வெலிஓயா பகுதியில் ஜெனி மிதிவெடிகள் மீட்பு

Posted by - November 15, 2017
முல்லைத்தீவு மாவட்டம் மணலாறு என்று அழைக்கப்படும் வெலிஓயா பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதி ஒன்றில் போர் நடைபெற்ற காலத்தில் விடுதலைப்புலிகளால்  புதைத்துவைக்கப்பட்ட ஜெனி மிதிவெடிகள் சிறப்பு அதிரடிப்படையினரால் மீட்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட பகுதியில் மிதிவெடிகள் புதைத்து வைக்கப்பட்டுள்ளதாக இரகசிய பொலீஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து…
மேலும்

யாழ்ப்பாணத்தில் மீளவும் தலையெடுத்துள்ள வாள்வெட்டுக் கும்பல்

Posted by - November 15, 2017
யாழ்ப்பாணத்தில் மீளவும் தலையெடுத்துள்ள வாள்வெட்டுக் கும்பல்  2 மணிநேரத்துக்குள் 4 இடங்களில் அட்டூழியம் 6 பேர் படுகாயம் யாழ்ப்பாணத்தில் நேற்றிரவு  7 மணியளவிலிருந்து 8.45 மணிக்குள் 4 இடங்களில் வாள்வெட்டுக் கும்பல் அட்டூழியம் புரிந்துள்ளது. மானிப்பாய் – சங்குவேலியில் நேற்றிரவு 7 மணியளவில்…
மேலும்

நடுவீதியில் மாணவரின் ஆடையைக் களைந்த பொலிஸ் அதிகாரி

Posted by - November 15, 2017
நடுவீதியில் மாணவர் ஒருவரின் ஆடையைக் களைந்த பொலிஸ் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படலாம் எனத் தெரியவருகிறது. சிலாபத்தில் கடந்த சனிக்கிழமை தேடுதல் நடவடிக்கை ஒன்று நடத்தப்பட்டது. அதன்போது, சாரம் அணிந்த பதினாறு வயது மாணவர் ஒருவரின் சாரத்தை பொலிஸ் அதிகாரியொருவர் பிடித்திழுத்திருக்கிறார்.…
மேலும்

காமினி செனரத் தொடர்ந்தும் விளக்கமறியலில்

Posted by - November 15, 2017
முன்னாள் ஜனாதிபதியின் பிரதானி காமினி செனரத் உள்ளிட்ட மூன்று சந்தேக நபர்களை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த 13ம் திகதி குறித்த நபர்கள் சட்டத்தரணிகள் மூலம் நீதிமன்றத்தில் ஆஜராகியதை தொடர்ந்து அவர்கள் கைது செய்யப்பட்டு இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.…
மேலும்

சிம்பாபே அரச ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் இராணுவத்தினர் வசம்

Posted by - November 15, 2017
சிம்பாபே நாட்டின் அரச ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தை, அந்த நாட்டு இராணுவத்தினர் வசப்படுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது. இதேவேளை, குற்றவாளிகளை இலக்கு வைத்தே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, இராணுவத்தினர் அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளதாக, வௌிநாட்டு ஊடகச் செய்திகள் குறிப்பிட்டுள்ளன. அரசாங்கத்தை இராணுவத்தினர் கைப்பற்றவில்லை எனவும், ஜனாதிபதி…
மேலும்

ஜனவரி முதல் அரச பணியாளர்கள் ஊதியம் அதிகரிக்கப்படும் – வஜிர அபேவர்தன

Posted by - November 15, 2017
2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அரச பணியாளர்களின் ஊதியம் 15 சதவீதத்தால் அதிகரிக்கப்படும் என உள்துறை அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் நேற்று உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்தார். அலுவலக உதவியாளரில் தொடக்கம் சட்டமா அதிபர் வரையில் அனைத்து…
மேலும்