நிலையவள்

புதிய இராணுவப் பேச்சாளராக பிரிகேடியர் சுமித் அதபத்து நியமனம்

Posted by - December 22, 2017
புதிய ஊடக பணிப்பாளர் மற்றும் இராணுவ பேச்சாளராக இராணுவ பொறிமுறை காலாட் படையணியின் சிரேஷ்ட அதிகாரியான பிரிகேடியர் சுமித் அதபத்து பதவியேற்றுள்ளார். கொழும்பு 4இல் அமைந்துள்ள அவரது பணிமனையில் தனது கடமைகளை நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார். இவர் 1986 ஆம் ஆண்டு மார்ச்…
மேலும்

முன்னாள் கடற்படைப் பேச்சாளர் உள்ளிட்ட ஐவர் மீண்டும் சிறையில்

Posted by - December 22, 2017
முன்னாள் கடற்படைப் பேச்சாளர் கட்டளைத் தளபதி டி.கே.பி.தசநாயக்க மற்றும் 5 பேர் எதிர்வரும் ஜனவரி 2 ஆம் திகதி வரை மீண்டும் சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். கோட்டை நீதிவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
மேலும்

இலங்கையின் விஷேட குழுவொன்று ரஷ்யா செல்கிறது

Posted by - December 22, 2017
ரஷ்யா நாட்டில் இலங்கை தேயிலை தடை செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் இலங்கையிலிருந்து விசேட குழுவொன்று ரஷ்யா பயணமாகவுள்ளதாக தலவாக்கலை தேயிலை ஆராய்ச்சி நிலைய தலைவர் கலாநிதி ஜெயந்த கவரம்மான தெரிவித்தார். ரஷ்யா நாட்டினால் இலங்கை தேயிலைக்கு ஏற்பட்டுள்ள தடை தொடர்பில் தேயிலை சிறுபோக…
மேலும்

பொதுஜன முன்னணி வேட்பாளர்கள் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்

Posted by - December 22, 2017
சிறிலங்கா பொதுஜன முன்னணியின் வேட்பாளர்கள் ஏழு பேர் உயர் நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளனர். மஹரகம நகர சபைக்காக கட்சியின் சார்பாக சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனு நிராகரிக்கப்பட்டமைக்கு ஆட்சேபனை தெரிவித்தே குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்

கைப்பேசியை காதில் வைத்து புகையிரதத்தை கண்டும் அசட்டையாக சென்ற சாரதி : ஒருவர் பலி – மூவர் காயம்

Posted by - December 22, 2017
நீர்கொழும்பு – கட்டுவ பிரதேசத்தில் பயணிகள் புகையிரதத்தில் மோட்டார் வாகனம் ஒன்று மோதியதில் அதில் பயணித்த ஒருவர் உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் பலத்த காயமடைந்த மூன்று பேர் நீர்கொழும்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிலாபத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த சாதாரண புகையிரதம் நீர்கொழும்பு…
மேலும்

பேலியகொட பிரதேசத்தில் பாரிய தொகை போதை மருந்துகள் கண்டெடுப்பு

Posted by - December 22, 2017
பேலியகொட பிரதேசத்தில் வைத்து ஒரு தொகை போதை மாத்திரைகள் கைப்பற்றப்படுள்தாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார். அவற்றின் பெறுமதி சுமார் 25 மில்லியன் ரூபா என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இவை இலங்கைக்கு சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், அவை தற்போது கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அவர்…
மேலும்

யாழில் வழக்கு நடைபெறும் போதே பலத்த பாதுகாப்புடன் ஊர்வலமாக பிக்குவின் உடல்

Posted by - December 22, 2017
யாழ். நீதவான் நீதிமன்றில் வழக்கு நடந்து கொண்டிருக்கும் போதே யாழ். நாகவிகாரை விகாராதிபதியின் உடல் தகனம் செய்வதற்கு கொண்டு செல்லப்படுகின்றது.பலத்த இராணுவ பாதுகாப்புடன் விகாராதிபதியின் உடல் தகனம் செய்வதற்கு முற்றவெளி நோக்கி ஊர்வலமாக எடுத்து செல்லப்படுகின்றது.யாழ். நாகவிகாரை விகாராதிபதியின் உடலை முற்றவெளி…
மேலும்

இலங்கைக்கு வரவுள்ள 2018 – உலகக்கிண்ண கால்பந்து போட்டியின் வெற்றிக்கிண்ணம்

Posted by - December 22, 2017
எதிர்வரும் 2018 ஆம் ஆண்டில் ரஷ்யாவில் இடம்பெறவுள்ள உலகக்கிண்ண கால்பந்து போட்டித் தொடரின் வெற்றிக்கிண்ணத்தை சகல மக்களும் கண்டுகளிப்பதற்காக 23 நாடுகளுக்கு கொண்டு செல்லப்படவுள்ளதுடன் அவ்வாறு கொண்டு செல்லப்படவுள்ள முதலாவது நாடாக இலங்கை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் அதிகாரிகளும் அனுசரணை…
மேலும்

விடுமுறையை முன்னிட்டு இன்று முதல் விஷேட புகையிரத சேவை

Posted by - December 22, 2017
புதுவருடம், நத்தார் காலம் மற்றும் பாடசாலை விடுமுறை என்பவற்றை கருத்தில் கொண்டு இன்று முதல் ஜனவரி 7ம் திகதி வரை விசேட புகையிரத சேவை ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த புகையிரத சேவை கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை நோக்கி செயற்படும் என…
மேலும்

தேர்தல் சட்டங்களை மீறிய நால்வர் கைது

Posted by - December 22, 2017
தேர்தல் சட்டதிட்டங்களை மீறும் வகையில் பேரணி சென்றமை மற்றும் பொலிஸ் அதிகாரி ஒருவரை விபத்துக்குள்ளாக்கியமை தொடர்பில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக கஹவத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட குறித்த நபர்கள் பொதுஜன ஐக்கிய முன்னணியின் ஆதரவாளர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம்…
மேலும்