ஹெரோயின் வைத்திருந்த தம்பதி உள்ளிட்ட மூவர் கைது
இராஜகிரிய பகுதியில் ஹெரோயின் வைத்திருந்த ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இவர் வசம் இருந்து 4 கிராம் 150 மில்லிகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும், சந்தேகநபர் பொரளை பகுதியைச் சேர்ந்த 41 வயதான ஒருவர் எனத் தெரியவந்துள்ளது. இன்று அவரை புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில்…
மேலும்
