நிலையவள்

முல்லைக் கடலில் நண்பர்களுடன் சேர்ந்து நீராடிய இளைஞனொருவர் கடல் நீரில் மூழ்கி பலி

Posted by - January 29, 2018
முல்லைத்தீவுக் கடலில் நண்பர்களுடன் சேர்ந்து கடலில் நீராடிய இளைஞனொருவர் கடல் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ள சம்பவம் நேற்றுஞாயிற்றுக்கிழமை(28) பிற்பகல் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது;கிளிநொச்சியினைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் ஒன்று கூடி முல்லைத்தீவு சுற்றுலா கடற்கரையில் குளித்துள்ளார்கள்.இதன்போது, கடலலை…
மேலும்

பிரதேச அதிகாரத்திற்காக 2200 பெண்கள்

Posted by - January 29, 2018
பெப்ரவரி 10 ஆம் திகதிக்கு பின்னர் நாடு பூராகவும் பிரதேச அதிகாரத்திற்காக 2200 பெண்கள் அரசியலுக்குள் நுழைய உள்ளதாக அமைச்சர் பாட்டாலி சம்பிக ரணவக்க தெரிவிக்கின்றார். இதுவரையில் நிர்வாகத்துறையின் அதிகபடியான பதவிகள் பெண்களின் கைவசமே உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். நுவரெலியாவில் இடம்பெற்ற…
மேலும்

கொழும்பு – கண்டி பிரதான வீதி விபத்தில் ஒருவர் பலி

Posted by - January 29, 2018
கொழும்பு – கண்டி பிரதான வீதியில் பஸ்யால பகுதியில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பாதையின் குறுக்காக பயணம் செய்த இருவர் மீது மோட்டார் வாகனம் ஒன்று மோதியதிலேயே குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். விபத்தில் பலத்த காயமடைந்த இருவரையும்…
மேலும்

தேர்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் 342 பேர் கைது

Posted by - January 29, 2018
உள்ளூர் அதிகாரசபை தேர்தல் சட்ட விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டு தொடர்பில் இதுவரையில் 342 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் 38 பேர் இம்முறை உள்ளூர் அதிகாரசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. தேர்தல் சட்ட விதிமுறைகளை…
மேலும்

அம்பகமுவ பிரதேச சபை பிரிக்கப்பட்டதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிப்பு

Posted by - January 29, 2018
அம்பகமுவ பிரதேச சபையை மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனு உயர் நீதிமன்றத்தினால் இன்று நிராகரிகப்பட்டுள்ளது. சிசிர டீ அப்ரு, கே.டி. சித்ரசிறி, பிரியந்த ஜயவர்தன ஆகிய மூவர் அடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள்…
மேலும்

தீடீர் தீயினால் வீடு சேதம்

Posted by - January 29, 2018
ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்டபட்ட, மல்லியப்பு பிரதேச பகுதியில் இன்று காலை 9 மணியளவில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் ஒரு வீடு தீயினால் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதுடன், மற்றுமொரு வீடு பகுதியளவில் சேதமாகியுள்ளது. இந்த இரு வீடுகளிலும் இருந்த 08 பேர்…
மேலும்

தேயிலையின் தரம் குறித்து ஆராய்வதற்கு ரஷ்யாவிலிருந்து விசேட குழு

Posted by - January 29, 2018
இலங்கை தேயிலையின் தரம் குறித்து ஆராய்வதற்காக ரஷ்யாவில் இருந்து விசேட குழு ஒன்று இலங்கை வரவுள்ளதாக அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார். அதன்படி நான்கு பேர் கொண்ட இந்த குழு பெப்ரவரி மாதம் மூன்றாம் திகதி இலங்கை வரவுள்ளதாகவும் இந்த குழுவில்…
மேலும்

1,000 ரூபா யானையின் வயிற்றுக்குள் போய்விட்டது – தொண்டமான்

Posted by - January 29, 2018
மக்களுடைய பணத்தில் விருந்துபசாரம் மேற்கொள்வோர்கள், எதிர்வரும் 10ஆம் திகதிக்குப் பிறகு, காணாமல் போய்விடுவார்கள்” என, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமகன் தொண்டமான் தெரிவித்தார். தலவாகலை நகரசபை மைதானத்தில், நேற்று இடம்பெற்ற உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல்…
மேலும்

முன்னாள் அமைச்சர் ரம்புக்வெல்லவின் மனு நிராகரிப்பு

Posted by - January 29, 2018
முன்னாள் ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினரால் தொடரப்பட்டிருக்கும் வழக்கை மீளப்பரிசீலனை செய்யுமாறு கெஹெலிய ரம்புக்வெல்லவினால் முன்வைக்கப்பட்ட மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்ட வழக்கின் குற்றப் பத்திரிகையில் திருத்தம் மேற்கொள்வதற்கு நீதவான் அனுமதி வழங்கியதை…
மேலும்

தேர்தலின் பின்னர் பிரதமரும் ஜனாதிபதியும் ஒன்றிணைவர்

Posted by - January 29, 2018
தேர்தல் காலங்களில் வெவ்வேறு கருத்துக்களை கூறினாலும் பெப்ரவரி 10ம் திகதிக்கு பின்னர் ஜனாதிபதியும் பிரதமரும் ஒன்றிணைவார்கள் என உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். யடிநுவர பிரதேசத்தில் ஐக்கிய தேசிய கட்சி வேட்பாளர்களை வெற்றி பெறச்செய்யும் நோக்கில் இடம்பெற்ற…
மேலும்