முல்லைக் கடலில் நண்பர்களுடன் சேர்ந்து நீராடிய இளைஞனொருவர் கடல் நீரில் மூழ்கி பலி
முல்லைத்தீவுக் கடலில் நண்பர்களுடன் சேர்ந்து கடலில் நீராடிய இளைஞனொருவர் கடல் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ள சம்பவம் நேற்றுஞாயிற்றுக்கிழமை(28) பிற்பகல் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது;கிளிநொச்சியினைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் ஒன்று கூடி முல்லைத்தீவு சுற்றுலா கடற்கரையில் குளித்துள்ளார்கள்.இதன்போது, கடலலை…
மேலும்
