நிலையவள்

இந்த அரசாங்கம் தொடர்ந்து இருக்கும்:விருப்பமானவர்கள் இணையலாம் – மலிக் சமரவிக்ரம

Posted by - February 13, 2018
இந்த அரசாங்கம் எதிர்வரும் இரண்டரை காலத்துக்கு தொடர்ந்து இருக்கும் என்று ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் மலிக் சமரவிக்ரம தெரிவித்துள்ளார். பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் இரண்டரை ஆண்டுகால இருப்பதனால் அரசாங்கத்தில் மாற்றம் ஒன்று தேவையில்லை என அவர் கூறியுள்ளார். அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு…
மேலும்

சட்டவிரோத சிக்கரெட்டுக்களுடன் இரு பெண்கள் கைது

Posted by - February 13, 2018
சட்டவிரோதமான முறையில் சிக்கரெட்டுக்களை இந்நாட்டுக்கு கொண்டுவந்த இரு பெண்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். டுபாய் நாட்டிலிருந்து இன்று அதிகாலை வருகை தந்த இரு பெண்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய சுங்கப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட…
மேலும்

நுவரெலியா மாவட்டத்தைச் சேர்ந்த கிராமங்கள் அபிவிருத்தி

Posted by - February 13, 2018
வறிய கிராமங்களை அபிவிருத்தி செய்யும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தின் கீழ் நுவரெலியா மாவட்டத்தைச் சேர்ந்த அம்பகமுவ, வலப்பனை, கொத்மலை, ஹங்குரங்கெத்த பிரதேச செயலகப் பிரிவுகளில் இருக்கும் பல கிராமங்கள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன. இந்தக் கிராமங்களில் வசிக்கும் இரண்டாயிரத்து 200ற்கு மேற்பட்ட குடும்பங்களின் வாழ்க்கைத்…
மேலும்

மக்களுக்கு சேவையாற்றக் கூடிய பலமான ஆட்சி வடகிழக்கில் ஏற்பட வேண்டும் – சம்பந்தன்(காணொளி)

Posted by - February 12, 2018
மக்களுக்கு சேவையாற்றக் கூடிய பலமான ஆட்சி வடகிழக்கில் ஏற்பட வேண்டும் என்றும், பலமான ஆட்சியை ஏற்படுத்துவதற்கு மற்றவர்களுடன் கூட்டுசேர வேண்டியிருந்தால் அதற்கு தாம் பின்நிற்கப்போவதில்லை எனவும் எதிர்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். தமிழரசுக் கட்சியின் வேட்பாளர்களுக்கும்,…
மேலும்

தமிழ்க் கட்சிகள், மக்களின் நலன்கருதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் ஒன்று சேர்ந்து பயணிக்க முன்வர வேண்டும்- எம்.ஏ.சுமந்திரன்(காணொளி)

Posted by - February 12, 2018
தமிழ் மக்களின் பிரச்சினைகளில் கொள்கையளவில் ஒருமைப்பட்டுள்ள தமிழ்க் கட்சிகள், மக்களின் நலன்கருதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் ஒன்று சேர்ந்து பயணிக்க முன்வர வேண்டும் என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அழைப்பு  விடுத்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே…
மேலும்

கடந்த தேர்தலுடன் ஒப்பிடுகையில் யாழ்ப்பாணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பின்னடைவைச் சந்தித்துள்ளது- சுமந்திரன்(காணொளி)

Posted by - February 12, 2018
ஊடகவியலாளர் சந்திப்பில் தொடர்ந்து கருத்து வெளியிட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், கடந்த தேர்தலுடன் ஒப்பிடுகையில் யாழ்ப்பாணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பின்னடைவைச் சந்தித்துள்ளதாகக் குறிப்பிட்டார். அத்துடன், வெளியாகியுள்ள உள்@ராட்சித் தேர்தல் முடிவுகளின் அடிப்படையில், வடக்குக் கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 40…
மேலும்

தலைமைகள் மாற்றம் பெற்றால் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புடன் பயணிக்கத் தயார்- கஜேந்திரகுமார் பொன்னம்பலம்(காணொளி)

Posted by - February 12, 2018
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைகள் மாற்றம் பெற்றால் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புடன் பயணிக்கத் தயார் என, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு குறிப்பிட்டார்.
மேலும்

இந்தத் தேர்தல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு பின்னடைவே!-சுமந்திரன்

Posted by - February 12, 2018
கடந்த 2015ஆம் ஆண்டு இடம்பெற்ற பாராளுமன்றத் தேர்தலில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு பெற்றுக் கொண்ட வாக்குகளுடன் ஒப்பிடுகையில் இம்முறை உள்ளுராட்சி சபைத் தேர்தலில் கிடைத்த வாக்குகள் கணிசமாகக் குறைந்துள்ளது. இது ஒரு பின்னடைவு எனத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.…
மேலும்

மஹிந்தவின் வெற்றி ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் விடுக்கப்பட்டுள்ள சிகப்பு எச்சரிக்கை

Posted by - February 12, 2018
தேர்தல் வெற்றியின் மூலம் மஹிந்த மீண்டும் எழுந்து வந்துள்ளார். அவரது வெற்றி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் விடுக்கப்பட்டுள்ள கடும் சிகப்பு எச்சரிக்கை என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும…
மேலும்

அய்யூப் அஸ்மின் மாகாண சபை உறுப்பினர் பதவியிலிருந்து இராஜினாமா

Posted by - February 12, 2018
தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வட மாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மின் தனது பதவியை இரானிஜா செய்வது தொடர்பாக கலந்தாலோசித்து வருவதாக டெய்லி சிலோனுக்கு தெரிவித்தார். குறித்த விடையம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ் முஸ்லிம் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையிலேயே தாம்…
மேலும்