பாராளுமன்றத் தேர்தலை கோருவது தவறு- ஜே.வி.பி.
ஒரு தேர்தலில் மக்கள் ஆணை கிடைத்ததன் பின்னர், அதேபோன்ற இன்னுமொரு தேர்தலில் தான் அந்த மக்கள் ஆணையை மாற்ற முடியும் எனவும் ஒவ்வொரு தேர்தலின் பின்னரும் அந்த ஆணையை மாற்றுமாறு கோருவது தவறானது எனவும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார…
மேலும்
