நிலையவள்

பாராளுமன்றத் தேர்தலை கோருவது தவறு- ஜே.வி.பி.

Posted by - February 15, 2018
ஒரு தேர்தலில் மக்கள் ஆணை கிடைத்ததன் பின்னர், அதேபோன்ற இன்னுமொரு தேர்தலில் தான் அந்த மக்கள் ஆணையை மாற்ற முடியும் எனவும் ஒவ்வொரு தேர்தலின் பின்னரும் அந்த ஆணையை மாற்றுமாறு கோருவது தவறானது எனவும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார…
மேலும்

மைத்திரி மஹிந்தவுக்கு அழைப்பு

Posted by - February 15, 2018
அரசியல் நிலைமை தொடர்பில் கலந்துரையாட வருமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனக்கு அழைப்பு விடுத்ததாகவும், நாட்டிலுள்ள அரசியல் நெருக்கடி நிலைமை முடிவடைந்ததன் பின்னர் ஜனாதிபதியை சந்திப்பதாக தான் பதிலளித்ததாகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கூட்டு எதிர்க் கட்சியிலுள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று…
மேலும்

யாழ்.மாநகர சபையை ஆட்சி நடத்த கூட்டமைப்பிற்கு நேசக்கரம் நீட்டும் ஐ.தே.க!!

Posted by - February 15, 2018
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள் வட மாகாணத்திலும் பாரிய தாக்கத்தை செலுத்தியுள்ளது.பெரும்பாலான உள்ளூராட்சி மன்றங்களில் எந்தவொரு கட்சியும் அறுதிப் பெரும்பான்மையைப் பெற்றுக்கொள்ளாமையே இதற்குக் காரணமாகும்.இந்நிலையில், யாழ். மாநகர சபையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியமைப்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவளிக்கும் என…
மேலும்

பண்டாரிக்குளத்தில் பற்றி எரிந்தது வீடு!!பெருமளவு பொருட்கள் எரிந்து நாசம்!

Posted by - February 15, 2018
வவுனியா – பண்டாரிகுளம் பகுதியில் இன்று மாலை வீடொன்று தீப்பற்றி எரிந்துள்ளது. அதனையடுத்து அயலவர்களின் உதவியுடன் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,  வவுனியா பண்டாரிகுளத்தில் சின்னையா சுப்பையா என்பவரின் வீட்டில் தாயும், மகளும் வசித்து வந்துள்ளனர்.நேற்று மாலை வீட்டில்…
மேலும்

ஈ.பி.டி.பியுடன் இணைந்து ஆட்சியமைக்கும் எண்ணம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு துளியளவும் கிடையாது!! -சிறீதரன்

Posted by - February 15, 2018
உள்ளூராட்சி சபைகளில் ஈ.பி.டி.பியுடன் இணைந்து ஆட்சியமைக்கும் எண்ணம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஒருபோதும் இல்லை. அப்படி எந்தவொரு இணக்கப்பாட்டுக்கும் நாங்கள் வரமாட்டோம்’ இவ்வாறு நேற்று திட்டவட்டமாக கூறியுள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன்.பெரும்பான்மை பெறாத சபைகளில் தமிழ்த் தேசியக்…
மேலும்

விஷப் போத்தல்களுடன் போராட்டத்தில் குதித்த தமிழ் சிங்கள தொண்டராசிரியர்கள்!!

Posted by - February 15, 2018
தமக்கான நிரந்தர நியமனத்தை வழங்கக்கோரி வடமாகாண தொண்டர் ஆசிரியர்கள் தற்கொலை செய்வதற்கான மருந்து போத்தல்களுடன் போராட்டத்தில் குதித்துள்ளனர். குறித்த போராட்டத்தை மத்திய கல்வி அமைச்சின் முன்பாகவும், யாழிலும் நேற்று காலை தொடக்கம் தொடர்ச்சியாக நடத்திவருகின்றனர்.182 தொண்டர் ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்க…
மேலும்

முத்துசிவலிங்கம் பிரதியமைச்சராக நியமனம்

Posted by - February 15, 2018
சிறிய மற்றும் ஆரம்பக் கைத்தொழில் பிரதியமைச்சராக நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான முத்துசிவலிங்கம் நியமிக்கப்பட்டுள்ளார். இன்று காலை அவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து பதவிப் பிரமாணம் செய்து கொண்டதாக ஜனாதிபதி…
மேலும்

அமைச்சு பதவியை ராஜினமா செய்ய தயார்-சாகல

Posted by - February 15, 2018
சட்டம், ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சரான சாகல ரத்னாயக்க தனது பதவியை ராஜினமா செய்ய தயாராக இருப்பதாக அவரது உத்தயோகபூர்வ முகப்புத்தகத்தில் பதிவு செய்துள்ளார்.
மேலும்

குற்றத்துக்கான பொறுப்புக் கூறும் வயதெல்லை 12 ஆக அதிகரிப்பு

Posted by - February 15, 2018
இலங்கையில் குற்றவியல் சட்டத்தின் கீழ் பொறுப்புக் கூறுவதற்கான வயதெல்லையை 12 வயதாக அதிகரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. நீதியமைச்சர் தலதா அதுகோரலவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இலங்கை சட்டத்தின் அடிப்படையில் இதுவரை காலமும் 08 வயதுக்கு குறைந்த சிறுவர்கள்…
மேலும்

ஜீ. எல். பீரிஸின் அறிக்கைக்கு ஞானசார தேரர் பதில்

Posted by - February 15, 2018
“முஸ்லிம் மக்களை ஏமாற்ற மற்றுமொரு முயற்சி” என குறிப்பிட்டு ஸ்ரீ லங்கா பொதுஜன பெறமுண கட்சியின் தலைவர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் வெளியிட்ட ஊடக அறிக்கை தொடர்பில் பொதுபல சேனா அமைப்பு பதிலளித்துள்ளது. பொதுபல சேனா அமைப்பின் காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற…
மேலும்