நிலையவள்

உள்ளுராட்சி சபை உறுப்பினர்களுக்கு தலா 100 லட்சம் ரூபா – ஜனாதிபதி

Posted by - March 2, 2018
உள்ளுராட்சி சபைத் தேர்தலில் வெற்றி பெற்ற சபை உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் கிராம அபிவிருத்தித் திட்டங்களுக்காக 50 லட்சம் ரூபாவை வழங்க எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இந்த நிதியில் ஊழல், மோசடி இன்றி செயற்படுவதாகவும் சிறந்த செயற்திட்டங்களை முன்வைப்பதாகவும் உறுதிப்படுத்தப்பட்டால்,…
மேலும்

அரச கடன் திட்டங்கள் குறித்து ஜனாதிபதி அரச வங்கித் தலைவர்களுடன் விசேட கலந்துரையாடல்

Posted by - March 2, 2018
தேசிய, சிறிய, நடுத்தர தொழில் முயற்சியாளர்களுக்கு 100 கடன் திட்டங்கள் அமுல்படுத்துவது தொடர்பில் நிதி அமைச்சு, மத்திய வங்கி, அரச வங்கி தலைவர்களுடன் நேற்று ஜனாதிபதி விசேட கலந்துரையாடலொன்றை நடாத்தியுள்ளார்.
மேலும்

யாழ் நகரில் உள்ள அமுல் உணவகத்தில் இருந்து வாங்கிய சோற்றுப்பாசலில் இருந்த இறைச்சியில் புழுக்கள் (காணொளி)

Posted by - March 1, 2018
யாழ்ப்பாணத்தில் தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் இளைஞர்கள் சிலர் யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியில் உள்ள அமுல் உணவகத்தில் நேற்று மதியம் சோற்றுப்பாசலை வாங்கிச் சென்றுள்ளனர். பின்னர் அலுவலகத்துக்கு சென்று அங்கு உணவை உண்ணுவதற்காக சோற்றுப்பாசலை விரித்தபோது சோற்றினுள் இருந்த இறைச்சியினுள் புழுக்கள் இருப்பதை…
மேலும்

யாழ்ப்பாணத்தில் தமிழ் மக்கள் பேரவையின் விசேட கூட்டம்(காணொளி)

Posted by - March 1, 2018
தமிழ் மக்கள் பேரவையின் விசேட கூட்டம் இன்று யாழ்ப்பாணம் பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவரும், வடக்கு மாகாண முதலமைச்சருமான க.வி.விக்னேஸ்வரன் உட்பட தமிழ் மக்கள் பேரவையில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்கள் பலர் இவ்விசேட கூட்டத்தில்…
மேலும்

தமிழ் மக்களுக்கு எதிராக, நல்லாட்சி அரசாங்கமும் செயற்பட்டு வருகின்றது- து.ரவிகரன் (காணொளி)

Posted by - March 1, 2018
தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மக்களுக்கு, நியாயமான தீர்வுகள் கிடைக்க வேண்டும் என, வட மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் தெரிவித்துள்ளார். கேப்பாபுலவு மக்களின் நிலமீட்பு போராட்டம், இன்றுடன் ஒரு வருட பூர்த்தியை எட்டியுள்ள நிலையில், போராட்ட இடத்திற்கு சென்று கருத்து வெளியிடுகையில்…
மேலும்

முல்லைத்தீவு கேப்பாபுலவு மக்களின் நில மீட்பு போராட்டம், இன்றுடன் ஒரு வருடத்தை எட்டியுள்ளது(காணொளி)

Posted by - March 1, 2018
முல்லைத்தீவு கேப்பாபுலவு மக்களின் நில மீட்பு போராட்டம், இன்றுடன் ஒரு வருடத்தை எட்டியுள்ள நிலையிலும், தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுகின்றது. கடந்த வருடம் மார்ச் மாதம் முதலாம் திகதி ஆரம்பித்த நில மீட்பு போராட்டம் இன்று ஒரு வருடத்தை எட்டியுள்ளது. இந் நிலையில் தமது…
மேலும்

சிரியா நாட்டில் இடம்பெற்று வரும் படுகொலைகளை கண்டித்து, கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டம் (காணொளி)

Posted by - March 1, 2018
சிரியா நாட்டில் இடம்பெற்று வரும் மனித உரிமை மீறல்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, கிளிநொச்சியில் இன்று கண்டனப் போராட்டம் இடம்பெற்றது. சிரியாவில் அரச படைகளுக்கும், கிளர்ச்சியாளர்களுக்குமான யுத்தத்தில், நூற்றுக்கணக்கான குழந்தைகளும், பொதுமக்களும் உயிரிழந்துள்ளனர். சிரியாவில் ஒரு மாத காலத்திற்கு போர் நிறுத்தம் செய்ய…
மேலும்

சிரியாவில் இடம்பெறும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்புப் போராட்டம் (காணொளி)

Posted by - March 1, 2018
சிரியாவில் இடம்பெற்றுவருகின்ற இனப்படுகொலையை உடன் நிறுத்துமாறு வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று யாழ்ப்பாணத்தில் இன்று மேற்கொள்ளப்பட்டது. குறித்த போராட்டம் இன்று காலை யாழ் மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இடம்பெற்றது. சிரியாவில் இடம்பெறும் மனித உரிமைகள் மீறல்களுக்கு எதிராக சமூக வலைத்தளங்கள்…
மேலும்

லசந்தவின் பேரில் என்னைக் கைது செய்ய சதி நடக்கிறது- கோட்டாபய அறிக்கை

Posted by - March 1, 2018
ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலைக்கும் தனக்கும் தொடர்பு இருப்பதாக நாட்டுக்கு எடுத்துக் காட்டி தன்னைக் கைது செய்வதற்கு அரசாங்கம் காரணம் தேடி வருவதாக பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். விசேட அறிவித்தல் ஒன்றிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார். கடந்த காலத்தில்…
மேலும்

யாழ் நாகவிகாரை மதிலுடன் பிக்கப்ரக வாகனம் விபத்து

Posted by - March 1, 2018
யாழ் நாகவிகாரை மதிலுடன் பிக்கப் ரக வாகனம் மோதியதில் சுற்று மதில் சேதங்களுக்குள்ளானது. யாழ் ஸ்ரான்லி வீதியூடாக ஆரியகுளம் பகுதியை நோக்கிச் சென்ற வாகனம் அங்குள்ள வீதிச் சமிக்ஞையை கடந்து செல்விலும்போது விபத்து ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும்