நிலையவள்

எமது அடுத்த இலக்கு பொதுத் தேர்தல் – மஹிந்த

Posted by - March 5, 2018
கூட்டு எதிர்க் கட்சியின் அடுத்த இலக்கு பொதுத் தேர்தலுக்கு தயாராதல் ஆகும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கடந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலில் மக்கள் அரசாங்கத்துக்கு பெற்றுக் கொடுத்த தீப்பின் பின்னர் அரசாங்கம் பாடம் படித்துக் கொள்ளும் என…
மேலும்

இலக்கை நோக்கிய பயணத்தில் அயராத மனிதநேய ஈருருளிப் பணியாளர்கள்- நாள் 5

Posted by - March 4, 2018
இன்றைய தினம் சீரற்ற காலநிலையிலும் மாவீரர்களின் இலட்சிய உறுதியை மனதில் நிறுத்தி 87 கிலோமீற்றர் தூரத்தை கடந்து மனித நேய ஈருருளிப் பயணம் சார்புருக்கன்  மாநகரை வந்தடைந்து மக்கள் சந்திப்புடன் நிறைவடைந்தது. நாளை திங்கட்கிழமை (05/03/2018)  காலை 9.30 மணிக்கு. சார்புருக்கன்…
மேலும்

கடும் ஆபத்து நிறைந்த நிலையில் தொடரும் ஐநா நோக்கிய ஈருருளிப் பயணம் – நாள் 4

Posted by - March 4, 2018
ஐரோப்பிய பாராளுமன்றத்திற்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட மனிதநேய ஈருருளிப் பயணம் நேற்றைய தினம் காலை லக்சம்புர்க் நாட்டுக்குள் வந்தடைந்து நகர முதல்வருக்கு மனு கையளித்ததுடன் தொடர்ந்து யேர்மனி எல்லையை நோக்கி பயணித்து 5 ,Route de l’ Europe 5531 Remich நிறைவுபெற்றது.…
மேலும்

பாடசாலைவளவிலிருந்து 100 மீற்றர் தூரத்திற்குள் சிகரட் விற்பனை தடை

Posted by - March 4, 2018
பாடசாலைவளவிலிருந்து 100 மீற்றர் தூரத்திற்குள் சிகரட் விற்பனை செய்யப்படுவதனை தடை செய்வதற்கான வர்த்தமானி அறிவிப்பு உலக சுகாதார தினமான ஏப்ரல் 7ம் திகதி பிரகடனப்படுத்தப்படும் என சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். இதேவேளை, 18 வயதிற்கு உட்பட்டோருக்கு மாத்திரம்…
மேலும்

பெண்ணின் குளியல் அறைக்குள் புகுந்த பிக்கு : கேகாலையில் சம்பவம்

Posted by - March 4, 2018
வீட்டில் குளியல் அறையில் குளித்துக்கொண்டிருந்த பெண்னொருவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த முயற்சித்த குற்றச்சாட்டில் பிக்கு (42) ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் கேகாலை புவக்தெனிய பகுதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த பெண் தனது வீட்டில் குளித்துக்கொண்டிருந்த போது, அந்த வீட்டுக்கு அருகிலுள்ள…
மேலும்

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை அடுத்தவாரம் சபாநாயகருக்கு

Posted by - March 4, 2018
பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை அடுத்த வரமளவில் சபாநாயகருக்கு சமர்ப்பிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஷெஹான் சேமசிங்க இதனை தெரிவித்துள்ளார். தனது உத்தியோக பூர்வ டுவிட்டர் கணக்கிலேயே பாராளுமன்ற உறுப்பினர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
மேலும்

இனவாதிகளுக்கு பெற்றுக் கொடுக்கும் தண்டனை ஒரு பாடமாகட்டும்- என்.எம்.அமீன்

Posted by - March 4, 2018
அம்பாறைச் சம்பவத்தின் உண்மை நிலைமையை பெரும்பான்மைச் சமூகத்துக்கு தெளிவுபடுத்த முன்வந்த பெரும்பான்மைச் சமூகத்தைச் சேர்ந்த அமைச்சர்கள், வைத்திய நிபுணர்கள் ஆகியோருக்கும் சில ஊடகங்களுக்கும் முஸ்லிம் சமூகத்தின் சார்பில் தமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா…
மேலும்

மானிக்ககல் அகழ்வில் ஈடுபட்ட மூவர் கைது

Posted by - March 4, 2018
பொகவந்தலாவ தெரேசியா தோட்டபகுதியில் விவசாய பயிர்செய்கை மேற்கொள்ளபடும் தோட்டமொன்றில் சட்டவிரோத மானிக்ககல் அகழ்வில் ஈடுபட்ட மூவரை பொகவந்தலாவ பொலிஸார் கைது செய்துள்ளனர். இவர்கள் இன்று (04) அதிகாலை 2 மணியளவில் இவர்கள் கைது செய்யபட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். பொகவந்தலாவ பொலிஸாருக்கு கிடைத்த…
மேலும்

சிறுவனை கடத்திச் சென்று கொலை செய்த சந்தேகநபர் கைது

Posted by - March 4, 2018
10 வயதான சிறுவன் ஒருவனை கடத்திச் சென்று துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி கொலை செய்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டார். சிலாபம் – இரணவில, சமிதுகமயை சேர்ந்த ருசித் நிர்மல் என்ற 10 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவனே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். ஜூட்…
மேலும்

புத்தளம் வெடிப்புச் சம்பவத்தில் ஒருவர் பலி

Posted by - March 4, 2018
புத்தளம், பாலாவி சந்தியில் உள்ள பழைய இரும்பு பொருட்கள் சேகரிக்கும் நிலையம் ஒன்றில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இச்சம்பவத்தில் உயிரிழந்தவர் அதே இடத்திலுள்ள பணியாளராக கடமையாற்றும் 27 வயதுடைய மொஹமட்…
மேலும்