நிலையவள்

அஹங்கமையில் வாகன விபத்து – தாயும் மகளும் பலி

Posted by - March 6, 2018
காலி, அஹங்கமையில் இடம்பெற்ற வாகன விபத்தில், 68 வயதுடைய தாயொருவரும் 32 வயதுடைய அவருடைய மகளும் உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர். இன்று (06) காலை 6 மணியளவில், கார் மற்றும் டிப்பர் வாகனம் ஒன்றும் மோதிகொண்டதில்; விபத்து சம்பவித்துள்ளது. மேலும்…
மேலும்

முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை ; அம்பாறையில் ஹர்த்தால்

Posted by - March 6, 2018
முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்றுவரும் வன்முறைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து அம்பாறை மாவட்டத்திலுள்ள அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று, பாலமுனை, ஒலுவில் போன்ற பல முஸ்லிம் பிரதேசங்களில் பூரண ஹர்த்தாலுடன், கடையடைப்பு இன்று இடம்பெற்று வருகிறது. இதனால் குறித்த பிரதேசங்களிலுள்ள பாடசாலைகள், வங்கிகள், எரிபொருள் நிரப்பும் நிலையங்கள்,…
மேலும்

மோட்டார் சைக்கிள் விபத்து – ஒருவர் பலி

Posted by - March 6, 2018
மோட்டார் சைக்கிளில் மோதி காயமடைந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவிக்கின்றனர். நேற்று இரவு சிலாபம் – கொழும்பு வீதியில் மெரவல பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் உயிரிழந்தவர் 54 வயதான விக்கிரமசிங்க அப்புஹமிலாகே அருண என அடையாளம்…
மேலும்

பாராளுமன்றம் இன்று பிற்பகல் கூடவுள்ளது

Posted by - March 6, 2018
பாராளுமன்றம் இன்று பிற்பகல் 1.00 மணிக்கு கூடவுள்ளது. 1978 ஆம் ஆண்டு இலக்கம் 2 இன் கீழான நீதிமன்ற சட்டத்திருத்தத்திற்கான திருத்த சட்டமூலம் இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக பாராளுமன்ற ஒழுங்கு புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும்

ஐநா நோக்கிய ஈருருளிப் பயணத்தில் நகரபிதாக்களுடன் நடைபெற்ற சந்திப்பு

Posted by - March 6, 2018
ஆறாவது நாளாக யேர்மனிய எல்லையில் இருந்து விடுதலை வேண்டி மாவீரரின் துணையோடு தொடர்ந்த ஈருருளிப் பயணமானது 05.03.2018 அன்று மகளீரும் இணைந்து கொண்டு Saarbrücken மாநகர முதல்வரின் நிர்வாக பிரதிநிதியை சந்தித்தார்கள். இச் சந்திப்பில் எமது தார்மீக விடுதலையின் அவசியம் குறித்தும்…
மேலும்

பேர்லின் வாழ் சிறுவர்கள் , தாயகத்து சிறுவர்களுக்கு மேற்கொண்ட உதவி .

Posted by - March 6, 2018
மேயர் பாரதி கலைக் கல்விக் கூடத்தின் ஒருங்கிணைப்பில் பேர்லின் நகரில் 2012 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட கராத்தே தற்காப்பு கலை வகுப்பு இன்று யேர்மன் கராத்தே சங்கத்தின் அங்கீகாரத்துடன் Shi Shi No Dojo கராத்தே தற்காப்பு கலை பள்ளியின் கீழ்…
மேலும்

யேர்மன், சார்புருக்கன் மாநகர முதல்வரின் நிர்வாகத்திடம் மனுக்கையளிப்பு – ஐநா நோக்கிய நீதிக்கான பயணம் – நாள் 6

Posted by - March 5, 2018
ஐரோப்பிய பாராளுமன்றத்திற்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட மனிதநேய ஈருருளிப் பயணம் 6 வது நாளாக இன்று காலை சார்புருக்கன் மாநகர முதல்வரின் நிர்வாக உறுப்பினர் திரு Thomas Brück அவர்களிடம் தமிழின அழிப்புக்கு நீதி கோரும் மனுவை கையளித்தனர். திரு Thomas Brück…
மேலும்

கத்திக்குத்து சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கிளிநொச்சியில் வியாபாரிகள் கதவடைப்பு போராட்டம்!!

Posted by - March 5, 2018
கிளிநொச்சி பொதுச் சந்தையின் மரக்கறி வியாபாரி ஒருவரை  கத்தியால் வெட்டி  படுகாயத்தை ஏற்படுத்திய சம்பவத்திற்கு எதிர்புத் தெரிவித்து சந்தை வியாபாரிகள் ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர். நேற்று முன்தினம் கிளிநொச்சி  பொதுச் சந்தையில் மரக்கறி வியாபாரி  ஒருவரை கத்தியால் வெட்டி படுகாயத்தை ஏற்படுத்திய…
மேலும்

இனம்தெரியாத தீய சக்திகள் வேண்டுமென்றே மதக் குழப்பங்களை ஏற்படுத்த முயற்சி- விக்கினேஸ்வரன்

Posted by - March 5, 2018
சிலர் வேண்டுமென்றே மதங்களுக்கிடையே முரண்பாடுகளை ஏற்படுத்தும் விதத்தில் செயற்படுகிறார்கள். அவர்களின் பின்னணி பற்றியும் அறியமுடியவில்லை. மதத்தோடு சம்பந்தம் இல்லாத சிலர் மதத்தின் பெயரால் முரண்பாடுகளை ஏற்படுத்துகின்றார்கள் என வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் குற்றம் சாட்டியுள்ளார். வடக்கு மாகாணத்தில் சைவ ஆலயங்கள்…
மேலும்

கைது செய்யப்பட் 21 பேர் பிணையில் விடுவிப்பு

Posted by - March 5, 2018
அம்பாறை அட்டப்பள்ளம் பிரதேசத்தில் இந்து மயானம் அபகரிப்பு தொடர்பாக கைது செய்யப்பட் 21 தமிழ் மக்கள் தொடர்பாக இந்து சம்மேளனம் பிரதமர் காரியாலம் ஊடாக நீதி அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்ததை அடுத்து அவர்கள் இன்று (05) நீதிமன்ற பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.…
மேலும்