நிலையவள்

இனங்களுக்கிடையில் நல்லிணக்கம் பாதிக்கப்படாமல் பாதுகாருங்கள்- மகாநாயக்க தேரர்

Posted by - March 8, 2018
நாட்டில் தற்பொழுது எழுந்து பிரச்சினையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு நாட்டிலுள்ள சமயத் தலைவர்களுக்கு பாரிய பங்குள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமாரதிஸாநாயக்க தெரிவித்தார். தலதா மாளிகைக்குச் சென்று மகாநாயக்க தேரர்களைச் சந்தித்து ஆசீர்வாதம் பெற்றதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத்…
மேலும்

பொது மக்களின் நலனைக்கருத்திற்கொண்டே சமூக ஊடகங்கள் தற்காலிகமாக முடக்கம்

Posted by - March 8, 2018
நாட்டின் பாதுகாப்பு மற்றும் பொது மக்களின் நலனைக்கருத்திற்கொண்டே சமூக ஊடகங்கள் தொடர்பில் தற்காலிகமாக நடவடிக்கை கொள்ளப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின்பெர்ணான்டோ தெரிவித்தார். அரசாங்க தகவல் தகவல் திணைக்களத்தில் நேற்று மாலை நடைபெற்ற செய்தியாளர் மகாநாட்டில், எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கையிலேயே செயலாளர்…
மேலும்

கண்டி தவிர்ந்த ஏனைய பிரதேசங்கள் அமைதியாகவுள்ளது – ரணில்

Posted by - March 8, 2018
கண்டி மாவட்டத்தை தவிர்ந்த ஏனைய அனைத்து பிரதேசங்களின் நிலைமை அமைதியாக உள்ளது. இந்த நிலையில், பொய்யான பிரச்சாரங்களை நம்புவதை தவிர்த்து, பொறுப்புடன் செயலாற்ற வேண்டும் என பொதுமக்களிடம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வேண்டுகோள் விடுத்துள்ளார். நாட்டில் நிலவும் நிலைமை தொடர்பில் நேற்று…
மேலும்

இனக்கலவரம் – நாட்டின் நிலை தொடர்பில் கிரிக்கெட் வீரர்கள் கண்டனம்

Posted by - March 8, 2018
இலங்கையின் தற்போதைய நிலைத் தொடர்பில் இலங்கையின் பிரபல கிரிக்கெட் வீரர்களான மஹேல, சங்கக்கார மற்றும் சனத் ஜயசூரிய ஆகியோர் தமது கருத்துக்களை டுவிட்டர் வலைத்தளம் மூலம் பதிவிட்டுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பில் வெறுப்படைவதாக சனத் ஜயசூரிய தெரிவித்துள்ளார். இதனை தான் வன்மையாக…
மேலும்

அசாதாரண சூழ்நிலைக்குப் பின்னால் திட்டமிடப்பட்ட குழுக்கள்

Posted by - March 7, 2018
திகன உள்ளிட்ட பகுதிகளில் இடம்பெற்ற வன்முறைகளுடன் தொடர்புபட்டவர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்படுமென உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் கபீர் ஹசிம் தெரிவித்துள்ளார். இந்த சம்பவங்களின் பின்னால் அரசியல் தேவைகளுக்காக ஒரு குழுவினர் செயற்படுவதாகவும் வேறு பகுதிகளில் இருந்து வரவழைக்கப்பட்ட குழுவினரே…
மேலும்

ஆயுள் வேத நிலையம் என்ற போர்வையில் விபசார விடுதி : எண்மர் கைது

Posted by - March 7, 2018
ஆயுள் வேத நிலையம் என்ற போர்வையில் முன்னெடுத்துச் செல்லப்பட்ட விபச்சார விடுதியொன்று வெலிகடை பொலிஸாரினால் சுற்றிவளைக்கப்பட்டு எண்மர் அடங்கிய குழுவொன்று வெலிகடை பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இச்சம்பம் குறித்து மேலும் தெரியவருவதாவது, வெலிகட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நரஹேன்பிட்ட நாவல பிரதேசத்தில்…
மேலும்

பள்ளிவாசல்களில் இராணுவத்தினர்!!!

Posted by - March 7, 2018
அம்பாறை மற்றும் கண்டி, தெல்தெனிய பகுதியில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையின் எதிரொலியினால் வவுனியா – செட்டிக்குளத்தில் இராணுவத்தினரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அம்பாறை மற்றும் கண்டி மாவட்டத்தின் திகன, தெல்தெனிய உள்ளிட்ட பல பிரதேசங்களில் இடம்பெற்று வரும் இன கலவரம் வவுனியாவிலும் இடம்பெறலாம் என்ற…
மேலும்

விபத்தில் வைத்தியர் பலி!!!

Posted by - March 7, 2018
கிளிநொச்சி – பூநகரி பகுதியில் பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் அரச வைத்தியர் ஒருவர் உயிரிழந்துள்ளார். முழங்காவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட A32 யாழ் – மன்னார் பிரதான வீதி, மண்டக்கல்லாறை அண்மித்த பகுதியில் அதிக வேகமாக சென்ற வாகனம் கட்டுப்பாட்டை மீறி மரமொன்றுடன் மோதி…
மேலும்

சித்திரை புத்தாண்டை முன்னிட்டு விசேட பஸ் சேவைகள்

Posted by - March 7, 2018
சித்திரை புத்தாண்டை முன்னிட்டு, அடுத்த மாதம் 6ஆம் திகதியிலிருந்து விசேட பஸ் சேவைகள் ஆரம்பமாகவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. 6ஆம் திகதி ஆரம்பமாகவும் விசேட பஸ் சேவைகளை 24 ஆம் திகதி வரை நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின்…
மேலும்

உடன் அமுலுக்கு வரும் வகையில் முப்படையினரின் விடுமுறை இரத்து

Posted by - March 7, 2018
உடன் அமுலுக்கு வரும் வகையில் முப்படையின் அனைத்து அதிகாரிகளினுடைய விடுமுறையும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள இனக்கலவரங்களை தொடர்ந்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது
மேலும்