நிலையவள்

கண்டி வன்முறையில் 161 பேர், ஏனைய பகுதியில் 69 பேர் கைது- பொலிஸ்

Posted by - March 12, 2018
கண்டி மாவட்டத்தில் அண்மையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் இதுவரையில் 161 பேரும், நாட்டின் ஏனைய பகுதிகளில் ஆங்காங்கே இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களின் அடிப்படையில் 69 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. கண்டியில் தற்பொழுது…
மேலும்

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன ஜப்பான் சென்றடைந்தார்

Posted by - March 12, 2018
ஜப்பான் மற்றும் இலங்கைக்கு இடையிலான நீண்டகால இருதரப்பு உறவுகளை மேலும் பலப்படுத்தும் நோக்குடன் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அரச முறை பயணமொன்றை மேற்கொண்டு இன்று (12) ஜப்பான் சென்றடைந்தார். இந்தியாவுக்கான இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு ஜனாதிபதி ஜப்பானுக்கான…
மேலும்

துப்பாக்கி, ஆயுதங்களுடன் இருவர் கைது

Posted by - March 12, 2018
சட்டவிரோத துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை வைத்திருந்த இருவர் வெலிகம மிதிகம பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒழுங்குபடுத்தப்பட்ட குற்றங்கள் ஒழிப்பு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த நபர்கள்…
மேலும்

இணையத்தில் இனவாத கருத்துக்களை பகிர்ந்த மாணவர்கள் கைது

Posted by - March 11, 2018
இனங்களுக்கிடையே ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் இணையத்தை பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் இரண்டு பாடசாலை மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 9, 10 ஆகிய இரு தினங்களில் இனங்களுக்கிடையே ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் இணையத்தை பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட இருவரும்…
மேலும்

காணாமல்போன காத்தான்குடி வர்த்தகர் சடலமாக மீட்பு

Posted by - March 11, 2018
காத்தான்குடியில் காணாமல்போனதாக தேடப்பட்டுவந்த வர்த்தகர் ஒருவர் இன்று மாலை மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கடியிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் மட்டக்களப்பு- காத்தான்குடி நகரில் பிரபலமான பாதணிகள் உற்பத்தி நிறுவனத்தின் வர்த்தகரை காணவில்லை என கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார்…
மேலும்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன – இந்திய பிரதமர் மோடி சந்திப்பு

Posted by - March 11, 2018
இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ள இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (11) காலை இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை ஒன்றை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும்

ஆனமடுவ உணவக தீச்சம்பவத்தை இராஜாங்க அமைச்சர் நேரில் சென்று பார்வையிட்டார்

Posted by - March 11, 2018
ஆனமடுவ – புத்தளம் வீதியிலுள்ள முஸ்லிம் ஒருவருக்குச் சொந்தமான உணவகம்  இன்று (11) அதிகாலை இனந்தெரியாதவர்களினால் தீயிடப்பட்ட சம்பவத்தை இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டார நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். தற்பொழுது இப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் இடம்பெற்ற இடத்துக்கு…
மேலும்

படகு கவிழ்ந்து ஐவர் பலி

Posted by - March 11, 2018
நிலாவெளி, பெரிய குளத்தில் படகு ஒன்று கவிழ்ந்ததில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.மேலும் படகிலிருந்து இன்னுமொருவர் காப்பாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று பிற்பகல் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இன்று காலைகுளத்தில் பூ பரிக்கச்சென்றிருந்தவர்களின் படகொன்றே இவ்வாறு கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.சம்பவம் தொடர்பில் நிலாவெளி பொலிஸார் மேலதிக…
மேலும்

கலவரத்துடன் சம்பந்தப்பட்ட அனைத்து விடயங்களும் இனங்காணப்பட்டுள்ளன – ராஜித

Posted by - March 11, 2018
கண்டி மாவட்டத்தில் இடம்பெற்ற இனக்கலவரத்துடன் தொடர்புடைய நபர்கள் தொடர்பில் அனைத்து தகவல்களும் கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். குறித்த சம்பவங்கள் அனைத்தும் குறித்த ஒரு குழுவினரால் வழி நடாத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார். பேருவளை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில்…
மேலும்

சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பு

Posted by - March 11, 2018
இலங்கைக்கான சுற்றுலாப் பயணிகளின் வருகை கடந்த பெப்ரவரி மாதத்தில் அதிகரித்துள்ளது. இது 19.3 சதவீத அதிகரிப்பாகும். சீனா, இந்தியா, ஐக்கிய இராஜ்ஜியம் ஆகிய நாடுகளில் இருந்து கடந்த பெப்ரவரி மாதத்தில் 235,618 சுற்றுலாப் பயணிகள் இலங்கை வருகை தந்துள்ளனர் என்று இலங்கை…
மேலும்