கண்டி வன்முறையில் 161 பேர், ஏனைய பகுதியில் 69 பேர் கைது- பொலிஸ்
கண்டி மாவட்டத்தில் அண்மையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் இதுவரையில் 161 பேரும், நாட்டின் ஏனைய பகுதிகளில் ஆங்காங்கே இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களின் அடிப்படையில் 69 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. கண்டியில் தற்பொழுது…
மேலும்
