நிலையவள்

பொலிஸில் சிக்கிய BMW i8 இன் உரிமையாளர்

Posted by - March 19, 2018
தலங்கம, தலவத்துகொட பகுதியில் 2 வாகனங்களுடன் மோதி தியவன்னா ஆற்றினுல் விழுந்து இருந்த BMW i8 ரக ஆடம்பர வாகனத்தின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் தலங்கம பொலிஸ் நிலையத்தில் சரணடைந்ததை அடுத்து தலங்கம பொலிஸாரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும்

தெல்தெனிய வன்முறை – கைது செய்யப்பட்ட 8 பேர் விடுதலை

Posted by - March 19, 2018
தெல்தெனியவில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பில் கைது செய்யபட்ட 24 பேரில் 8 பேரை விடுதலை செய்ய தெல்தெனிய நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அத்துடன் ஏனைய 16 பேரையும் ஏப்ரல் மாதம் 2 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு தெல்தெனிய…
மேலும்

ஆமர்வீதியில் துப்பாக்கிச்சூடு

Posted by - March 19, 2018
கொழும்பு ஆமர்வீதியின் மெசஞ்சர் வீதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று காலை 10.55 அளவில் குறித்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் சம்பவத்தில் காயத்திற்குள்ளான நபர் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்தது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் ருவன்…
மேலும்

விமல் வீரவன்சவை கைது செய்ய உத்தரவு

Posted by - March 19, 2018
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச மற்றும் அக்கட்சியின் உப தலைவர் ஜயந்த சமரவீர ஆகியோரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. குறித்த நபர்களுக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கு விசாரணைக்கு இன்று சமூகமளிக்காத நிலையில் அவர்களை கைது செய்து…
மேலும்

மாதம்பையில் சுமுகமான நிலைமை

Posted by - March 19, 2018
நேற்று இரவு முதல் மாதம்பை பகுதியில் ஏற்பட்ட சிறு பதற்ற நிலை சுமுகமான நிலைக்கு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முஸ்லிம் இளைஞர் ஒருவருக்கும் சிங்கள நபர் ஒருவருக்குமிடையில் ஏற்பட்ட சிறு முரண்பாட்டில் முஸ்லிம் இளைஞரால் தாக்கப்பட்ட குறித்த சிங்கள நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதை…
மேலும்

பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த விளக்கமறியலில்

Posted by - March 19, 2018
புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த பெரேரா மற்றும் அவரது சகோதரரான ஆராச்சிக்கடுவை பிரதேச சபையின் முன்னாள் தலைவர் ஜகத் சமந்த பெரேரா ஆகியோரை எதிர்வரும் மே மாதம் 25ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சிலாபம் மேல்நீதிமன்ற நீதிபதி…
மேலும்

இலங்கையின் உயர்மட்டக் குழு இன்று ஜெனீவா பயணம்

Posted by - March 19, 2018
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் 37வது கூட்டத் தொடரில் கலந்து கொள்வதற்காக, இலங்கையின் உயர்மட்டக் குழு சுவிற்சர்லாந்தின் தலைநகர் ஜெனீவாவுக்கு இன்று பயணமாகவுள்ளது. வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் திலக் மாரப்பன இந்தக் குழுவிற்குத் தலைமை தாங்குகின்றார். இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட மறுசீரமைப்பு…
மேலும்

ஆசியாவின் அச்சுத்தொழில் கேந்திர நிலையமாக இலங்கையை மாற்றியமைப்பது அரசாங்கத்தின் நோக்கமாகும்-ரணில்

Posted by - March 19, 2018
அச்சு சார் தொழில் துறைக்கு வசதிகளை வழங்கும் கைத்தொழில் நகரமொன்று நாட்டில் உருவாக்கப்படவுள்ளது. இதன் மூலம் ஆசியாவின் அச்சுத்தொழில் கேந்திர நிலையமாக இலங்கையை மாற்றியமைப்பது அரசாங்கத்தின் நோக்கமாகும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பு ஷங்ரில்லா ஹோட்டலில் நேற்று இடம்பெற்ற…
மேலும்

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு JVP ஆதரவு

Posted by - March 19, 2018
ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவு வழங்கப்போவதாக மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது. குறித்த நம்பிக்கையில்லா பிரேரணை முன்வைக்கப்பட்டதனை தொடர்ந்து அதிலிருக்கும் விடயங்கள் தொடர்பில் ஆராய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அக்கட்சியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க இன்று…
மேலும்

பலத்த பாதுகாப்பின் மத்தியில் யாழில் ஜனாதிபதி!! காணாமற்போனோரின் உறவுகள் ஆர்ப்பாட்டம்!!

Posted by - March 19, 2018
யாழ்ப்பாணம் பத்திரிசியார் கல்லூரிக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் சார்பாக மூன்று பிரதிநிதிகளை ஜனாதிபதி சந்திக்கவுள்ளார்.யாழ்ப்பாணத்தை சென்றடைந்த ஜனாதிபதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை காரில் இருந்தவாறே பார்வையிட்டு, கல்லூரிக்குள் பிரவேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் யாழ் விஜயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து…
மேலும்