நிலையவள்

நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் நிலைப்பாடு – மனோ

Posted by - March 27, 2018
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராக வாக்களிக்கும் மனநிலையிலேயே தமிழ் முற்போக்கு கூட்டணி உள்ளதாக தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சரும், ஜனநாயக மக்கள் முன்னணி, தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவருமான மனோ கணேசன்…
மேலும்

மாகம்புர துறைமுக ஊழியர்களுக்கு நிரந்தர தொழில்

Posted by - March 27, 2018
ஹம்பாந்தோட்டை மாகம்புர துறைமுகத்தின் 135 ஊழியர்களுக்கு துறைமுக அதிகாரசபையில் நிரந்தர நியமனம் பெற்றுக்கொடுப்பதற்கும் ஏனைய ஊழியர்களுக்கு 13 இலட்சம் நஷ்டஈடு வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஹம்பாந்தோட்டை மாகம்புர துறைமுகம் மீளமைக்கப்படும் போது வழங்கிய வாக்குறுதிக்கு அமைய இலங்கை துறைமுக அதிகாரசபைக்கும் தொழிற்சங்கங்களுக்கிடையில்…
மேலும்

ஐ.தே.க.யின் முக்கிய கூட்டம் நாளை மறுதினம்

Posted by - March 27, 2018
ஐக்கிய தேசியக் கட்சியின் மறுசீரமைப்பு தொடர்பிலான தீர்மானம் மிக்க செயற்குழுக் கூட்டம் நாளை (29) மறுதினம் இடம்பெறவுள்ளதாக கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே திட்டமிட்ட படி கட்சியின் மறுசீரமைப்பு தொடர்பில் ஆராய்வதற்கு இக்கூட்டம் நடைபெறவிருந்த போதிலும், இக்கூட்டத்தின் போது…
மேலும்

யாழ்ப்பாணம் மாநகரசபையை ஊழலற்ற சபையாக மாற்றுவதற்கான அழுத்தத்தை பிரயோகித்துஇ ஒற்றுமையுடன் செயற்படுவோம் -வி.மணிவண்ணன் (காணொளி)

Posted by - March 27, 2018
யாழ்ப்பாணம் மாநகரசபையின் புதிய முதல்வராக தெரிவு செய்யப்பட்டுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பை சேர்ந்த முதல்வர் இமானுவேல் ஆனோல்ட்டிற்கு, அகில இலங்கை தமிழ்க்காங்கிரஸ் கட்சி சார்பான வாழ்த்துக்களை தெரிவித்த வி.மணிவண்ணன்இ மாநகர சபையில் தமது கட்சி பூரண ஒத்துழைப்பினை வழங்கிஇ யாழ் மாநகரத்தை…
மேலும்

யாழ் மாநகரத்தை பழைமை மாறாது கட்டியெழுப்ப வேண்டும்- யாழ் மாநகர முதல்வர்(காணொளி)

Posted by - March 27, 2018
வரலாற்று பழமை வாய்ந்த சமயம் சார்ந்த விடயங்களுக்கு மதிப்பளித்து, பழைமை வாய்ந்த யாழ் மாநகரத்தை பழைமை மாறாது கட்டியெழுப்ப வேண்டும் எனவும் மாநகர முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் கேட்டுக்கொண்டார்.
மேலும்

கட்சி பேதங்களுக்கு அப்பால் அனைத்து உறுப்பினர்களும் மக்கள் நலனுக்காக செயற்பட முன்வரவேண்டும் – இமானுவேல் ஆனோல்ட்(காணொளி)

Posted by - March 27, 2018
யாழ்ப்பாண மாநகரசபைக்கு தெரிவு செய்யப்பட்ட அனைத்து உறுப்பினர்களும் கட்சி பேதங்களுக்கு அப்பால் மக்கள் நலனுக்காக செயற்பட முன்வரவேண்டும் என்று யாழ்ப்பாண மாநகர சபை முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் அழைப்பு விடுத்துள்ளார். மாநகர சபைக்கு தெரிவு செய்யப்பட்ட அனைத்து உறுப்பினர்களும் ஒற்றுமையாக இணைந்து…
மேலும்

உமா ஓயா தொடர்பான மனு இன்று மீண்டும் விசாரணைக்கு

Posted by - March 27, 2018
உமா ஓயா பலநோக்கு வேலைத்திட்டத்துக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள மனு மீண்டும் இன்று உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுக்கப்படவுள்ளது. குறித்த திட்டம் காரணமாக பாதிக்கப்பட்ட பயிர் சேதம் மற்றும் வீட்டு சேதம் உள்ளிட்ட அனைத்து தகவல்கள் தொடர்பான அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு இதற்கு முன்னர்…
மேலும்

தற்போதைய நிலையில் ஆட்சியமைக்க ஸ்ரீ ல.சு.க. இன்றி முடியாது- ஜனாதிபதி

Posted by - March 27, 2018
எந்தவொரு அரசியல் கட்சிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உதவியின்றி ஆட்சியமைக்க முடியாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு கிடைத்த வாக்குகளுடன் ஒப்பிடுகின்ற இந்த உண்மை வெளிப்படையானது எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார். இந்த பெறுபேறுகளை…
மேலும்

கோத்தாவின் மற்றொரு வழக்கும் பிற்போடப்பட்டது

Posted by - March 26, 2018
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 8 பேருக்கெதிரான வழக்கை எதிர்வரும் ஜூலை 9ம் திகதி வரை பிற்போடுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வேளையில் கொழும்பு மேலதிக நீதவான் சானிமா விஜேபண்டார இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.…
மேலும்

புதிய உள்நாட்டு வருமான வரிச் சட்டம் எதிர்வரும் முதலாம் திகதி முதல் அமுல்

Posted by - March 26, 2018
புதிய உள்நாட்டு வருமான வரிச் சட்டத்தை அடுத்த மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைப்படுத்த சகல நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாக நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். வரிச் செலுத்தக்கூடியவர்களுக்கு கூடுதல் வாய்ப்பை வழங்குவதுடன், குறைந்த வருமானம் உடைய மக்கள்…
மேலும்