நிலையவள்

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் 12 பேர் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவு

Posted by - April 4, 2018
 ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட 12 பேர் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்க தீர்மானித்துள்ளனர். பாராளுமன்றத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர். நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தாலும் அவர்கள்…
மேலும்

கைவிடப்பட்ட கடற்படை முகாமில் இருந்து ஒரு தொகை ரவைகள் மீட்பு!!

Posted by - April 4, 2018
தலைமன்னார் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலினையடுத்து துரித கதியில் செயல் பட்ட தலைமன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் பெர்ணாண்டோ தலைமையிலான பொலிஸ் குழுவினர் நேற்று  காலை நடுக்குடா பகுதியில் ஒரு தொகுதி வெடி பொருட்களை மீட்டுள்ளனர். பேசாலை நடுக்குடா பகுதியில்…
மேலும்

பிரதமராக ரணில் விக்கிரமசிங்க தொடர்ந்தும் பதவி வகிப்பார் -குணதாச அமரசேகர

Posted by - April 4, 2018
பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் பிரதமரின் அரசியல் இராஜதந்திரம் முழுமையாக வெளிப்பட்டுள்ளது. கூட்டு எதிர்கட்சியினர் முன்வைத்துள்ள நம்பிக்கையில்லா பிரேரணை பயனற்றதாகவே காணப்படுகின்றது.தேசிய அரசாங்கத்தில் பிரதமராக ரணில் விக்கிரமசிங்க தொடர்ந்தும் பதவி வகிப்பார் என கலாநிதி குணதாச அமரசேகர தெரிவித்தார். நம்பிக்கையில்லா பிரேரணையின்…
மேலும்

மாணிக்கல் அகழ்வில் ஈடுபட்ட நால்வர் கைது!!!

Posted by - April 4, 2018
பொகவந்தலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செப்பல்டன் பகுதியில் இன்று மாலை சட்டவிரோதமாக மாணிக்கல் அகழ்வில் ஈடுட்ட நால்வரை கைது செய்துள்ளதுடன் மாணிக்ககல் அகழ்விற்கு பயன்படுத்திய  உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக  பொகவந்தலா பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து மேற்கொள்ப்பட்ட சுறிவளைப்பின்போதே சட்ட விரோத மாணிக்கல் அகழ்வில்…
மேலும்

ஐ.தே.க.வினருக்கு பண மூடை ; த.தே.கூ.வினருக்கு அரசியலமைப்பு வாக்குறுதி – வெளிப்படுத்தியது கூட்டு எதிரணி

Posted by - April 4, 2018
நம்பிக்கையில்லா பிரேரணையை பிரதமர் வெற்றிகொள்ள ஐக்கிய தேசியக் கட்சியினருக்கு பண மூடையும், தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கு அரசியல் அமைப்பு உருவாக்கப்படும் என்ற வாக்குறுதியை கொடுத்தே ஆதரவை பெற்றுகொண்டார் என பாராளுமன்றத்தில் கூட்டு எதிரணி குற்றம் சுமத்தியது. எமது பிரேரணை தோற்கடிக்கப்பட்டாலும் எமது…
மேலும்

நான் வாக்களிப்பில் கலந்துகொள்ள மாட்டேன்- அத்துரலிய ரத்ன தேரர் அறிவிப்பு

Posted by - April 4, 2018
பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையின் மீதான வாக்கெடுப்பின் போது வாக்களிப்பிலிருந்து தவிர்ந்து கொள்வதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் பாராளுமன்றத்திற்கு அறிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று (04) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத்…
மேலும்

மகாவலி அதிகார சபைக்கான நியமனங்கள் வழங்கல் ஜனாதிபதி தலைமையில்

Posted by - April 4, 2018
இலங்கை மகாவலி அதிகார சபைக்குப் புதிதாக இணைத்துக்கொள்ளப்பட்டுள்ள 147 உத்தியோகத்தர்களுக்கான நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இன்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. இதன்போது கருத்து தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், நாட்டின் அபிவிருத்திக்காகவும் மக்களின் நலனுக்காகவும்…
மேலும்

பிரேரணைக்கு அடுத்து வரும் திங்கள் புதிய அமைச்சரவை- ராஜித

Posted by - April 4, 2018
நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு பின்னர் வரும் திங்கட்கிழமை (09) புதிய அமைச்சரவை அமைக்கப்படும் என சுகாதார அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார். இன்று (04) பாராளுமன்றத்தில் நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அமைச்சர் இதனைக்…
மேலும்

100 வயதை கடந்த வயோதிபர்களுக்கு மாதாந்த கொடுப்பனவு

Posted by - April 4, 2018
இலங்கையில் 100 வயதை கடந்த வயோதிபர்கள் 250பேர் வாழ்வதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. அதனடிப்படையில் அவர்களது பாதுகாப்பு மற்றும் நலன்களை கருத்திற்கொண்டு 100 வயதை கடந்த அனைத்து வயோதிபர்களுக்கும் மாதாந்தம் 5000 ரூபாய் வழங்குவது தொடர்பில் அமைச்சர் எஸ்.பி திஸாநாயக்கவினால் முன்வைக்கப்பட்ட…
மேலும்

புத்தளத்துக்கு குப்பை கொண்டு செல்ல புதிய புகையிரத என்ஜின்கள் கொள்வனவு

Posted by - April 4, 2018
கொழும்பு களணியிலிருந்து புத்தளம் அருவக்காலு பகுதிக்கு திண்மக்கழிவுகளை கொண்டுசெல்வதற்காக நான்கு புகையிரத என்ஜின்களை இலங்கை புகையிரத திணைக்களத்தின் மூலம் பெற்றுக்கொள்ள அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள அத்திணைக்களத்துக்கான புகையிரத என்ஜின்களை பெற்றுக்கொள்ளும் கொள்முதல் முறையின் கீழ் கொள்வனவு செய்வது தொடர்பில்…
மேலும்