ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் 12 பேர் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவு
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட 12 பேர் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்க தீர்மானித்துள்ளனர். பாராளுமன்றத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர். நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தாலும் அவர்கள்…
மேலும்
