நிலையவள்

தியாக தீபம் அன்னை பூபதியின் 30 ஆவது ஆண்டு நினைவு

Posted by - April 19, 2018
தியா தீபம் அன்னையின் பூபதியின் 30ஆவது ஆண்டு நினைவு இன்று அனுஷ்டிக்கப்படுகின்றது. தியாக தீபம் அன்னை பூபதியின் 30 ஆவது ஆண்டு நினைவு தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு கல்லடி, நாவலடியில் உள்ள அன்னை பூபதியின் சமாதியில் நிகழ்வுகள் நடைபெற்று வந்த நிலையில் சமாதிக்கு…
மேலும்

சுதாகரனின் விடுதலையை வலியுறுத்தி: உண்ணாவிரதப் போராட்டம்

Posted by - April 19, 2018
சுதாகரனின் விடுதலையை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டம்  மட்டக்களப்பு நகரிலுள்ள காந்திப்பூங்காவுக்கு முன்னால் இன்று  இடம்பெற்றது. தமிழ் அரசியல் கைதியான ஆனந்த சுதாகரனின் விடுதலையை வலியுறுத்தி  தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் மகளிர் அணியால், மட்டக்களப்பு நகரிலுள்ள காந்திப்பூங்காவுக்கு முன்னால் இந்த அடையாள…
மேலும்

யாழ் பல்கலையிலும் அன்னை பூபதிக்கு சுடரேற்றி அஞ்சலி!!

Posted by - April 19, 2018
யாழ். பல்கலைக்கழகத்தில் தியாக தீபம் அன்னை பூபதியின் நினைவு தினம் இன்று அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.யாழ். பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் விக்னேஸ்வரன் தலைமையில் குறித்த அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.இதன்போது, பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டு அன்னை பூபதிக்கு சுடரேற்றி, மலர்தூவி…
மேலும்

அமைச்சுக்களின் செயலாளர் நியமனத்தில் பதில் முதல்வருடன் முரண்படும் வடக்கு ஆளுனர்!!

Posted by - April 19, 2018
வடமாகாண அமைச்சுக்களுக்கான செயலாளர்களை நியமிப்பதில் மாகாண பதில் முதமைச்சர் க. சர்வேஸ்வரனுக்கும், மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேவுக்கும் இடையே முரண்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், இன்று (வியாழக்கிழமை) நடைபெறவிருந்த செயலாளர்கள் மாற்றம் ஆளுநரால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.வடக்கு மாகாண செயலாளர்கள் நியமனம் தொடர்பாக மாகாண ஆளுநரும்,…
மேலும்

சிலாபம் பகுதியில் ஏற்பட்ட விபத்துக்களில் ஒருவர் பலி

Posted by - April 19, 2018
சிலாபம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இரண்டு பிரதேசங்களில் ஏற்பட்ட விபத்துக்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். நேற்று மாலை (18) சிலாபம் – கொழும்பு பிரதான வீதியில் காக்கப்பள்ளி பகுதியில் ஏற்பட்ட விபத்தில் பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். வீதிக்கு வந்த பந்தை…
மேலும்

வயல்வௌியில் இருந்து உயிரிழந்த யானையின் உடல் கண்டெடுப்பு

Posted by - April 19, 2018
வெலிகந்த, அசேலபுர, மஹிந்தாகம பிரதேசத்தில் உள்ள வயல்வௌியில் இருந்து உயிரிழந்த யானையின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. வனஜீவராசிகள் அதிகாரிகள் விசாரணை நடவடிக்கைக்காக அந்த இடத்திற்கு வருகை தந்தவுடன் அங்கு பதற்றநிலை ஏற்பட்டதாக  செய்தியாளர் கூறினார். உயிரிழந்த யானையின் உடல் இருப்பதை கண்ட வயல்…
மேலும்

பாதுகாப்பற்ற கிணற்றிலிருந்து ஆணின் சடலம் மீட்பு

Posted by - April 19, 2018
மாத்தறை – பிடபெத்தர பிரதேசத்திலிருந்து பாதுகாப்பற்ற கிணறு ஒன்றிலிருந்து, ஆணொருவரின் சடலம் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது. பிடபெத்தர பிரதேசத்தைச் சேர்ந்த 55 வயதுடைய நபரே, இவ்வாறு உயிரிழந்துள்ளதாகவும், குறித்த நபர் கடந்த 3 தினங்களாக காணாமல் போயுள்ளதையடுத்து, பொலிஸாருக்குக் கிடைக்கபெற்ற தகவலுக்கமைய தேடல்…
மேலும்

மீதொட்டமுல்ல – இழப்பீட்டுத்தொகை வழங்குவதற்கு நடவடிக்கை

Posted by - April 19, 2018
மீதொட்டமுல்ல குப்பை மேடு சரிந்து விழுந்த அனர்த்தத்தினால் காணிகளை இழந்தவர்கள் அது தொடர்பில் மேன்முறையீட்டை சமர்பித்து இழப்பீட்டை பெறுவதற்காக விண்ணப்பித்துள்ளவர்களுக்கு இழப்பீட்டுத்தொகை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என இடர்முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார். இடர்முகாமைத்துவ அமைச்சில் இது தொடர்பாக இன்று…
மேலும்

600 போதை மாத்திரைகளுடன் இருவர் கைது

Posted by - April 19, 2018
போதை ஏற்படுவதற்காக இளைஞர்கள் பயன்படுத்தும் 600 போதை மருந்துகளை வைத்திருந்த இருவர் இன்று இரானி சந்தியில் கைது செய்யப்பட்டதாக தம்புத்தேகம பொலிஸார் தெரிவித்துள்ள்ளனர். கெக்கிராவை மற்றும் பதுளை பகுதிகளை சேர்ந்த 27 மற்றும் 33 வயதுடைய நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.…
மேலும்

ஐக்கிய தேசிய கட்சியின் மறுசீரமைப்பு குழு இன்று மீண்டும் சந்திக்கிறது

Posted by - April 19, 2018
ஐக்கிய தேசிய கட்சியின் மறுசீரமைப்பு குழு கூட்டம் இன்று மீண்டும் இடம்பெறவுள்ளது. இன்று பிற்பகல் 03.00 மணிக்கு அலரி மாளிகையில் இந்தக் கூட்டமத் இடம்பெற இருப்பதாக இராஜாங்க அமைச்சர் அஜித் பி. பெரேரா கூறினார். ஐக்கிய தேசிய கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கை…
மேலும்