மெரேயாவில் கேம்பிரி தோட்டத்தில் ஆணின் சடலம் மீட்பு
லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மெரேயா கேம்பிரி தோட்டத்தில் நீரோடையிலிருந்து ஆணின் சடலமொன்றை லிந்துலை பொலிஸார் மீட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கேம்பிரி கீழ் பிரிவு தோட்டத்தைச் சேர்ந்த 65 வயதுடைய கிச்சான் என்பவரே இவ்வாறு இன்று (22.04.20180) காலை 10 மணியளவில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.…
மேலும்
