நிலையவள்

மெரேயாவில் கேம்பிரி தோட்டத்தில் ஆணின் சடலம் மீட்பு

Posted by - April 22, 2018
லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மெரேயா கேம்பிரி தோட்டத்தில் நீரோடையிலிருந்து ஆணின் சடலமொன்றை லிந்துலை பொலிஸார் மீட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கேம்பிரி கீழ் பிரிவு தோட்டத்தைச் சேர்ந்த 65 வயதுடைய கிச்சான் என்பவரே இவ்வாறு இன்று (22.04.20180) காலை 10 மணியளவில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.…
மேலும்

முல்லைத்தீவு கடற்கரையில் கண்டுபிடிக்கப்பட்ட விசித்திரமான பொருள்

Posted by - April 22, 2018
முல்லைத்தீவு கடற்கரையில் விசித்திரமான சங்கு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். இன்று முற்பகல் கடற்கரையோரப் பிரதேசத்தை சுத்தப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்ட போதே இந்த சங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும். இந்த சங்கின் வெளிப்பகுதி தோற்றம் ஒரு பூசணிக்காய் போன்று காணப்படுவதாகவும், உள்பகுதி ஒரு பறவை…
மேலும்

வடக்கில் யானைகள் படுகொலை

Posted by - April 22, 2018
இலங்கையின் வடக்கு மாகாணத்தில் மனித செயற்பாடுகள் காரணமாக கடந்த ஒரு வருடத்தில் மாத்திரம் 18 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை வட மாகாணத்திற்கு பொறுப்பான கால்நடை மருத்துவர் பீ.கிரிதரன் வெளியிட்டுள்ளார். குறித்த யானைகள் அதிகளவில் கொல்லப்படுவதற்குக் காரணம்…
மேலும்

19 இராணுவத்தினர் வைத்தியசாலையில் அனுமதி

Posted by - April 22, 2018
வவுனியாவில் உள்ள பம்பாமடுவ இராணுவப் பயிற்சிப் பள்ளியில் பயிற்சி பெற்ற 19 இராணுவத்தினர் வவுனியா வைத்தியசாலையில் இன்று (22) அனுமதிக்கப்பட்டனர். இராணுவத் தலைமையகத்தின் பயிற்சிப் பள்ளியில் 50 க்கும் அதிகமான வீரர்கள் கலந்து கொண்ட இப்பயிற்சியின் போது, ​​ உடல் நிலை…
மேலும்

எருமை மாடுகளின் அட்டகாசம், மக்கள் அச்சத்தில்

Posted by - April 22, 2018
தலவாக்கலை வட்டகொட்ட சவுத் மடக்கும்புற மற்றும் யொக்ஸ்போட் ஆகிய தோட்டங்களைச் சேர்ந்த 350 இற்கு மேற்பட்ட  குடும்பங்களை சேர்ந்தவர்கள் எருமை மாடுகளின் நடமாட்டம் காரணமாக பல அச்சுறுத்தலுக்கு முகங்கொடுத்து வருவதாக அங்குள்ள தோட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.இத்தோட்ட பகுதியில் உள்ள தேயிலை செடிகளில்…
மேலும்

தொழிற்­சாலை முகா­மை­யா­ள­ருக்கு விளக்­க­ம­றியல்.!

Posted by - April 22, 2018
ஹொரணை பொலிஸ் பிரி­வுக்­குட்­பட்ட  பெல்லப்­பிட்­டிய பகு­தியில் உள்ள இறப்பர் தொழிற்­சா­லையின் அமோ­னியா தாங்­கிக்குள் விழுந்து  ஐந்­துபேர்  உயி­ரி­ழந்த  விவ­காரம் தொடர்பில் கைது செய்­யப்­பட்ட நி­று­வ­னத்தின் முகா­மை­யாளர் ரட்­ண­சிறி எதி­ரி­சிங்­கவை  எதிர்­வரும் 25ஆம் திகதி வரை விளக்­க­ம­றி­யலில் வைக்க நீதி­மன்றம் உத்­த­ர­விட்­டுள்­ளது. கடந்த…
மேலும்

தேசிய அரசாங்கத்தை பலப்படுத்த புதிய உடன்படிக்கை

Posted by - April 22, 2018
அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு ஒரே தலைமைத்துவத்தின் கீழ் செயற்படும்  தேசிய அரசாங்கத்தின் புதிய வேலைத்திட்டம் உருவாக்கப்படவுள்ளதுடன் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி – ஐக்கிய தேசியக் கட்சி இணைந்த தேசிய அரசாங்கத்தின் புதிய உடன்படிக்கையும் கைச்சாத்திடப்படவுள்ளதாக அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன…
மேலும்

தமிழ் மற்றும் சிங்கள மொழி மூல அரச பாடசாலைகள் நாளை ஆரம்பம்

Posted by - April 22, 2018
சிங்கள மற்றும் தமிழ் மொழி மூல பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் நாளை (23) திங்கட்கிழமை ஆரம்பமாகின்றது. நாளை ஆரம்பிக்கும் இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 03 ஆம் திகதி வரையில் இடம்பெறவுள்ளதாகவும் கல்வி அமைச்சு…
மேலும்

படித்த பாடத்தை வைத்து சிறந்த பயணத்தை முன்னெடுப்போம்- ராஜித

Posted by - April 22, 2018
அரசாங்கத்திலுள்ள சகலரும் கடந்த கால அரசியல் நிகழ்வுகளினால் நன்றாக பாடம் படித்துள்ளதாகவும்,  இதனை அடிப்படையாக வைத்து எதிர்வரும் இரண்டு வருட காலப் பகுதியில் சிறந்த பயணமொன்றை செல்வதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். பாணந்துரை பிரதேச சபையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு…
மேலும்

ஐ.தே.கட்சியை அதிகாரம் மிக்க அதிகாரிகள் சபையினால் நிருவகிக்க தீர்மானம்

Posted by - April 22, 2018
ஐக்கிய தேசியக் கட்சியின் நடவடிக்கைகளை வினைத்திறனுடன் கூடியதாக முன்னெடுக்க அதிகாரம் மிக்க அதிகாரிகள் சபையொன்றை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஐக்கிய தேசியக் கட்சியின் நடவடிக்கைகளை மூன்றாகப் பிரித்து ஒவ்வொரு பிரிவுக்கும் அதிகாரமுள்ள ஒரு செயலாளரை நியமிக்கவும், அவரின் கீழ் ஒரு செயற்குழுவை…
மேலும்