16 பேரில் சிலர் மீண்டும் அரசாங்கத்துடன், அமைச்சுப் பதவி குறித்தும் பேச்சு ?
புதிய அமைச்சரவை தெரிவு இடம்பெறுவது தாமதமடைவதற்கு காரணம், அரசாங்கத்திலிருந்து வெளியேறிய 16 பேரில் சிலர் மீண்டும் அரசாங்கத்துக்குள் வருவதற்கு உடன்பட்டுள்ளமையே ஆகும் என அரசாங்க தரப்பு சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு வருபவர்களுக்கு அமைச்சுப் பதவியை வழங்குவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டு…
மேலும்
