நிலையவள்

16 பேரில் சிலர் மீண்டும் அரசாங்கத்துடன், அமைச்சுப் பதவி குறித்தும் பேச்சு ?

Posted by - April 28, 2018
புதிய அமைச்சரவை தெரிவு இடம்பெறுவது தாமதமடைவதற்கு காரணம், அரசாங்கத்திலிருந்து வெளியேறிய 16 பேரில்  சிலர் மீண்டும் அரசாங்கத்துக்குள் வருவதற்கு உடன்பட்டுள்ளமையே ஆகும் என அரசாங்க தரப்பு சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு வருபவர்களுக்கு அமைச்சுப் பதவியை வழங்குவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டு…
மேலும்

மே 01 ஆம் திகதி புதிய அமைச்சரவை- ஜனாதிபதி

Posted by - April 28, 2018
உலக தொழிலாளர் தினத்தை புதிய அமைச்சரவையுடன் கொண்டாட முடியும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவிப்புச் செய்தார். தம்புள்ளையில் நேற்று (27) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் இந்த தகவலை ஜனாதிபதி வழங்கினார். தான் இங்கு வந்தபோது, இங்குள்ள அஸ்கிரிய பீட போஷகர்…
மேலும்

யாத்திரை சென்ற பஸ் விபத்து – 10 பேர் காயம்

Posted by - April 28, 2018
தெற்கு அதிவேக வீதியில் இன்று காலை இடம்பெற்ற இடம்பெற்ற பஸ் விபத்தில் 10 பேர் காயமடைந்த நிலையில் கராபிடிய போதனா மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பத்தேகம மற்றும் பின்னதுவ பகுதிக்கு இடையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. எல்பிட்டியில் இருந்து கதிர்காமம் யாத்திரைக்காக சென்ற…
மேலும்

திலங்க சுமதிபாலவிற்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு

Posted by - April 27, 2018
முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர  இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபையின் தலைவர் திலங்க சுமதிபால  உட்பட பலரிற்கு எதிராக பிரதியமைச்சர் ரஞ்சன்ராமநாயக்க இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிடம் முறைப்பாடொன்றை தாக்கல் செய்துள்ளார். இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தனது முறைப்பாடுகளை ஏற்றுக்கொண்டுள்ளது…
மேலும்

இது போன்ற எதிர்க் கட்சித் தலைவர் உலகில் எங்கும் இல்லை- தினேஷ்

Posted by - April 27, 2018
பாராளுமன்றத்தின் எதிர்க் கட்சித் தலைமைப் பதவியை பொறுப்பேற்க தான் தயார் என கூட்டு எதிர்க் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தினேஷ் குணவர்தன இன்று (27) அறிவித்துள்ளார். எதிர்க் கட்சிக்குரிய அதிகமான உறுப்பினர்களை கூட்டு எதிர்க் கட்சி கொண்டிருக்கும் போது அப்பதவி…
மேலும்

சிலாபம் காக்கப்பள்ளி பகுதியில் மர்ம சடலம்

Posted by - April 27, 2018
சிலாபம் – கொழும்பு பிரதான வீதியிலுள்ள காக்கப்பள்ளி, சேமாஇருப்பு பகுதியில் மர்மமான முறையில் உயிரிழந்த ஒருவரின் சடலத்தைப் பொலிஸார் மீட்டுள்ளனர். பொலிஸாருக்குக் கிடைத்த இரகசிய தகவலொன்றையடுத்து மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது இச்சடலம் மீட்கப்பட்டுள்ளது. சடலத்தின் உடலில் பல்வேறு காயங்களும் காணப்பட்டதாக…
மேலும்

சமையல் எரிவாயுவின் விலை 245 ரூபாவினால் அதிகரிப்பு

Posted by - April 27, 2018
சமையல் எரிவாயுவின் விலையை இன்று(27) நள்ளிரவு முதல் அதிகரிக்க நுகர்வோர் அதிகார சபை அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி, 12.5 கிலோகிராம் எடையுள்ள சமையல் எரிவாயு 245.00 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. 12.5 கிலோகிராம் எடையுள்ள சமையல் எரிவாயுவின் விலை 1676.00 என நுகர்வோர்…
மேலும்

வெசாக் உற்சவத்தை முன்னிட்டு விசேட ரயில் சேவை

Posted by - April 27, 2018
வெசாக் உற்சவத்தை முன்னிட்டு, மக்களின் வசதி கருதி விசேட ரயில் சேவைகளை முன்னெடுக்க, ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கமைய, நாளை (28) தொடக்கம் இந்த விசேட ரயில் சேவை முன்னெடுக்கப்படவுள்ளது. களுத்துறை தெற்கு, வெயங்கொடை, அநுராதபுரம், அலுத்கம, அவிசாவளை மற்றும்…
மேலும்

பயங்கரவாதத் தடைச் சட்டம் சிறைவைக்கப்பட்டிருந்த அனைவரும் விடுதலை

Posted by - April 27, 2018
தமிழ் அரசியல் கைதிகள் என்ற பதத்தை ஸ்ரீலங்கா அரச தலைவர் பயன்படுத்தாவிடினும், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் சிறைவைக்கப்பட்டிருக்கும் அனைவரையும் விடுதலை செய்வதற்கு அவர் தங்களிடம் விருப்பம் வெளியிட்டிருப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரான நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். எனினும்…
மேலும்

தமிழ் மக்களின் போராட்டத்திற்கு விக்கரமபாகுவின் ஆதரவு

Posted by - April 27, 2018
சுயாட்சி அதிகாரமுடைய தமிழர் தாயகத்தை உருவாக்குவதற்காக தமிழ் மக்கள் மேற்கொண்டுவரும் போராட்டத்திற்கு நவ சமசமாஜக் கட்சியின் தலைவர் தனது முழுமையான ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார். பெடரல் கட்சி என்று அழைக்கப்படும் தமிழரசுக் கட்சியின் ஸ்தாகத்தலைவரான தந்தை செல்வாவின் 41 ஆவது நினைவு தினத்தை…
மேலும்