நிலையவள்

திருப்திகரமான பதிலை விரைவில் வழங்குவேன் – ஒஸ்ரின் பெர்ணான்டோ

Posted by - June 13, 2018
இந்து சமய பிரதியமைச்சு குறித்து திருப்திகரமான பதில் ஒன்றை விரைவில் வழங்குவதாக ஜனாதிபதி செயலாளர் ஒஸ்ரின் பெர்ணான்டே தனக்கு அறிவித்துள்ளதாக அமைச்சர் சுவாமிநான் தெரிவித்துள்ளார். அமைச்சர் சுவாமிநாதனின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அதில் மேலும்…
மேலும்

மகாவலி ஆற்றில் விழுந்த வௌிநாட்டு சைக்கிள் ஓட்ட வீரரை காணவில்லை

Posted by - June 13, 2018
இலங்கையில் நடைபெறும் Rumble in the Jungle சைக்கிள் ஓட்டப்போட்டியில் கலந்து கொள்ள வருகைதந்த வௌிநாட்டு சைக்கிள் ஓட்ட வீரர் ஒருவர் மஹியங்கன பகுதியில் மகாவலி ஆற்றில் விழுந்த நிலையில் காணமற்போயுள்ளார். இதனால் இன்று (13) இப்போட்டிகளை தற்காலிகமாக நிறுத்துவதற்கு ஶ்ரீலங்கன்…
மேலும்

கிரிவெஹெர விகாராதிபதி மேலதிக சிகிச்சைக்காக ஹெலியில் கொழும்புக்கு

Posted by - June 13, 2018
துப்பாக்கிச் சூட்டுக் காயத்துக்கு இலக்காகிய கிரிவெஹெர ரஜமகா விகாரையின் விகாராதிபதி டம்மிந்த தேரரை மேலதிக சிகிச்சைக்காக இன்று (13) ஹம்பாந்தோட்டை அரச வைத்தியசாலையிலிருந்து கொழும்பு தனியார் வைத்தியசாலைக்கு விமானத்தில் அழைத்து வரப்பட்டுள்ளார். தேரருடைய உடல் நிலை சாதாரணமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள்…
மேலும்

இந்து கலாசார பிரதி அமைச்சராக மஸ்தான் நியமிக்கப்பட்டது சரி- ராஜித

Posted by - June 13, 2018
முஸ்லிம் கலாசார அமைச்சராக சிங்களவர் ஒருவர் இருக்க முடியும் என்றால் ஏன் முஸ்லிம் ஒருவர் இன்னுமொரு கலாசார அமைச்சின் அமைச்சராக முடியாது என அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார். இந்து கலாசார பிரதியமைச்சராக, காதர் மஸ்தான் நியமிக்கப்பட்டமைக்கு தொடர்ச்சியாக…
மேலும்

ஊழலில் ஈடுபடாத அரசியல்வாதிகளுக்கு வாக்களியுங்கள் – சமிந்த விஜயசிறி

Posted by - June 13, 2018
ஊழலில் ஈடுபடாத அரசியல்வாதிகளை தெரிவு செய்வது மக்களின் பொறுப்பு என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜயசிறி தெரிவித்துள்ளார். அதிக அளவில் பணம் செலவழித்து, தமக்கு நன்மையை பெற்றுக்கொள்ளும் அரசியல்வாதிகளுக்கு பொதுமக்கள் வாக்களிப்பது மிகவும் வருந்தத்தக்க செயலாக அமைவதாகவும்…
மேலும்

குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள ஞானசார தேரருக்கான தண்டனை நாளை அறிவிப்பு

Posted by - June 13, 2018
குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்டுள்ள பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தேஞானசார தேரருக்கான தண்டனை நாளை(14) ஹோமாகம நீதிமன்றத்தில் அறிவிக்கப்படவுள்ளது. ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்யா எக்னெலிகொடவை ஹோமாகம நீதிவான் நீதிமன்றத்தில் வைத்து திட்டி அச்சுறுத்தியமை தொடர்பில் பொது பல சேனாவின்…
மேலும்

மாகாண சபைத் தேர்தல் டிசம்பரில் –ராஜித

Posted by - June 13, 2018
மாகாண சபைத் தேர்தல் எதிர்வரும் டிசம்பர் மாதத்தில் நடைபெறும் என அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார். அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் இன்று (13) கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் இதனைக் கூறினார். தேர்தல் எப்போது நடைபெறும் என்ற…
மேலும்

வெவ்வேறு பகுதிகளில் ஹெரோயின் வைத்திருந்த நால்வர் கைது

Posted by - June 13, 2018
குளியாப்பிட்டிய, வீரபுர பகுதியில் ஹெரோயினுடன் இளைஞர் ஒருவரை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர். குறித்த சந்தேகநபரிடம் இருந்து 203 கிராம் 189 மில்லி கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குளியாப்பிட்டிய, தியகமுல்ல பகுதியை சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இதேவேளை…
மேலும்

மஹிந்தானந்தவின் வழக்கு 18ம் திகதிக்கு ஒத்திவைப்பு

Posted by - June 13, 2018
கெழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்க முன்னிலையில் விசாரிக்கப்படும் வழக்கை வேறொரு நீதிபதி முன்னிலையில் விசாரிக்க உத்தரவிடுமாறு கோரி பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தாக்கல் செய்துள்ள மனுவை எதிர்வரும் 18ம் திகதி விசாரணைக்கு எடுக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…
மேலும்

யாழ் இளைஞனின் சுவாசக் குழாயிலிருந்து மீட்கபட்ட மர்மபொருள்

Posted by - June 13, 2018
இளைஞன் ஒருவருக்கு யாழ்ப்பாண போதனா மருத்துவமனையில் வெற்றிகரமாகச் சத்திரசிகிச்சை செய்யப்பட்டுள்ளது. ஆட்லறி வகைக் குண்டின் சுமார் 50 கிராம் நிறையுடைய இரும்புப் பகுதியை 9 வருடங்களாகச் சுவாசக் குழாயில் சுமந்துகொண்டு அந்தரித்த இளைஞனுக்கே சத்திரசிகிச்சை செய்யப்பட்டுள்ளது. மருத்துவமனை வரலாற்றில் நீண்ட காலத்தின்பின்னர்…
மேலும்