நிலையவள்

அரசியலமைப்பு திருத்தத்தை மேற்கொள்ளும் வரை கூட்டு அரசாங்கமே செயற்படும் – சரத் அமுனுகம

Posted by - July 15, 2018
அரசியலமைப்பு திருத்தத்தை மேற்கொள்ளும் வரை கூட்டு அரசாங்கமே செயற்படும் என அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்துள்ளார்.தற்போது நடைமுறையில் உள்ள தேர்தல் முறைக்கு அமைய எந்த ஒரு கட்சியும் பெரும்பான்மை வாக்குகளை பெற முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின்…
மேலும்

வனஜீவராசிகள் திணைக்கள ஊழியர்களுக்கு புதிய சீருடை- பொன்சேகா

Posted by - July 15, 2018
வனஜீவராசிகள் திணைக்களத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு புதிய வகையிலான சீருடை ஒன்றை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக வனஜீவராசிகள் அமைச்சர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். நடைமுறையிலுள்ள சீருடை குறித்து ஊழியர்கள் தங்களது அதிருப்தியை வெளியிட்டுள்ளதாகவும் இதனாலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஹம்பாந்தோட்டை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையில் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும்

ஹெரோயினுடன் ஒருவர் கைது

Posted by - July 15, 2018
வௌ்ளவத்த, களுபோவில பகுதியில் முச்சக்கர வண்டி ஒன்றில் ஹெரோயினை எடுத்துச்சென்ற நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலையடுத்து முச்சக்கர வண்டியை சோதனையிட்ட போது இவ்வாறு ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சந்தேகநபரிடம் இருந்து 100…
மேலும்

எந்தமுறையில் மாகாண சபைத் தேர்தலை நடாத்தினாலும் வெற்றி பெறுவோம்- பசில்

Posted by - July 15, 2018
எந்தவொரு தேர்தல் முறைமையைப் பிரயோகித்து மாகாண சபைத் தேர்தலை நடாத்தினாலும் அதற்கு முகம் கொடுக்க ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி தயார் என முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அரசாங்கத்துக்கு எதிராக அனுராதபுரத்தில் நடாத்தப்பட்ட எதிர்ப்புக் கூட்டமொன்றில் கருத்துத்…
மேலும்

மஹிந்தவிற்கு வழங்கப்பட்ட பணம் தொடர்பில் அடுத்த வாரம் வெளியிடுவோம்-jvp

Posted by - July 15, 2018
சீனாவினால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு வழங்கப்பட்ட பணம் தொடர்பிலான தகவல்களை அடுத்த வாரம் வெளியிடுவதாக மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது. குறித்த தகவல் உள்ளடங்கிய ஆவணங்களை ஆதரத்துடன் பாராளுமன்றத்தில் சமர்பிப்பதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் அநுர…
மேலும்

தமிழ் தேசியக் கூட்டமைப்பு சிறிசேனவுடன் சந்திக்க தீர்மானம்

Posted by - July 15, 2018
 மைத்திரிபால சிறிசேனவுடன் விசேட சந்திப்பொன்றை மேற்கொள்ளவுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க் கட்சித் தலைவருமாகிய ஆர். சம்பந்தன் அறிவித்துள்ளார். ஜனாதிபதி தனது ரோம் விஜயத்தை முடித்து நாடு திரும்பியவுடன் இச்சந்திப்பு இடம்பெறவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும்

புதையல் அகழ்வில் ஈடுபட்ட ஐவர் கைது

Posted by - July 15, 2018
திருகோணமலை தலைமை பொலிஸ் காரியலயத்திற்க்கு உட்பட்ட ஜமாலியா பிரதேசத்தில் புதையல் அகழ்வில் ஈடுபட்ட 5 சந்தேகநபர்களை கைதுசெய்ததாக தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி துமிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அனுராதபுரத்தைச் சேர்ந்த 3 நபர்களும் ஜமாலியவைச் சேர்ந்த 2 நபர்களுமே இவ்வாறு கைது…
மேலும்

புதிய அரசியலமைப்பு சட்ட மூலப் பிரதி புதன்கிழமை சமர்ப்பிப்பு- கலாநிதி ஜயம்பதி

Posted by - July 15, 2018
புதிய அரசியலமைப்பு தொடர்பான சட்ட மூலப் பிரதியொன்று எதிர்வரும் புதன்கிழமை அரசியலமைப்பு செயற்குழுவிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அரசியலமைப்பு செயற்குழு உறுப்பினரும் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி ஜயம்பதி விக்ரமரத்ன தெரிவித்தள்ளார். பல தரப்பினராலும் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் இந்த சட்ட மூலப் பிரதியில் உள்ளடங்கப்பட்டுள்ளதாகவும் அவர்…
மேலும்

அமைச்சர் டிலானுக்கு மூளை கோளாறு-பழனி

Posted by - July 15, 2018
தோட்ட தொழிலாளர்களுக்காக செய்துக் கொள்ளப்பட்ட கடந்த கால கூட்டு ஒப்பந்தத்தை அமைச்சர் பழனி திகாம்பரம் காட்டிக் கொடுத்தார் என்று கூட்டணி அமைத்து குறை கூறும் முன்னாள் அமைச்சர் டிலான் பெரேராவுக்கு தோட்டத்தை பற்றி என்ன தெரியும் என மலைநாட்டு புதிய கிராமங்கள்…
மேலும்

கிரிவெஹர விகாராதிபதியின் வைத்தியச் செலவு 3 மில்லியன், அரசாங்கம் பொறுப்பேற்பு

Posted by - July 15, 2018
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்து கொழும்பு தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கதிர்காமம் கிரிவெஹர விகாராதிபதி கொபவக தம்மின்த தேரரின் வைத்தியசாலைக் கட்டணத்தின் ஒரு பகுதியை அரசாங்கம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதி நிதியத்தினால் ஒரு மில்லியன் ரூபா நிதி இவ்வாறு…
மேலும்