நிலையவள்

புத்தளம், தில்லையடி ரத்மல்யாய பகுதியில் ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது

Posted by - July 19, 2018
புத்தளம், தில்லையடி ரத்மல்யாய பகுதியில் ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இருவரை பொலிஸ் நச்சு போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர். இன்று (19) மாலை குறித்த நபர்களை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சந்தேக நபர்களிடம் இருந்து 2 கிராம் 560…
மேலும்

பாராளுமன்றம் நாளை காலை வரை ஒத்திவைப்பு

Posted by - July 19, 2018
பாராளுமன்றம் நாளை (20) காலை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொடர்பாக நியூயோர்க் டைம்ஸ் வெளியிட்ட தகவல் குறித்து முன்வைக்கப்பட்ட ஒத்தி வைப்பு வேளை பிரேரணை மீதான விவாதம் இன்று (19) இடம்பெற்றது. இந்த…
மேலும்

பிக்கு கொலை செய்த சம்பவம் வடக்கில் நடந்தால் நிலைமை படு மோசமாகியிருக்கும்-சிறீதரன்

Posted by - July 19, 2018
தெற்கில் பொலிஸ்காரர் ஒருவரை பிக்கு ஒருவர் கிரனைட் வீசி கழுத்தை நெரித்துக் கொன்ற சம்பவம் சில வேளைகளில் வடக்கில் நடந்திருந்தால் நிலமை படு பயங்கரமாக்கப்பட்டிருக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு…
மேலும்

தற்போதைய அரசாங்கம் தேர்தல் அச்சத்தில்-டலஸ் அழகப்பெரும

Posted by - July 19, 2018
தற்போதைய அரசாங்கம் தேர்தல் அச்சத்தில் இருப்பதாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும கூறியுள்ளார். பெபரல் அமைப்பின் அலுவலகத்தில் நேற்று மாலை இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இதனைக் கூறியுள்ளார். அரசாங்கம்…
மேலும்

அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்-அருட்தந்தை மாரிமுத்து சக்திவேல்

Posted by - July 19, 2018
தீவிரவாதத்தை ஒழிக்கும் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்யுமாறு, அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு தெரிவித்துள்ளது. இதுவரையில் 107 அரசியல் கைதிகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக குறித்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அருட்தந்தை…
மேலும்

மத்தள விமான நிலையம் சம்பந்தமான பேச்சுவார்த்தையை இந்த ஆண்டின் இறுதிக்குள்-எரான் விக்ரமரத்ன

Posted by - July 19, 2018
மத்தள விமான நிலையம் சம்பந்தமான பேச்சுவார்த்தையை இந்த ஆண்டின் இறுதிக்குள் முடிவுக்கு கொண்டுவர எதிர்பார்த்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் எரான் விக்ரமரத்ன கூறினார். அத்துடன் அந்த உடன்படிக்கை 40 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும் என்றும் அவர் கூறியுள்ளார். இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்…
மேலும்

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற கேரள கஞசாவுன் ழூவர் கைது

Posted by - July 19, 2018
இலங்கைக்கு கடத்துவதற்காக சீனியப்பா தர்ஹா  கடற்கரை மணலில் பதுக்கி வைத்திருந்த ரூபாய் 1 கோடி 50 இலட்சம் மதிப்புள்ள கேரளக் கஞ்சாவை தமிழ் நாடு கீயூ பிரிவு பொலிஸார் வியாழக்கிழமை இன்று கைப்பற்றினர். இச்சம்பவத்தில் கடத்தலில் ஈடுபட்ட மூவர் கைது செய்யப்பட்டனர்.…
மேலும்

கொழும்பு மேல் நீதிமன்றத்தால் பிணை கோரிய மனு நிராகரிப்பு

Posted by - July 19, 2018
தமக்கு பிணை வழங்குமாறு கோரி முன்னாள் சிறைச்சாலைகள் ஆணையாளர் எமில் ரஞ்சன் மற்றும் பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவின் பரிசோதகர் நியோமல் ரங்கஜீவ ஆகியோர் தாக்கல் செய்த மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்றத்தால் இந்த மனு நிராகரிக்கப்பட்டதாக எமது …
மேலும்

பாராளுமன்றத்திற்கு மக்கள் தீ வைக்க சொன்னால் அதில் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை-ஐயந்த சமரவீர

Posted by - July 19, 2018
பாராளுமன்றத்தில் நாளை (20) சமர்ப்பிக்கப்படவுள்ள புதிய சட்ட மூலத்தால் பாராளுமன்றத்திற்கு அபகீர்த்தி ஏற்படும் ஒரு நாளாக, நாளைய நாள் கருதப்படும் எனவும் தேசிய சுதந்திர முன்னணியின், தேசிய அமைப்பாளர் ஐயந்த சமரவீர தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (19) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்…
மேலும்

புகையிரத சேவை இன்று மாலை வழமைக்குத் திரும்பலாம் – புகையிரத திணைக்களம்

Posted by - July 19, 2018
மலையக புகையிரத சேவை இன்று மாலை வழமைக்குத் திரும்பும் எனப் புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது. நேற்று இரவு பேராதனை மற்றும் பிலிமதலாவ பிரதேசங்களுக்கு இடையிலான புகையிரத மார்க்கத்தில் புகையிரதம் ஒன்று தடம் புரண்டதால் தெலி் இருந்த எரிபொருள் தாங்கிய பெட்டி ஒன்று…
மேலும்