புத்தளம், தில்லையடி ரத்மல்யாய பகுதியில் ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது
புத்தளம், தில்லையடி ரத்மல்யாய பகுதியில் ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இருவரை பொலிஸ் நச்சு போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர். இன்று (19) மாலை குறித்த நபர்களை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சந்தேக நபர்களிடம் இருந்து 2 கிராம் 560…
மேலும்
