நிலையவள்

மங்களவுக்கு எதிராக பந்துல மனு

Posted by - July 30, 2018
நிதி அமைச்சர் மங்கள சமரவீரவுக்கு எதிராக கூட்டு எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். கடந்த அரசாங்கத்தில் எரிபொருள் விலை மாற்றம் தொடர்பில் உண்மையற்ற தகவல்கள் அடங்கும் வகையில் விளம்பரம்…
மேலும்

நாளை முதல் மேலதிக வகுப்புகளுக்குத் தடை

Posted by - July 30, 2018
இம்முறை கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான கருத்தரங்குகள் மற்றும் மேலதிக வகுப்புகள் என்பனவற்றை நடத்துவதற்கு நாளை (31) நள்ளிரவு முதல் தடை செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாளை நள்ளிரவு முதல் செப்டெம்பர் மாதம் 1 ஆம் திகதி வரையில்…
மேலும்

தேசிய கணக்காய்வு சட்டம் ஓகஸ்ட் 1 முதல் அமுல்

Posted by - July 30, 2018
தேசிய கணக்காய்வு சட்டம், ஓகஸ்ட் 1 ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்படும். அதற்கான அதிவிஷேட வர்த்தமானி அறிவித்தல், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில் அந்தச் சட்டத்தில், 1 முதல் 9 வரையிலான ஏற்பாடுகளே ஓகஸ்ட் 1 ஆம் திகதி…
மேலும்

நன்னீர் மீன்பிடித்துறை உற்பத்திகளை அதிகரிக்க நடவடிக்கை-திலப் வெத ஆரச்சி

Posted by - July 30, 2018
நன்னீர் மீன்பிடித்துறையில் பெறப்படும் உற்பத்திகளை அடுத்த வருட இறுதிக்குள் இரண்டு மடங்காக அதிகரிப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலப் வெத ஆரச்சி தெரிவித்துள்ளார். நன்னீர் மீன்பிடித் தொழில் துறையை விரிவுபடுத்த அரசாங்கம் தற்போது பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதாகவும் , மீன் வளர்ப்பிற்குப்…
மேலும்

இசை நிகழ்ச்சியின் இடைநடுவே கொலை சம்பவம்

Posted by - July 30, 2018
கிரிபத்கொடை, டிங்கியாவத்த விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியொன்றில் கூறிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இன்று அதிகாலை இடம்பெற்ற குறித்த நிகழ்ச்சியில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட வாக்குவாதம் எல்லைமீறிப் போனதால் இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடவத்தை…
மேலும்

அரசியல் பிரவேச வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த சங்கா

Posted by - July 30, 2018
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார அரசியலுக்கு வரவிருப்பதாக வெளியாகியுள்ள வதந்திகளை அவர் முற்றாக மறுத்திருப்பதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்நிலையில் அரசியலில் நுழையவிருப்பதாக வெளியாகும் செய்திகளை குமார் சங்கக்கார நிராகரித்திருப்பதாகவும், தன்னிடம் அவர் தொலைபேசி…
மேலும்

இலஞ்சம் வழங்கிய சீன பிரஜை கைது

Posted by - July 30, 2018
இலஞ்சம் வழங்க முற்பட்ட சீன நாட்டுப் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அங்குனுகொலபலஸ்ஸ மஹாவலி வலய அலுவலக முகாமையாளருக்கு குறித்த சீன பிரஜை 20,000 ரூபாய் இலஞ்சம் வழங்க முற்பட்ட போதே குறித்த அதிகாரியால் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் நேற்று…
மேலும்

புகையிரதம் மீது தாக்குதல் நடத்தும் நபர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை- ரயில்வே திணைக்களம்

Posted by - July 30, 2018
சேவையில் ஈடுபட்டுள்ள புகையிரதங்கள் மீது கற்களைக் கொண்டு தாக்குதல் நடத்தும் நபர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. கடந்த தினங்களில் இவ்வாறான நபர்கள் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் புகையிரத திணைக்களத்தின்…
மேலும்

இலஞ்சம் பெற்ற இறக்குமதி ஏற்றுமதி கட்டுப்பாட்டாளருக்கு விளக்கமறியல்

Posted by - July 30, 2018
இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டிற்காகக் கைது செய்யப்பட்ட இறக்குமதி ஏற்றுமதி திணைக்களத்தின் இறக்குமதி ஏற்றுமதி கட்டுப்பாட்டாளரை ஆகஸ்ட் மாதம் 7 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 02 இலட்சம் ரூபா பணத்தை இலஞ்சமாக பெற்றுக் கொள்ளும் போது குறித்த நபர்…
மேலும்

பரீட்சை மத்திய நிலையங்களில் ​அலைபேசி சமிக்ஞைக்கு தடை

Posted by - July 30, 2018
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்​சை மத்திய நிலையங்களாகச் செயற்படும் சகல மத்திய நிலையங்களுக்கும் அண்மையில், அலைபேசிகளுக்கான சமிக்ஞையில் தடையை ஏற்படுத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. “நாடளாவிய ரீதியில் இனங்காணப்பட்ட மத்திய நிலையங்களுக்கு அண்மையிலேயே, சமிக்ஞையில் தடையை ஏற்படுத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது” என்று பரீட்சைகள் ஆணையாளர்…
மேலும்