நிலையவள்

அம்பாறையின் சில பகுதிகளில் கடும் காற்று – 76 வீடுகள் சேதம்

Posted by - August 3, 2018
அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை மற்றும் நவகம்புற பகுதிகளில் ஏற்பட்ட கடும் காற்று காரணமாக சுமார் 76 வீடுகள் சேதமடைந்துள்ளதாக. நேற்று இடம்பெற்ற கடும் காற்று காரணமாக இந்த சேதம் ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. நேற்று மாலை வேளையில்…
மேலும்

மதுபோதையில் வாகனம் செலுத்திய இருவருக்கு சிறை

Posted by - August 2, 2018
சாரதி அனுமதிப்பத்திமின்றி மதுபோதையில் வாகனம் செலுத்திய இரண்டு பேருக்கு இரண்டு வார கால சிறைத் தண்டனை விதித்து யாழ்ப்பாணம் நீதிமன்ற மேலதிக நீதிவான் வி.இராமகமலன் இன்று தீர்ப்பளித்தார். மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் 10 பேருக்கு எதிராக கோப்பாய் பொலிஸாரால் யாழ்ப்பாணம்…
மேலும்

கலப்பு முறையிலேயே தேர்தலை நடத்த வேண்டும் – பெப்ரல் அமைப்பு

Posted by - August 2, 2018
எதிர்வரும் ஜனவரியில் மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதானால், கடந்த பெப்ரவரி மாதம் உள்ளூராட்சி தேர்தல்களின் போது கடைப்பிடிக்கப்பட்ட கலப்பு தேர்தல் முறையிலேயே தேர்தலை நடத்த வேண்டும் என சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தல்களுக்கான மக்கள் செயற்ப்பாட்டு (பெப்ரல்) அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண…
மேலும்

வலம்புரிச் சங்குடன் நால்வர் கைது

Posted by - August 2, 2018
1 கோடிக்கும் அதிகமான பெறுமதியுடைய வலம்புரிச் சங்குடன் பெண் ஒருவர் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருகோணமலை தலைமலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட உவர்மலை மட்டிக்களி பிரதேசத்தில் வியாபார நோக்கத்துடன் கொண்டுவரப்பட்ட வலம்புரி சங்குடன் நால்வரை சந்தேகத்தின் அடிப்படையில் தாம் கைது…
மேலும்

அலோசியஸ், கசுன் தொடர்ந்தும் விளக்கமறியலில்

Posted by - August 2, 2018
பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் அதன் நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேன ஆகியோரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வேளையில் இருவரையும் எதிர்வரும் 09ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க…
மேலும்

ஆட்சிக் கவிழ்ப்பு போராட்டம் ஆரம்பம் – விமல்

Posted by - August 2, 2018
தேசிய அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கான, ஆட்சிக் கவிழ்ப்பு போராட்டம் தற்போது கொழும்பில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஒன்றிணைந்த எதிரணியினர் “ஜன பல சேனா” என பெயரில் இந்த போராட்ட​த்தை…
மேலும்

சூழல் மாசடையாத வாகனப் பாவனையை நோக்கி இலங்கை நகர்கின்றது – ரிஷாட்

Posted by - August 2, 2018
சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத முறையில் வாகன உற்பத்தி மற்றும் வாகனப் பாவனை (Green Vehicle) ஆகியவற்றை எதிர்வரும் காலங்களில் ஊக்குவிக்கும் வகையிலான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு வாகனத்துறை சார்ந்தோர் தயாராக வேண்டியதன் அவசியத்தை கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வலியுறுத்தியுள்ளார். கைத்தொழில்…
மேலும்

ஊடக சுதந்திரத்தை முறைகேடாக பயன்படுத்தாதீர்- மைத்திரிபால சிறிசேன

Posted by - August 2, 2018
ஊடக சுதந்திரத்தை முறைகேடாகப் பயன்படுத்தி மற்ற மனிதர்களது ஆடைகளைக் களைய முயற்சிக்கும் ஊடக நிறுவனங்கள் வழங்கப்பட்ட சுதந்திர ஆடையைக் கழற்றிக் கொள்ள முயற்சிக்க வேண்டாம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். இந்த நாட்டில் வழங்கப்பட்ட சுதந்திரத்தை அனுபவிப்பதில் சில ஊடக…
மேலும்

அரசாங்கத்திடம் வரி அறவிடுவதைத் தவிர வேறு வழிகள் இல்லை-மஹிந்த

Posted by - August 2, 2018
அரசாங்கத்திற்கு வரி அறவிடுவதைத் தவிர வேறு மாற்று வழிகள் இல்லை என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார். கடவத்தை மேல் பியன்வல ஶ்ரீ சோமவர்தன விகாரையில் இடம்பெற்ற மத நிகழ்வின் பின்னர் ஊடகங்களிடம் பேசும் போது அவர் இதனைக் கூறினார். தற்போதைய…
மேலும்

குறைந்த வருமானம் பெறுவோரின் வாழ்க்கையை மேம்படுத்துவதே நோக்கம்-கோட்டாபய

Posted by - August 2, 2018
கொழும்பு நகரத்தில் வசிக்கின்ற குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு வீடுகளை வழங்கி அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதே தனது நோக்கமாக இருந்தது என்று முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ கூறியுள்ளார். சேரி வீடுகளை நீக்கிவிட்டு கொழும்பு நகரத்தை முன்னுதாரணமிக்க நகரமாக மாற்றியமைப்பது…
மேலும்