நிலையவள்

மக்களுக்கு வரிச் சுமை, அமைச்சர்களுக்கு சம்பள அதிகரிப்பு, இதுதான் மாற்றம்- பசில்

Posted by - August 4, 2018
நல்லாட்சி அரசாங்கம் நாட்டிலுள்ள பொது மக்களிடம் வரியை அதிகப்படுத்தி, பாராளுமன்றத்திலுள்ளவர்களினதும், அமைச்சர்களினதும் சம்பளத்தை அதிகப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் இதுவா? மக்கள் எதிர்பார்த்த மாற்றம் எனவும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார். நேற்று இடம்பெற்ற  கூட்டமொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில்…
மேலும்

சம்பள அதிகரிப்புக்கு 225 பேரும் உள்ளார்ந்த விருப்பம், வெளியில் நாடகம்- குமார வெல்கம

Posted by - August 4, 2018
பாராளுமன்ற ஊழியர்கள், அமைச்சர்கள் ஆகியோரின் சம்பள அதிகரிப்புக்கு பாராளுமன்றத்திலுள்ள அனைவரும் மனதளவில் உண்மையிலேயே விருப்பமுடன் காணப்படுவதாக கூட்டு எதிர்க் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பள அதிகரிப்புக்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளமை குறித்து அவரிடம் ஊடகவியலாளர்…
மேலும்

வாழ்க்கைச் செலவு உயர்ந்துள்ள நிலையில் அமைச்சர்களுக்கு சம்பள அதிகரிப்பா?- அஜித்

Posted by - August 4, 2018
நாட்டில் அதிகரித்துள்ள வாழ்க்கைச் செலவுக்கு மத்தியில் பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பள அதிகரிப்பை மேற்கொள்ளும் யோசனைக்கு தான் முற்றாக எதிர்ப்புத் தெரிவிப்பதாக பிரதி அமைச்சர் அஜித் பீ. பெரேரா தெரிவித்தார். நாடு செலுத்த வேண்டிய கடன் சுமைகளுக்காக மக்கள் மீது வரிச் சுமைகள்…
மேலும்

ஐ.நா. பாதுகாப்பு கவுன்ஸிலில் இந்தியாவுக்கு இடமெடுத்துக் கொடுப்போம்- ரணில்

Posted by - August 4, 2018
ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு தனித்துவமான இடமொன்றைப் பெற்றுக் கொடுப்பதற்கான சாதகமான ஒரு சூழல் உருவாகும் வரை காத்திருக்கிறோம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்திய ஊடகமொன்றிடம் தெரிவித்துள்ளார். தனிப்பட்ட விஜயமொன்றின் பேரில் இந்தியா சென்றுள்ள பிரதமர் திருப்பதியில் வைத்து…
மேலும்

போதைப் பொருள் வியாபாரத்துக்கு புகழிடம் வழங்குபவர்களுக்கு ஓமல்பே தேரர் எச்சரிக்கை

Posted by - August 4, 2018
போதைப் பொருள் வியாபாரத்துடன் தொடர்புடைய மக்கள் பிரதிநிதிகளை அந்தப் பதவிகளிலிருந்து நீக்கிவிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்ரீ லங்கா ராமஞ்ஞா பீடத்தின் தென்னிலங்கைக்கான தலைமைப் பிக்கு ஓமல்பே சோபித்த தேரர் தெரிவித்துள்ளார். போதைப் பொருள் வியாபாரத்திலுள்ளவர்களுக்கு அரசியல் புகழிடம் வழங்கி…
மேலும்

ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் இராப்போஷன நிகழ்வு ரத்து- பைஸர்

Posted by - August 4, 2018
ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனத்தினால் ஏற்பாடு செய்திருந்த இராப்போஷன நிகழ்வொன்றை விளையாட்டுத் துறை அமைச்சர் பைஸர் முஸ்தபா இடைநிறுத்தியுள்ளார். எதிர்வரும் 10 ஆம் திகதி இந்த இராப் போஷன வைபவம் கொழும்பு நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நடைபெற ஏற்பாடாகியிருந்தது. இதற்கான அழைப்பிதழ்களும்…
மேலும்

தேர்தலை பழைய முறையில் நடாத்துவதானாலும் புதிய சட்டம் தேவை- மஹிந்த

Posted by - August 4, 2018
மாகாண சபைத் தேர்தலை எந்த முறையில் நடாத்துவதென இதுவரையில் தீர்மானம் இல்லையெனவும் பழைய முறையில் நடாத்துவதாக இருந்தாலும் புதிதாக சட்ட மூலம் ஒன்றை நிறைவேற்ற வேண்டியுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். மாகாண சபைத் தேர்தலை இவ்வருடத்தில் நடாத்துவதற்கு…
மேலும்

சுயாதீனமாக தீர்மானங்கள் எடுக்க முடியாததால் பதவி விலகினேன்-பேராசிரியர் கொல்வின் குணரத்ன

Posted by - August 3, 2018
இலங்கை வைத்திய சபையின் யாப்புக்கு அமைவாக சுயாதீனமாக தீர்மானங்கள் எடுக்க முடியாமை காரணமாக தான் தலைவர் பதவியில் இருந்து விலகியதாக அதன் முன்னாள் தலைவர் பேராசிரியர் கொல்வின் குணரத்ன கூறினார். இன்று மாலை கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு…
மேலும்

கொள்கை வட்டி வீதங்களை அதே மட்டங்களில் பேண தீர்மானம்- இலங்கை மத்திய வங்கி

Posted by - August 3, 2018
இலங்கை மத்திய வங்கி கொள்கை வட்டி வீதங்களை அவற்றின் தற்போதைய மட்டங்களில் பேணுவதற்குத் தீர்மானித்தது. இது தொடர்பில் இலங்கை மத்திய வங்கி இன்று (03 வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, இலங்கை மத்திய வங்கியின் நாணயச்…
மேலும்

கல்வியின் மூலம் சமூக அரசியல் பிரச்சினைகளை தீர்க்க முடியும்!- மைத்திரிபால

Posted by - August 3, 2018
கல்வியின் மூலம் ஒரு நாட்டில் உள்ள பல்வேறு அரசியல் சமூக பொருளாதார பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். நாட்டின் எதிர்காலத்தை பொறுப்பேற்க இருக்கும் பிள்ளைகளை கல்விமான்களாக உருவாக்குவதற்கு கல்வித்துறையில் பாரிய மாற்றங்களை அரசாங்கம் ஏற்படுத்தியிருப்பதாகவும் ஜனாதிபதி…
மேலும்