நிலையவள்

சமூர்த்தி உத்தியோகத்தர்கள் இன்று வேலை நிறுத்தம்

Posted by - August 9, 2018
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நாடு பூராகவுமுள்ள சமூர்த்தி உத்தியோகத்தர்கள் இன்று வேலை நிறுத்தம் செய்து தொழிற்சங்க போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். வேலை நிறுத்தம் காரணமாக சமூர்த்தி பிரஜா வங்கி, வலய காரியாலயங்கள் மற்றும் பிரதேச சமூர்த்தி காரியாலயங்கள் என்பன இன்றைய தினம் மூடப்பட்டுள்ளன.…
மேலும்

ரயில்வே ஊழியர்களின் போராட்டம் தொடரும்- ரயில்வே ஊழியர் சங்கம்

Posted by - August 9, 2018
அரசாங்கத்திடமிருந்து இதுவரையில் தமது போராட்டத்துக்குரிய தீர்வு கிடைக்க வில்லையெனவும் தீர்வு கிடைக்கும் வரை ரயில் எதுவும் ஓடாது எனவும் ரயில்வே பொறியியலாளர் சங்கத்தின் தலைவர் இந்திக தொடங்கொட அறிவித்தார். இதேவேளை, ஓய்வு பெற்ற ரயில்வே உழியர்களை சேவைக்கு வருமாறு அரசாங்கம் அழைப்பு…
மேலும்

ரயிலில் பயணிக்கும் மாணவர்கள் மாற்று வழியைப் பயன்படுத்தவும்- கல்வி அமைச்சு

Posted by - August 9, 2018
க.பொ.த. உயர்தரப் பரீட்சை எழுதும் ரயிலில் பயணிக்கும் மாணவர்கள் மாற்று வழியைப் பயன்படுத்தி பரீட்சை நிலையங்களை வந்தடையுமாறு கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. ரயில் பணியாளர்கள் நேற்று (08) பிற்பகல் ஆரம்பித்த வேலை நிறுத்தம் இன்றும் (09) தொடர்வதனால், மாணவர்கள் நேர காலத்துடன் பரீட்சைக்கு…
மேலும்

வேலை நிறுத்தத்தை கைவிட்டு பேச்சுவார்த்தைக்கு வருமாறு புகையிரத தொழிற்சங்கங்களுக்கு அழைப்பு-மங்கள

Posted by - August 9, 2018
உடனடியாக வேலைநிறுத்தத்தைக் கைவிட்டு பேச்சுவார்த்தைக்கு வருமாறு நிதி மற்றும் ஊடக அமைச்சர் மங்கள சமரவீர புகையிரத தொழிற்சங்கங்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். நேற்று மாலை சில புகையிரத தொழிற்சங்கள் சடுதியாக ஆரம்பித்த வேலைநிறுத்தம் காரணமாக பயணிகள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளார்கள். இதனால் பாதிக்கப்பட்ட…
மேலும்

புகையிரத பருவகால சீட்டை இ.போ.ச பேருந்துகளில் பயன்படுத்தலாம்

Posted by - August 8, 2018
புகையிரத பருவகால சீட்டை பயன்படுத்துவோர் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகளில் பயணிக்க முடியும் என அமைச்சர் நிமல் சிறிபால டீ சில்வா தெரிவித்துள்ளார். புகையிரத சாரதிகள் மற்றும் காப்பாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் ஒன்றில் ஈடுபட்டுள்ளதால் குறித்த வேலை நிறுத்த…
மேலும்

சம்பா அரிசி, கோழியிறைச்சி, முட்டை ஆகியவற்றுக்கு கட்டுப்பாட்டு விலை

Posted by - August 8, 2018
சந்தையில் சம்பா அரிசியின் விலை தொடர்ச்சியாக அதிகரிப்பதால் எதிர்வரும் நாட்களில் சம்பா அரிசிக்காக கட்டுப்பாட்டு விலையை நிர்ணயிக்க அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. அமைச்சர்களான மலிக் சமரவிக்ரம மற்றும் ரிஷாத் பதியுதீன் தலைமையில் நேற்று இடம்பெற்ற வாழ்க்கைச் செலவு குழு கூட்டத்தில் இந்த தீர்மானம்…
மேலும்

பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பளத்திற்கு பதிலாக கொடுப்பனவுகளை அதிகரிக்கவும்- சரத்

Posted by - August 8, 2018
பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு பதிலாக அவர்களின் கொடுப்பனவுகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பென்சேகா தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அமைச்சர்கள் கடமை நிமித்தம் நாடு முழுவதும் பயணிக்க வேண்டி…
மேலும்

போலி கடவுச்சீட்டுகளை தயாரித்த நபர் கைது

Posted by - August 8, 2018
தலங்கம, போதிராஜ வீதியில் போலி கடவுச்சீட்டுகளை தயாரித்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் தடுப்பு பிரிவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே 95 போலி கடவுச்சீட்டுகள், மடிக்கணணி மற்றும் ஸ்கேன் இயந்திரம் ஒன்றுடன் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக…
மேலும்

ஞானசார தேரருக்கு எதிரான தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்ய நீதிமன்றம் கால அவகாசம்

Posted by - August 8, 2018
பொது பல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரருக்கு எதிரான மேன்முறையீட்டு நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்ய நீதிமன்றம் கால அவகாசம் வழங்கியுள்ளது. மேன்முறையீட்டை மேற்கொள்ள இம்மாதம் 29ம் திகதி வரை ஞானசார தேரரின் சட்டத்தரணிகளுக்கு நீதிமன்றம் அவகாசம் வழங்கியுள்ளது.…
மேலும்

புகையிரத சாரதிகள் வேலை நிறுத்தம்

Posted by - August 8, 2018
இன்று பிற்பகல் 03.00 மணி முதல் புகையிரத சாரதிகள் மற்றும் காப்பாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக புகையிரத தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது. மறு அறிவித்தல் வரும் வரையில் இந்த வேலை நிறுத்தம் இடம்பெறும் என புகையிரத சாரதிகள் சங்கத்தின் உறுப்பினர் ஒருவர்…
மேலும்