நிலையவள்

பாலியல் குற்றச்சாட்டு ;தனியார் கல்விநிலைய நிர்வாகிக்கு விளக்கமறியல்

Posted by - August 18, 2018
தர்மபுரம் பகுதியில் இயங்கிவருகின்ற தனியார் கல்வி நிலைய நிர்வாகி தனது மனைவியின் துணையுடன் கல்வி நிலையத்திற்கு கல்வி கற்க வருகின்ற மாணவிகள் சிலருக்கு பாலியல் தொந்தரவு மற்றும் பாலியல் துஷ்பிரயோக முயற்சி செய்துள்ளதாக தர்மபுரம் பொலிசாரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டதனை அடுத்து…
மேலும்

யாழில் வன்முறை சம்பவங்களை கட்டுப்படுத்த இரகசிய தகவல்களை கேட்கும் பொலிஸார்

Posted by - August 18, 2018
அதிக வன்முறை சம்பங்கள் இடம்பெறும் பிரதேசங்களின் இரகசிய தகவல்களை தொலைபேசி ஊடாகவும் மற்றும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபரிடம் நேரடியாகவும் தெரிவிக்குமாறு, வடமாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் றொசான் பெர்ணான்டோ கேட்டுக்கொண்டுள்ளார். யாழ். தலைமைப் பொலிஸ் நிலையத்தில் இன்று (18) நடைபெற்ற…
மேலும்

மடுல்சீமை உத்தியோகத்தர்கள் பணிபகிஷ்கரிப்பு

Posted by - August 18, 2018
மடுல்சீமை பெறுந்தோட்ட  கம்பணிகளுக்கு கீழ் இயங்கும் அனைத்து தோட்ட உத்தியோகத்தர்களும் இன்று முதல் பணிபகிஷ்கரிப்பில் ஈடுப்படவுள்ளதாக தெரிவித்துள்ளனர். மடுல்சீமை பெறுந்தோட்ட கம்பணிகளுக்கு கீழ் இயங்கும் பொகவந்தலாவ கெர்க்கஸ்சோலட் தெரேசியா,மோரா, கிவ், சென்ஜோன்டிலரி, வெஞ்சர் மற்றும்  கிலானி ஆகிய தோட்டபகுதிகளின்  காரியாளயங்கள், தேயிலை…
மேலும்

அமெரிக்க விவசாயிகள் பாதிக்கப்பட்டதற்குப் பரவாயில்லை- மஹிந்த

Posted by - August 18, 2018
உள்நாட்டு விவசாயிகள் பாதுகாக்கப்படுமாயின் அமெரிக்காவிலுள்ள விவசாயிகளுக்கு சிறிது பாதிப்பு ஏற்பட்டதற்கு பரவாயில்லையென விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். உள்நாட்டு விவசாயிகளைப் பாதுகாப்பதற்கு கோதுமை மாவுக்கான வரியை அதிகரிக்கவுள்ளோம். அடுத்து வரும் போகத்தில் அருவடை செய்யப்படும் அனைத்து நெல்லையும் விவசாயிகளிடமிருந்து கொள்வனவு…
மேலும்

பெரும்பான்மையின வைத்தியர்களையேனும் தாருங்கள்-அனந்தி

Posted by - August 17, 2018
மகப்பேற்று வைத்தியர்கள் இன்மையால் கற்பிணி பெண்கள் பெரும் அவதிப்படுகின்றனர்.  மாற்றீடாக பெரும்பான்மையின வைத்தியர்களையேனும் தாருங்கள் என அனந்தி சசிதரன் கோரிக்கை விடுத்துள்ளார். கிளிநொச்சியில் இன்று ஊடகவியலாளர்கள் குறித்த விடயம் தொடர்பில் வினவியபுாதே மேற்கண்டவாறு அவர் குறிப்பிட்டிருந்தார். கிளிநொச்சி வைத்தியசாலையில் அண்மை காலமாக…
மேலும்

தொலைபேசி அழைப்பு பற்றி கேட்டனர், நான் நினைவில் இல்லை என்றேன் -மஹிந்த

Posted by - August 17, 2018
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் இன்று (17) மூன்று மணி நேரம் வாக்கு மூலம் பதிவு செய்து கொண்டுள்ளனர். மஹிந்த ராஜபக்ஷவின் கொழும்பு விஜேராம மாவத்தையிலுள்ள வீட்டில் வைத்தே இவ்வாறு வாக்கு மூலம் பதிவு செய்துள்ளனர். ஊடகவியலாளர்…
மேலும்

பகிடிவதையில் ஈடுபட்டால் 10 வருடம் சிறை – விஜேதாச

Posted by - August 17, 2018
பல்கலைக்கழகங்களில் பகிடிவதை மேற்கொள்வோருக்கு எதிராக சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் என  உயர் கல்வி  அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்தார். அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அமைச்சர் இதனைக் கூறினார். பகிடிவதை சட்டத்திற்கு அமைவாக குற்றம் இழைத்தவராக காணப்படும் ஒருவருக்கு நீதி…
மேலும்

களனி கங்கையின் நீர் மட்டம் அதிகரிப்பு

Posted by - August 17, 2018
தற்போது பெய்துவருகின்ற மழை காரணமாக களனி கங்கையின் நீர் மட்டம் ஓரளவு அதிகரித்திருப்பதை அவதானிக்க முடிவதாக அனர்த்த முகாமைத்துவ மத்தியநிலையம் தெரிவித்துள்ளது. நேற்று (16) மற்றும் நேற்று முன்தினம் ஆகிய இரு தினங்களில் நீர் மட்டத்தில் சிறிய அதிகரிப்பை அவதானிக்க முடிந்ததால்…
மேலும்

வாத்துவ சம்பவம்; இருவரும் மீண்டும் விளக்கமறியலில்

Posted by - August 17, 2018
வாத்துவ பகுதியில் உள்ள ஹோட்டலில் இடம்பெற்ற களியாட்ட நிகழ்வின் போது திடீரென சுகயீடமடைந்திருந்த நான்கு பேர் உயிரிழந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட இரண்டு பேரும் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். களியாட்ட நிகழ்வை ஏற்பாடு செய்த நிறுவனம் பதிவு செய்யப்பட்ட உரிமையாளரின் கணவன்…
மேலும்

இலங்கையில் சர்வதேச சைட்டீஸ் மாநாடு

Posted by - August 17, 2018
அழிவடையும் அச்சுருத்தல்களுக்கு உள்ளாகியுள்ள தாவரங்களையும் விலங்குகளையும் பாதுகாப்பதற்காக மக்களை விழிப்பூட்டும் நோக்கில் இடம்பெறும் சர்வதேச சைட்டீஸ் மாநாடு எதிர்வரும் வருடம் இலங்கையில் இடம்பெறவுள்ளது. மூன்று வருடங்களுக்கு ஒருமுறை நடாத்தப்படும் இம்மாநாடு 2019 ஆம் ஆண்டு மே மாதம் 23 ஆம் திகதி…
மேலும்